Click any line to highlight and share it as a quote!
Male

Ennullam than sondhamae

En swaami

Naanundhan thaal thanjamae

Kankanda devan un pol

Kaarunya moorthy undoo

Male

Nin nadai singarame

Nin sogusu ponnaramae

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Kannara naan paarthene o varalakshmi

Mananthannil sirai veithaenae

Hmm mm mmm hmm mm mm

Male

Ho o o o ho o o o

Nee anbu mullai thendral maevum kollai

Thaen thuliyin sollae adhae mogha ellai

O vennilaa en manam pola indrae

Magizhvaai nee thayai kooruvaai o en saghi

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Nin nadai singarame

Male

Ho o o o ho o o o

Maanjolai poonthaen vasanthamum neeyae

Vaazhvalikkum poonthaen vasanthamum neeyae

En veetil kudi vandh avralakshmi neeyae

Magizhvaai nee thayai kooruvaai o en saghi

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Kannara naan paarthene o varalakshmi

Mananthannil sirai veithaenae

Hmm mm mmm hmm mm mm

ஆண்

என்னுள்ளந் தன் சொந்தமே

என் ஸ்வாமி

நானுந்தன் தாள் தஞ்சமே

கண்கண்ட தேவன் உன் போல்

காருண்ய மூர்த்தி உண்டோ

ஆண்

நின் நடையே சிங்காரமே

நின் சொகுசே பொன்னாரமே

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி

மனந்தன்னில் சிறை வைத்தேனே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

நீ அன்பு முல்லை தென்றல் மேவும் கொல்லை

தேன் துளியுன் சொல்லே அதே மோக எல்லை

ஒ வெண்ணிலா என் மனம் போல இன்றே

மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

நின் நடையே சிங்காரமே

ஆண்

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

மாஞ்சோலை பூந்தேன் வசந்தமும் நீயே

வாழ்வளிக்கும் ஜோதி வழிகாட்டியே நீயே

என் வீட்டில் குடி வந்த வரலட்சுமி நீயே

மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி

மனந்தன்னில் சிறை வைத்தேனே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

English Script

Male

Ennullam than sondhamae

En swaami

Naanundhan thaal thanjamae

Kankanda devan un pol

Kaarunya moorthy undoo

Male

Nin nadai singarame

Nin sogusu ponnaramae

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Kannara naan paarthene o varalakshmi

Mananthannil sirai veithaenae

Hmm mm mmm hmm mm mm

Male

Ho o o o ho o o o

Nee anbu mullai thendral maevum kollai

Thaen thuliyin sollae adhae mogha ellai

O vennilaa en manam pola indrae

Magizhvaai nee thayai kooruvaai o en saghi

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Nin nadai singarame

Male

Ho o o o ho o o o

Maanjolai poonthaen vasanthamum neeyae

Vaazhvalikkum poonthaen vasanthamum neeyae

En veetil kudi vandh avralakshmi neeyae

Magizhvaai nee thayai kooruvaai o en saghi

Nin nadai singarame o rathiye

Nin sogusu ponnaramae

Kannara naan paarthene o varalakshmi

Mananthannil sirai veithaenae

Hmm mm mmm hmm mm mm

தமிழ் வரிகள்

ஆண்

என்னுள்ளந் தன் சொந்தமே

என் ஸ்வாமி

நானுந்தன் தாள் தஞ்சமே

கண்கண்ட தேவன் உன் போல்

காருண்ய மூர்த்தி உண்டோ

ஆண்

நின் நடையே சிங்காரமே

நின் சொகுசே பொன்னாரமே

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி

மனந்தன்னில் சிறை வைத்தேனே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

நீ அன்பு முல்லை தென்றல் மேவும் கொல்லை

தேன் துளியுன் சொல்லே அதே மோக எல்லை

ஒ வெண்ணிலா என் மனம் போல இன்றே

மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

நின் நடையே சிங்காரமே

ஆண்

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

மாஞ்சோலை பூந்தேன் வசந்தமும் நீயே

வாழ்வளிக்கும் ஜோதி வழிகாட்டியே நீயே

என் வீட்டில் குடி வந்த வரலட்சுமி நீயே

மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி

நின் நடையே சிங்காரமே ஒ ரதியே

நின் சொகுசே பொன்னாரமே

கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி

மனந்தன்னில் சிறை வைத்தேனே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Frequently Asked Questions

The song Nin Nadaiye from the movie Veettukku Vandha Varalakshmi was sung by A. M. Rajah.

The music for Veettukku Vandha Varalakshmi (1958) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Nin Nadaiye were penned by C. A. Lakshmana Das.

Nin Nadaiye is a Tamil film song from Veettukku Vandha Varalakshmi (1958).