Click any line to highlight and share it as a quote!
Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Kola meni thaan

Endhan kanavil thondrumae

Varam thaaraadho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Male

Kola meni thaan

Endhan kanavil thondrumae

Varam thaaraadho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Male

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Nooru nooru aangal

Ingu paarkiren

Ingu veru yaaru

Avanukkeedu ketkiren

Male

Vaanil nooru kodi

Undu thaaragai

Oli veesum nilavu pola

Endhan kaarigai

Female

Aagaayam kaanaadha devan

Male

Aanaalum en pennai

Nerunga mudiyumaa

Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Male

Nananaa….aaaa……..aaa…

Na na na na na na naaaaa……

Na na na na na na naaaaa……

Nananaa….aaaa……..aaa…

Male

Penmai endra

Solluketra moganam

Aval bramman indha

Ulagukkeendra seedhanam

Female

Seedhanangal koduththu

Vaanga mudiyumaa

Ada thendral modhi

Imaiyam enna sariyumaa

Male

Veenaaga vaai vaarththai yeno

Female

Veraarum en anbai

Nerunga mudiyumaa

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Kola menidhaan

Endhan kanavil thondrumae

Varam thaaradho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Female

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

ஆண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

ஆண்

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

நூறு நூறு ஆண்கள்

இங்கு பார்க்கிறேன்

இங்கு வேறு யாரு

அவனுக்கீடு கேட்கிறேன்

ஆண்

வானில் நூறு கோடி

உண்டு தாரகை

ஒழி வீசும் நிலவு போல

எந்தன் காரிகை

பெண்

ஆகாயம் காணாத தேவன்

ஆண்

ஆனாலும் என் பெண்ணை

நெருங்க முடியுமா

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

ஆண்

...........................................................

ஆண்

பெண்மை என்ற

சொல்லுக்கேற்ற மோகனம்

அவள் பிரம்மன் இந்த

உலகுக்கு ஈன்ற சீதனம்

பெண்

சீதனங்கள் கொடுத்து

வாங்க முடியுமா

அட தென்றல் மோதி

இமையம் என்ன சரியுமா

ஆண்

வீணாக வாய் வார்த்தை ஏனோ

பெண்

வேராரும் என் அன்பை

நெருங்க முடியுமா

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

பெண்

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

English Script

Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Kola meni thaan

Endhan kanavil thondrumae

Varam thaaraadho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Male

Kola meni thaan

Endhan kanavil thondrumae

Varam thaaraadho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Male

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Nooru nooru aangal

Ingu paarkiren

Ingu veru yaaru

Avanukkeedu ketkiren

Male

Vaanil nooru kodi

Undu thaaragai

Oli veesum nilavu pola

Endhan kaarigai

Female

Aagaayam kaanaadha devan

Male

Aanaalum en pennai

Nerunga mudiyumaa

Female

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Male

Nananaa….aaaa……..aaa…

Na na na na na na naaaaa……

Na na na na na na naaaaa……

Nananaa….aaaa……..aaa…

Male

Penmai endra

Solluketra moganam

Aval bramman indha

Ulagukkeendra seedhanam

Female

Seedhanangal koduththu

Vaanga mudiyumaa

Ada thendral modhi

Imaiyam enna sariyumaa

Male

Veenaaga vaai vaarththai yeno

Female

Veraarum en anbai

Nerunga mudiyumaa

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

Female

Kola menidhaan

Endhan kanavil thondrumae

Varam thaaradho…. poomaram

Ini theeraadho kaadhal dhaagam

Male

Ninaitha varam kettu

Manam padikkum oru paattu

Female

Inikkum swaram kettu

Adhai eduthu chellum kaattru

தமிழ் வரிகள்

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

ஆண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

ஆண்

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

நூறு நூறு ஆண்கள்

இங்கு பார்க்கிறேன்

இங்கு வேறு யாரு

அவனுக்கீடு கேட்கிறேன்

ஆண்

வானில் நூறு கோடி

உண்டு தாரகை

ஒழி வீசும் நிலவு போல

எந்தன் காரிகை

பெண்

ஆகாயம் காணாத தேவன்

ஆண்

ஆனாலும் என் பெண்ணை

நெருங்க முடியுமா

பெண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

ஆண்

...........................................................

ஆண்

பெண்மை என்ற

சொல்லுக்கேற்ற மோகனம்

அவள் பிரம்மன் இந்த

உலகுக்கு ஈன்ற சீதனம்

பெண்

சீதனங்கள் கொடுத்து

வாங்க முடியுமா

அட தென்றல் மோதி

இமையம் என்ன சரியுமா

ஆண்

வீணாக வாய் வார்த்தை ஏனோ

பெண்

வேராரும் என் அன்பை

நெருங்க முடியுமா

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்

கோல மேனி தான்

எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

ஆண்

நினைத்த வரம் கேட்டு

மனம் படிக்கும் ஒரு பாட்டு

பெண்

இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

Frequently Asked Questions

The lyrics for Ninaitha Varam were penned by Lyricist Not Known.

Ninaitha Varam is a Tamil film song from Kadhal Rojavae (2000).