Aa.aaa..aa..aaaaaaaaaa
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
……………….
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
………………
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Aaa…aaaa…aa…
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo …
ஆஆஆ......ஆஆஆஆ...
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
மை கொடுத்த பார்வை என்ன
மான் கொடுத்ததோ
மயங்க வைத்த சாயல் என்ன
மயில் கொடுத்ததோ
மை கொடுத்த பார்வை என்ன
மான் கொடுத்ததோ
மயங்க வைத்த சாயல் என்ன
மயில் கொடுத்ததோ
குரல் கொடுத்த வார்த்தை என்ன
குயில் கொடுத்ததோ
குரல் கொடுத்த வார்த்தை என்ன
குயில் கொடுத்ததோ
குமரி மகள் பெருமை எல்லாம்
கூடப் பிறந்ததோ.....
குமரி மகள் பெருமை எல்லாம்
கூடப் பிறந்ததோ.....
.....................
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
.....................
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
ஆஆஆ......ஆஆஆஆ...
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
English Script
Aa.aaa..aa..aaaaaaaaaa
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Mai kodutha paarvai enna
Maan koduthatho
Mayanga vaitha saayal enna
Mayil koduthatho
Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kural kodutha vaarthai enna
Kuyil koduthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
Kumari magal perumai ellaam
Kooda piranthatho
……………….
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Oor mayangum per azhagae
vaazhga vaazhgavae
Uyir padaitha ooviyamae
vaazhga vaazhgavae
Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Kaalamellaam ullavarai
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
Karunai konda pon magalae
vaazhga vaazhgavae
………………
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Aaa…aaaa…aa…
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo
Aval malar malarndha velaiyilae
Kann thiranthaalo
Nilavu pirandha nerathilae
Penn pirandhaalo …
தமிழ் வரிகள்
ஆஆஆ......ஆஆஆஆ...
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
மை கொடுத்த பார்வை என்ன
மான் கொடுத்ததோ
மயங்க வைத்த சாயல் என்ன
மயில் கொடுத்ததோ
மை கொடுத்த பார்வை என்ன
மான் கொடுத்ததோ
மயங்க வைத்த சாயல் என்ன
மயில் கொடுத்ததோ
குரல் கொடுத்த வார்த்தை என்ன
குயில் கொடுத்ததோ
குரல் கொடுத்த வார்த்தை என்ன
குயில் கொடுத்ததோ
குமரி மகள் பெருமை எல்லாம்
கூடப் பிறந்ததோ.....
குமரி மகள் பெருமை எல்லாம்
கூடப் பிறந்ததோ.....
.....................
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே
உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே
காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே
கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே
.....................
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே
கண் திறந்தாளோ....
ஆஆஆ......ஆஆஆஆ...
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
நிலவு பிறந்த நேரத்திலே
பெண் பிறந்தாளோ
Frequently Asked Questions
The song Nilavu Pirantha Nerathile from the movie Amma Enge was sung by P. Susheela.
The music for Amma Enge (1964) was composed by S. Vedhachalam.
The lyrics for Nilavu Pirantha Nerathile were penned by Vaali.
Nilavu Pirantha Nerathile is a Tamil film song from Amma Enge (1964).
