
Ninaippathu Niraiverum
From the movie Ninaipathu Niraiverum
Read the full lyrics of Ninaippathu Niraiverum from Ninaipathu Niraiverum (1976), sung by Vani Jairam and M. L. Srikanth and written by A. S. Mani, in Tamil & English script.

From the movie Ninaipathu Niraiverum
Read the full lyrics of Ninaippathu Niraiverum from Ninaipathu Niraiverum (1976), sung by Vani Jairam and M. L. Srikanth and written by A. S. Mani, in Tamil & English script.
………………….
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam
Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam
Thanimai unakedhu
Thaangum idhayam enakedhu
Thanimai unakedhu
Thaangum idhayam enakedhu
Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu
Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Thaen suvai tamil pesi
Themmaangu isaipaadi
Iruvarum perumaiyudan
Inbamellaam kandidalaam
Kadhal kavi paadu
Kaalamellaam uravaadu
Kadhal kavi paadu
Kaalamellaam uravaadu
Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu
Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Aahaahhaa
Aha
Ooho
Aha
Mmm….hmmm…
.......................
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு.......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்..
ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்.....
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்.....
தனிமை உனக்கேது......
தாங்கும் இதயம் எனக்கேது.....
தனிமை உனக்கேது......
தாங்கும் இதயம் எனக்கேது......
உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..
உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..
தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..
காதல் கவி பாடு......
காலமெல்லாம் உறவாடு..
காதல் கவி பாடு......
காலமெல்லாம் உறவாடு..
மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது.
மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு........
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு......
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு........
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு........
ஆஹாஹ்ஹா
அஹா
ஓஓஹோ
அஹா
இருவர் : ம்ம்ம்.....ஹிம்ம்ம்.....
………………….
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam
Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam
Thanimai unakedhu
Thaangum idhayam enakedhu
Thanimai unakedhu
Thaangum idhayam enakedhu
Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu
Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Thaen suvai tamil pesi
Themmaangu isaipaadi
Iruvarum perumaiyudan
Inbamellaam kandidalaam
Kadhal kavi paadu
Kaalamellaam uravaadu
Kadhal kavi paadu
Kaalamellaam uravaadu
Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu
Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu
Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Aahaahhaa
Aha
Ooho
Aha
Mmm….hmmm…
.......................
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு.......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்..
ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்.....
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்.....
தனிமை உனக்கேது......
தாங்கும் இதயம் எனக்கேது.....
தனிமை உனக்கேது......
தாங்கும் இதயம் எனக்கேது......
உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..
உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு......
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு.....
தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..
தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..
காதல் கவி பாடு......
காலமெல்லாம் உறவாடு..
காதல் கவி பாடு......
காலமெல்லாம் உறவாடு..
மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது.
மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது.....
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு........
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு......
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..
நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு........
நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு........
ஆஹாஹ்ஹா
அஹா
ஓஓஹோ
அஹா
இருவர் : ம்ம்ம்.....ஹிம்ம்ம்.....
The song Ninaippathu Niraiverum from the movie Ninaipathu Niraiverum was sung by Vani Jairam and M. L. Srikanth.
The music for Ninaipathu Niraiverum (1976) was composed by M. L. Srikanth.
The lyrics for Ninaippathu Niraiverum were penned by A. S. Mani.
Ninaippathu Niraiverum is a Tamil film song from Ninaipathu Niraiverum (1976).
Share this beautiful lyric line with your friends!