Nilathil Nadakkum
Tamil Film Song 2018

Nilathil Nadakkum

From the movie Adangathey

Read the full lyrics of Nilathil Nadakkum from Adangathey (2018), written by Parvathi, in Tamil & English script.

Parvathi Tamil & English Adangathey · 2018
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Nilathil nadakkum

Nilavai kanden

Siragu irandu

Mulaithu nindren

Etharku piragu

Vedhanai konden

Sirikka marutha

Amutham thindren

Male

Nilavin ozhiyai

Maraippathethu

Manathil iruttai iraikkirathu

En pournami engena thedugiren

En vaanathil thoondilai veesugiren

Male

Piraiyena athu theigiratha

En kanavinai vetti saikiratha

Mulaitha siragum muriyum endraal

Paravaiyin gadhi enna…

Male

Idhayamum indru

Ganakkirathae

Balu ennai sutri izhukkirathae

Marathal iniyum saathiyam thaana

Nadakkum nilaiyum pogavaithena

Male

Uyirai thurantha

Uyir anuvae

Thinamum varum

En pagar kanave

Iniyum etharkkum velai illai

Un panigal enakku thevai illai

Male

Vazhi ondru varum velaiyilae

Ennai kaanavillai endru norunguven

Vazhiyai thirakka mudiyuma…

Uyirae en uyirae

ஆண்

நிலத்தில் நடக்கும்

நிலவை கண்டேன்

சிறகு இரண்டு

முளைத்து நின்றேன்

எதற்கு பிறகு

வேதனை கொண்டேன்

சிரிக்க மறுத்த

அமுதம் தின்றேன்

ஆண்

நிலவின் ஒளியை

மறைப்பதேது

மனதில் இருட்டை இறைக்கிறது

என் பௌர்ணமி

எங்கெ தேடுகிறேன்

என் வானத்தில்

தூண்டிலை வீசுகிறேன்

ஆண்

பிறையென அது தெரிகிறதா

என் கனவினை வெட்டி சாய்க்கிறதா

முளைத்த சிறகும் முறியும் என்றால்

பறவையின் கதி என்ன…

ஆண்

இதயமும் இன்று

கணக்கிறதே

பழு என்னை சுற்றி இழுக்கிறதே

மறத்தல் இனியும் சாத்தியம் தானா

நடக்கும் நிலையும் போகவைத்தெனா

ஆண்

உயிரை துறந்த

உயிர் அணுவே

தினமும் வரும்

என் பகற் கனவே

இனியும் எதற்கும் வேலை இல்லை

உன் பணிகள்

எனக்கு தேவை இல்லை

ஆண்

வழி ஒன்று வரும்

வேளையிலே

என்னை காணவில்லை

என்று நொறுங்குவேன்

வழியை திறக்க முடியுமா…

உயிரே என் உயிரே

English Script

Male

Nilathil nadakkum

Nilavai kanden

Siragu irandu

Mulaithu nindren

Etharku piragu

Vedhanai konden

Sirikka marutha

Amutham thindren

Male

Nilavin ozhiyai

Maraippathethu

Manathil iruttai iraikkirathu

En pournami engena thedugiren

En vaanathil thoondilai veesugiren

Male

Piraiyena athu theigiratha

En kanavinai vetti saikiratha

Mulaitha siragum muriyum endraal

Paravaiyin gadhi enna…

Male

Idhayamum indru

Ganakkirathae

Balu ennai sutri izhukkirathae

Marathal iniyum saathiyam thaana

Nadakkum nilaiyum pogavaithena

Male

Uyirai thurantha

Uyir anuvae

Thinamum varum

En pagar kanave

Iniyum etharkkum velai illai

Un panigal enakku thevai illai

Male

Vazhi ondru varum velaiyilae

Ennai kaanavillai endru norunguven

Vazhiyai thirakka mudiyuma…

Uyirae en uyirae

தமிழ் வரிகள்

ஆண்

நிலத்தில் நடக்கும்

நிலவை கண்டேன்

சிறகு இரண்டு

முளைத்து நின்றேன்

எதற்கு பிறகு

வேதனை கொண்டேன்

சிரிக்க மறுத்த

அமுதம் தின்றேன்

ஆண்

நிலவின் ஒளியை

மறைப்பதேது

மனதில் இருட்டை இறைக்கிறது

என் பௌர்ணமி

எங்கெ தேடுகிறேன்

என் வானத்தில்

தூண்டிலை வீசுகிறேன்

ஆண்

பிறையென அது தெரிகிறதா

என் கனவினை வெட்டி சாய்க்கிறதா

முளைத்த சிறகும் முறியும் என்றால்

பறவையின் கதி என்ன…

ஆண்

இதயமும் இன்று

கணக்கிறதே

பழு என்னை சுற்றி இழுக்கிறதே

மறத்தல் இனியும் சாத்தியம் தானா

நடக்கும் நிலையும் போகவைத்தெனா

ஆண்

உயிரை துறந்த

உயிர் அணுவே

தினமும் வரும்

என் பகற் கனவே

இனியும் எதற்கும் வேலை இல்லை

உன் பணிகள்

எனக்கு தேவை இல்லை

ஆண்

வழி ஒன்று வரும்

வேளையிலே

என்னை காணவில்லை

என்று நொறுங்குவேன்

வழியை திறக்க முடியுமா…

உயிரே என் உயிரே

Frequently Asked Questions

The lyrics for Nilathil Nadakkum were penned by Parvathi.

Nilathil Nadakkum is a Tamil film song from Adangathey (2018).