Click any line to highlight and share it as a quote!
Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

En kaelvikku badhilai tharattum

Naermai thiramirundhaal

Naermai thiramirundhaal

En kaelvikku badhilai tharattum

Naermai thiramirundhaal

Naermai thiramirundhaal

Male

Uzhaippor anaivarum ondru

Enum unarvinil valarvadhu nadru

Uzhaippor anaivarum ondru

Enum unarvinil valarvadhu nadru

Valiyor ezhaiyai vaattidum kodumai

Ini oru naalum nadakkaadhu

Ini oru naalum nadakkaadhu

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Pattiniyaal dhinam ottiya vayiru

Paadhaiyil thavikkudhadaa

Sila paavigal aanavam panjaiyin uyirai

Dhinam dhinam parikkudhadaa

Male

Pattiniyaal dhinam ottiya vayiru

Paadhaiyil thavikkudhadaa

Sila paavigal aanavam panjaiyin uyirai

Dhinam dhinam parikkudhadaa

Maarinaal maarattum illaiyael maattruvom

Theemaigal yaavaiyum koondilae yaettruvom

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Needhiyin dheebangal yaendhiya kaigalin

Latchiya payanamidhu

Idhil sathiya sodhanai ethanai naerinum

Thaangidum idhayamidhu

Male

Needhiyin dheebangal yaendhiya kaigalin

Latchiya payanamidhu

Idhil sathiya sodhanai ethanai naerinum

Thaangidum idhayamidhu

Annanin paadhaiyil vettriyae kaanalaam

Annanin paadhaiyil vettriyae kaanalaam

Dharmamae kolgaiyaai naalellaam kaakkalaam…

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Thani oru manidhanukku

Unavillai endraal jagathinai azhithiduvom

Endru thamizh kavi bharathi

Paadiya paattai nadamurai aakiduvom

Male

Thani oru manidhanukku

Unavillai endraal jagathinai azhithiduvom

Endru thamizh kavi bharathi

Paadiya paattai nadamurai aakiduvom

Sonnadhai seiyivom seivadhai solluvom

Annaiyin boomiyae dheivamaai ennuvom

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

என் கேள்விக்கு பதிலை தரட்டும்

நேர்மை திறமிருந்தால்

நேர்மை திறமிருந்தால்

என் கேள்விக்கு பதிலை தரட்டும்

நேர்மை திறமிருந்தால்

நேர்மை திறமிருந்தால்

ஆண்

உழைப்போர் யாவரும் ஒன்று

என்னும் உணர்வினில் வளர்வது இன்று

உழைப்போர் யாவரும் ஒன்று

என்னும் உணர்வினில் வளர்வது இன்று

வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை

இனி ஒரு நாளும் நடக்காது

இனி ஒரு நாளும் நடக்காது

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு

பாதையில் தவிக்குதடா

சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை

தினம் தினம் பறிக்குதடா

ஆண்

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு

பாதையில் தவிக்குதடா

சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை

தினம் தினம் பறிக்குதடா

மாறினால் மாற்றட்டும்

இல்லையேல் மாற்றுவோம்

தீமைகள் யாவையும்

கூண்டிலே ஏற்றுவோம்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்

லட்சிய பயணமிது

இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்

தாங்கிடும் இதயமிது

ஆண்

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்

லட்சிய பயணமிது

இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்

தாங்கிடும் இதயமிது

அண்ணனின் பாதையில்

வெற்றியே காணலாம்

அண்ணனின் பாதையில்

வெற்றியே காணலாம்

தர்மமே கொள்கையாய்

நாளெல்லாம் காக்கலாம்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

தனி ஒரு மனிதனுக்கு

உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று தமிழ் கவி பாரதி

பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

ஆண்

தனி ஒரு மனிதனுக்கு

உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று தமிழ் கவி பாரதி

பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்

அன்னையின் பூமியே தெய்மாய் எண்ணுவோம்

English Script

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

En kaelvikku badhilai tharattum

Naermai thiramirundhaal

Naermai thiramirundhaal

En kaelvikku badhilai tharattum

Naermai thiramirundhaal

Naermai thiramirundhaal

Male

Uzhaippor anaivarum ondru

Enum unarvinil valarvadhu nadru

Uzhaippor anaivarum ondru

Enum unarvinil valarvadhu nadru

Valiyor ezhaiyai vaattidum kodumai

Ini oru naalum nadakkaadhu

Ini oru naalum nadakkaadhu

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Pattiniyaal dhinam ottiya vayiru

Paadhaiyil thavikkudhadaa

Sila paavigal aanavam panjaiyin uyirai

Dhinam dhinam parikkudhadaa

Male

Pattiniyaal dhinam ottiya vayiru

Paadhaiyil thavikkudhadaa

Sila paavigal aanavam panjaiyin uyirai

Dhinam dhinam parikkudhadaa

Maarinaal maarattum illaiyael maattruvom

Theemaigal yaavaiyum koondilae yaettruvom

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Needhiyin dheebangal yaendhiya kaigalin

Latchiya payanamidhu

Idhil sathiya sodhanai ethanai naerinum

Thaangidum idhayamidhu

Male

Needhiyin dheebangal yaendhiya kaigalin

Latchiya payanamidhu

Idhil sathiya sodhanai ethanai naerinum

Thaangidum idhayamidhu

Annanin paadhaiyil vettriyae kaanalaam

Annanin paadhaiyil vettriyae kaanalaam

Dharmamae kolgaiyaai naalellaam kaakkalaam…

Male

Naerukku naeraai varattum

Nenjil thunivirundhaal

Nenjil thunivirundhaal

Male

Thani oru manidhanukku

Unavillai endraal jagathinai azhithiduvom

Endru thamizh kavi bharathi

Paadiya paattai nadamurai aakiduvom

Male

Thani oru manidhanukku

Unavillai endraal jagathinai azhithiduvom

Endru thamizh kavi bharathi

Paadiya paattai nadamurai aakiduvom

Sonnadhai seiyivom seivadhai solluvom

Annaiyin boomiyae dheivamaai ennuvom

தமிழ் வரிகள்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

என் கேள்விக்கு பதிலை தரட்டும்

நேர்மை திறமிருந்தால்

நேர்மை திறமிருந்தால்

என் கேள்விக்கு பதிலை தரட்டும்

நேர்மை திறமிருந்தால்

நேர்மை திறமிருந்தால்

ஆண்

உழைப்போர் யாவரும் ஒன்று

என்னும் உணர்வினில் வளர்வது இன்று

உழைப்போர் யாவரும் ஒன்று

என்னும் உணர்வினில் வளர்வது இன்று

வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை

இனி ஒரு நாளும் நடக்காது

இனி ஒரு நாளும் நடக்காது

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு

பாதையில் தவிக்குதடா

சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை

தினம் தினம் பறிக்குதடா

ஆண்

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு

பாதையில் தவிக்குதடா

சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை

தினம் தினம் பறிக்குதடா

மாறினால் மாற்றட்டும்

இல்லையேல் மாற்றுவோம்

தீமைகள் யாவையும்

கூண்டிலே ஏற்றுவோம்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்

லட்சிய பயணமிது

இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்

தாங்கிடும் இதயமிது

ஆண்

நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்

லட்சிய பயணமிது

இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்

தாங்கிடும் இதயமிது

அண்ணனின் பாதையில்

வெற்றியே காணலாம்

அண்ணனின் பாதையில்

வெற்றியே காணலாம்

தர்மமே கொள்கையாய்

நாளெல்லாம் காக்கலாம்

ஆண்

நேருக்கு நேராய் வரட்டும்

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்

தனி ஒரு மனிதனுக்கு

உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று தமிழ் கவி பாரதி

பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

ஆண்

தனி ஒரு மனிதனுக்கு

உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று தமிழ் கவி பாரதி

பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்

அன்னையின் பூமியே தெய்மாய் எண்ணுவோம்

Frequently Asked Questions

The lyrics for Nerukku Neraai were penned by Pulamaipithan.

Nerukku Neraai is a Tamil film song from Meenava Nanban (1977).