
Nilathil Nadakkum
From the movie Adangathey
Read the full lyrics of Nilathil Nadakkum from Adangathey (2018), written by Parvathi, in Tamil & English script.

From the movie Adangathey
Read the full lyrics of Nilathil Nadakkum from Adangathey (2018), written by Parvathi, in Tamil & English script.
Nilathil nadakkum
Nilavai kanden
Siragu irandu
Mulaithu nindren
Etharku piragu
Vedhanai konden
Sirikka marutha
Amutham thindren
Nilavin ozhiyai
Maraippathethu
Manathil iruttai iraikkirathu
En pournami engena thedugiren
En vaanathil thoondilai veesugiren
Piraiyena athu theigiratha
En kanavinai vetti saikiratha
Mulaitha siragum muriyum endraal
Paravaiyin gadhi enna…
Idhayamum indru
Ganakkirathae
Balu ennai sutri izhukkirathae
Marathal iniyum saathiyam thaana
Nadakkum nilaiyum pogavaithena
Uyirai thurantha
Uyir anuvae
Thinamum varum
En pagar kanave
Iniyum etharkkum velai illai
Un panigal enakku thevai illai
Vazhi ondru varum velaiyilae
Ennai kaanavillai endru norunguven
Vazhiyai thirakka mudiyuma…
Uyirae en uyirae
நிலத்தில் நடக்கும்
நிலவை கண்டேன்
சிறகு இரண்டு
முளைத்து நின்றேன்
எதற்கு பிறகு
வேதனை கொண்டேன்
சிரிக்க மறுத்த
அமுதம் தின்றேன்
நிலவின் ஒளியை
மறைப்பதேது
மனதில் இருட்டை இறைக்கிறது
என் பௌர்ணமி
எங்கெ தேடுகிறேன்
என் வானத்தில்
தூண்டிலை வீசுகிறேன்
பிறையென அது தெரிகிறதா
என் கனவினை வெட்டி சாய்க்கிறதா
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி என்ன…
இதயமும் இன்று
கணக்கிறதே
பழு என்னை சுற்றி இழுக்கிறதே
மறத்தல் இனியும் சாத்தியம் தானா
நடக்கும் நிலையும் போகவைத்தெனா
உயிரை துறந்த
உயிர் அணுவே
தினமும் வரும்
என் பகற் கனவே
இனியும் எதற்கும் வேலை இல்லை
உன் பணிகள்
எனக்கு தேவை இல்லை
வழி ஒன்று வரும்
வேளையிலே
என்னை காணவில்லை
என்று நொறுங்குவேன்
வழியை திறக்க முடியுமா…
உயிரே என் உயிரே
Nilathil nadakkum
Nilavai kanden
Siragu irandu
Mulaithu nindren
Etharku piragu
Vedhanai konden
Sirikka marutha
Amutham thindren
Nilavin ozhiyai
Maraippathethu
Manathil iruttai iraikkirathu
En pournami engena thedugiren
En vaanathil thoondilai veesugiren
Piraiyena athu theigiratha
En kanavinai vetti saikiratha
Mulaitha siragum muriyum endraal
Paravaiyin gadhi enna…
Idhayamum indru
Ganakkirathae
Balu ennai sutri izhukkirathae
Marathal iniyum saathiyam thaana
Nadakkum nilaiyum pogavaithena
Uyirai thurantha
Uyir anuvae
Thinamum varum
En pagar kanave
Iniyum etharkkum velai illai
Un panigal enakku thevai illai
Vazhi ondru varum velaiyilae
Ennai kaanavillai endru norunguven
Vazhiyai thirakka mudiyuma…
Uyirae en uyirae
நிலத்தில் நடக்கும்
நிலவை கண்டேன்
சிறகு இரண்டு
முளைத்து நின்றேன்
எதற்கு பிறகு
வேதனை கொண்டேன்
சிரிக்க மறுத்த
அமுதம் தின்றேன்
நிலவின் ஒளியை
மறைப்பதேது
மனதில் இருட்டை இறைக்கிறது
என் பௌர்ணமி
எங்கெ தேடுகிறேன்
என் வானத்தில்
தூண்டிலை வீசுகிறேன்
பிறையென அது தெரிகிறதா
என் கனவினை வெட்டி சாய்க்கிறதா
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி என்ன…
இதயமும் இன்று
கணக்கிறதே
பழு என்னை சுற்றி இழுக்கிறதே
மறத்தல் இனியும் சாத்தியம் தானா
நடக்கும் நிலையும் போகவைத்தெனா
உயிரை துறந்த
உயிர் அணுவே
தினமும் வரும்
என் பகற் கனவே
இனியும் எதற்கும் வேலை இல்லை
உன் பணிகள்
எனக்கு தேவை இல்லை
வழி ஒன்று வரும்
வேளையிலே
என்னை காணவில்லை
என்று நொறுங்குவேன்
வழியை திறக்க முடியுமா…
உயிரே என் உயிரே
The lyrics for Nilathil Nadakkum were penned by Parvathi.
Nilathil Nadakkum is a Tamil film song from Adangathey (2018).
Share this beautiful lyric line with your friends!