
Oh Krishna Duet
From the movie Unakkaga Piranthen
Read the full lyrics of Oh Krishna Duet from Unakkaga Piranthen (1992), written by Vaali, in Tamil & English script.

From the movie Unakkaga Piranthen
Read the full lyrics of Oh Krishna Duet from Unakkaga Piranthen (1992), written by Vaali, in Tamil & English script.
Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Kaadhal ennum mandhiram
Kaadhil sonna mannanae
Aasai ennum oonjalil
Aadavaitha ponmani
Thaniyaga naan vaazha mudiyadhu..
Nee indri en vaanam vidiyadhu
Vaaramal povatho..oh..ho..
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Or naalile
Vizhi naalum sernthathe..ae
En tholilae ilamaanum saindhadhae
Un vaasalthan en koyil sannidhi..ee
Nee illaiyel ingu yedhu nimmadhi
Nee thandha mogangal
Yaarodu naan solla
Naan paadum raagangal
Neeyandri veralla
Aanadham alaipaayum
Neeyum naanum serum pozhudhu
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Pon oviyam
Kadal thandi vandhathu..
Than jeevanai un kaiyil thandhathu
Namm nesamae
Verum kaanal aavadha..ahh.
Naan indriyae un kaalgal povadha
En paadhi neeyaaga
Un paadhi naanaaga..
Yen indru sendraayo
Nee mattum veraaga
Vaanam nee thazhuvadhu
Vaazhvathedhu kaadhal nilavu
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Kaadhal ennum mandhiram
Kaadhil sonna kanmani
Aasai ennum oonjalil
Aadavaitha kannanae
Thaniyaga naan vaazha mudiyadhu..
Nee indri en vaanam vidiyadhu
Vaaramal povadho..oh..ho..
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ...
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன மன்னனே
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த பொன்மணி
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோ...ஓ...ஹோ
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓர் நாளிலே
விழி நாலும் சேர்ந்ததே....ஏ....
என் தோளிலே இளமானும் சாய்ந்ததே
உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ....
நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி
நீ தந்த மோகங்கள்
யாரோடு நான் சொல்ல
நான் பாடும் ராகங்கள்
நீயன்றி வேறல்ல
ஆனந்தம் அலைபாயும்
நீயும் நானும் சேரும் பொழுது
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
பொன் ஓவியம்
கடல் தாண்டி வந்தது
தன் ஜீவனை உன் கையில் தந்தது
நம் நேசமே
வெறும் கானல் ஆவதா....ஆ...
நான் இன்றியே உன் கால்கள் போவதா
என் பாதி நீயாக
உன் பாதி நானாக....
ஏன் இன்று சென்றாயோ
நீ மட்டும் வேறாக
வானம் நீ தழுவாது
வாழ்வதேது காதல் நிலவு
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன கண்மணி
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த கண்ணனே
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோ...ஓ...ஹோ
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..
Oh ho ho.. oh ho ho..
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Kaadhal ennum mandhiram
Kaadhil sonna mannanae
Aasai ennum oonjalil
Aadavaitha ponmani
Thaniyaga naan vaazha mudiyadhu..
Nee indri en vaanam vidiyadhu
Vaaramal povatho..oh..ho..
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Or naalile
Vizhi naalum sernthathe..ae
En tholilae ilamaanum saindhadhae
Un vaasalthan en koyil sannidhi..ee
Nee illaiyel ingu yedhu nimmadhi
Nee thandha mogangal
Yaarodu naan solla
Naan paadum raagangal
Neeyandri veralla
Aanadham alaipaayum
Neeyum naanum serum pozhudhu
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Pon oviyam
Kadal thandi vandhathu..
Than jeevanai un kaiyil thandhathu
Namm nesamae
Verum kaanal aavadha..ahh.
Naan indriyae un kaalgal povadha
En paadhi neeyaaga
Un paadhi naanaaga..
Yen indru sendraayo
Nee mattum veraaga
Vaanam nee thazhuvadhu
Vaazhvathedhu kaadhal nilavu
Oh raadha oh raadha koodavaa
Poo maalai naan thaanae sooda vaa
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
Kaadhal ennum mandhiram
Kaadhil sonna kanmani
Aasai ennum oonjalil
Aadavaitha kannanae
Thaniyaga naan vaazha mudiyadhu..
Nee indri en vaanam vidiyadhu
Vaaramal povadho..oh..ho..
Oh krishna oh krishna raadhai naan
Oyaamal nee sollum geedhai naan
ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ...
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன மன்னனே
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த பொன்மணி
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோ...ஓ...ஹோ
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓர் நாளிலே
விழி நாலும் சேர்ந்ததே....ஏ....
என் தோளிலே இளமானும் சாய்ந்ததே
உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ....
நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி
நீ தந்த மோகங்கள்
யாரோடு நான் சொல்ல
நான் பாடும் ராகங்கள்
நீயன்றி வேறல்ல
ஆனந்தம் அலைபாயும்
நீயும் நானும் சேரும் பொழுது
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
பொன் ஓவியம்
கடல் தாண்டி வந்தது
தன் ஜீவனை உன் கையில் தந்தது
நம் நேசமே
வெறும் கானல் ஆவதா....ஆ...
நான் இன்றியே உன் கால்கள் போவதா
என் பாதி நீயாக
உன் பாதி நானாக....
ஏன் இன்று சென்றாயோ
நீ மட்டும் வேறாக
வானம் நீ தழுவாது
வாழ்வதேது காதல் நிலவு
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன கண்மணி
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த கண்ணனே
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோ...ஓ...ஹோ
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
The lyrics for Oh Krishna Duet were penned by Vaali.
Oh Krishna Duet is a Tamil film song from Unakkaga Piranthen (1992).
Share this beautiful lyric line with your friends!