Click any line to highlight and share it as a quote!
Male

……………….

Female

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen

Aaa….aa….aaa…..aa….aa….

Female

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….

Male

……………….

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….yaen….

Aaa…..aa….aa….aa…..aaa….aa…..aaa….aaaaa….

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…

Aaa…..aa….aa….aa…..

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…

Male

Ponnaiyae nigarththa maeni

Minnaiyae nigarththa saayal

Ponnaiyae nigarththa maeni

Minnaiyae nigarththa saayal

Pinnaiyae nithya kanniyae kannammaa

Pinnaiyae nithya kanniyae

Male

Maaran ambugal en meedhu vaari vaari veesa nee

Maaran ambugal en meedhu vaari vaari veesa nee

Kann paarayo vanthu saeraayo kannammaa

Yaavumae sugamunikkor

Eesanaam enakkun thottram

Maevumae ingu yaavumae

Kannammaa kannammaa kannammaa

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….ae…ae..

ஆண்

.....................

பெண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......

பெண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்....ஏ....

ஆண்

...............................

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்......ஏ....ஏன்.....

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......ஆஆஅ......ஆஅ.....ஆஆஆஆ

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்......

ஆண்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

பின்னையே நித்ய கன்னியே

ஆண்

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர்

ஈசனாம் எனக்குன் தோற்றம்

மேவுமே இங்கு யாவுமே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.......ஏ.....ஏ.....ஏ.....

English Script

Male

……………….

Female

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen

Aaa….aa….aaa…..aa….aa….

Female

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….

Male

……………….

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….yaen….

Aaa…..aa….aa….aa…..aaa….aa…..aaa….aaaaa….

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…

Aaa…..aa….aa….aa…..

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…

Male

Ponnaiyae nigarththa maeni

Minnaiyae nigarththa saayal

Ponnaiyae nigarththa maeni

Minnaiyae nigarththa saayal

Pinnaiyae nithya kanniyae kannammaa

Pinnaiyae nithya kanniyae

Male

Maaran ambugal en meedhu vaari vaari veesa nee

Maaran ambugal en meedhu vaari vaari veesa nee

Kann paarayo vanthu saeraayo kannammaa

Yaavumae sugamunikkor

Eesanaam enakkun thottram

Maevumae ingu yaavumae

Kannammaa kannammaa kannammaa

Male

Ninnaiyae radhiyendru

Ninaikkiraenadi kannammaa

Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….ae…ae..

தமிழ் வரிகள்

ஆண்

.....................

பெண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......

பெண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்....ஏ....

ஆண்

...............................

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்......ஏ....ஏன்.....

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......ஆஆஅ......ஆஅ.....ஆஆஆஆ

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்......

ஆண்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

பின்னையே நித்ய கன்னியே

ஆண்

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர்

ஈசனாம் எனக்குன் தோற்றம்

மேவுமே இங்கு யாவுமே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.......ஏ.....ஏ.....ஏ.....

Frequently Asked Questions

The lyrics for Ninnaiye Rathiyendru were penned by Mahakavi Subramanya Bharathiyaar.

Ninnaiye Rathiyendru is a Tamil film song from Kanne Kaniyamudhe (1986).