Click any line to highlight and share it as a quote!
Female

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna mannanae

Male

Aasai ennum oonjalil

Aadavaitha ponmani

Female

Thaniyaga naan vaazha mudiyadhu..

Male

Nee indri en vaanam vidiyadhu

Female

Vaaramal povatho..oh..ho..

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Or naalile

Vizhi naalum sernthathe..ae

Male

En tholilae ilamaanum saindhadhae

Female

Un vaasalthan en koyil sannidhi..ee

Male

Nee illaiyel ingu yedhu nimmadhi

Female

Nee thandha mogangal

Yaarodu naan solla

Male

Naan paadum raagangal

Neeyandri veralla

Female

Aanadham alaipaayum

Male

Neeyum naanum serum pozhudhu

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Pon oviyam

Kadal thandi vandhathu..

Female

Than jeevanai un kaiyil thandhathu

Male

Namm nesamae

Verum kaanal aavadha..ahh.

Female

Naan indriyae un kaalgal povadha

Male

En paadhi neeyaaga

Un paadhi naanaaga..

Female

Yen indru sendraayo

Nee mattum veraaga

Male

Vaanam nee thazhuvadhu

Female

Vaazhvathedhu kaadhal nilavu

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna kanmani

Female

Aasai ennum oonjalil

Aadavaitha kannanae

Male

Thaniyaga naan vaazha mudiyadhu..

Female

Nee indri en vaanam vidiyadhu

Male

Vaaramal povadho..oh..ho..

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

பெண்

ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ...

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன மன்னனே

ஆண்

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த பொன்மணி

பெண்

தனியாக நான் வாழ முடியாது

ஆண்

நீ இன்றி என் வானம் விடியாது

பெண்

வாராமல் போவதோ...ஓ...ஹோ

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

ஓர் நாளிலே

விழி நாலும் சேர்ந்ததே....ஏ....

ஆண்

என் தோளிலே இளமானும் சாய்ந்ததே

பெண்

உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ....

ஆண்

நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி

பெண்

நீ தந்த மோகங்கள்

யாரோடு நான் சொல்ல

ஆண்

நான் பாடும் ராகங்கள்

நீயன்றி வேறல்ல

பெண்

ஆனந்தம் அலைபாயும்

ஆண்

நீயும் நானும் சேரும் பொழுது

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண்

பொன் ஓவியம்

கடல் தாண்டி வந்தது

பெண்

தன் ஜீவனை உன் கையில் தந்தது

ஆண்

நம் நேசமே

வெறும் கானல் ஆவதா....ஆ...

பெண்

நான் இன்றியே உன் கால்கள் போவதா

ஆண்

என் பாதி நீயாக

உன் பாதி நானாக....

பெண்

ஏன் இன்று சென்றாயோ

நீ மட்டும் வேறாக

ஆண்

வானம் நீ தழுவாது

பெண்

வாழ்வதேது காதல் நிலவு

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன கண்மணி

பெண்

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த கண்ணனே

ஆண்

தனியாக நான் வாழ முடியாது

பெண்

நீ இன்றி என் வானம் விடியாது

ஆண்

வாராமல் போவதோ...ஓ...ஹோ

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

English Script

Female

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna mannanae

Male

Aasai ennum oonjalil

Aadavaitha ponmani

Female

Thaniyaga naan vaazha mudiyadhu..

Male

Nee indri en vaanam vidiyadhu

Female

Vaaramal povatho..oh..ho..

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Or naalile

Vizhi naalum sernthathe..ae

Male

En tholilae ilamaanum saindhadhae

Female

Un vaasalthan en koyil sannidhi..ee

Male

Nee illaiyel ingu yedhu nimmadhi

Female

Nee thandha mogangal

Yaarodu naan solla

Male

Naan paadum raagangal

Neeyandri veralla

Female

Aanadham alaipaayum

Male

Neeyum naanum serum pozhudhu

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Pon oviyam

Kadal thandi vandhathu..

Female

Than jeevanai un kaiyil thandhathu

Male

Namm nesamae

Verum kaanal aavadha..ahh.

Female

Naan indriyae un kaalgal povadha

Male

En paadhi neeyaaga

Un paadhi naanaaga..

Female

Yen indru sendraayo

Nee mattum veraaga

Male

Vaanam nee thazhuvadhu

Female

Vaazhvathedhu kaadhal nilavu

Male

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna kanmani

Female

Aasai ennum oonjalil

Aadavaitha kannanae

Male

Thaniyaga naan vaazha mudiyadhu..

Female

Nee indri en vaanam vidiyadhu

Male

Vaaramal povadho..oh..ho..

Female

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

தமிழ் வரிகள்

பெண்

ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ...

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன மன்னனே

ஆண்

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த பொன்மணி

பெண்

தனியாக நான் வாழ முடியாது

ஆண்

நீ இன்றி என் வானம் விடியாது

பெண்

வாராமல் போவதோ...ஓ...ஹோ

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

ஓர் நாளிலே

விழி நாலும் சேர்ந்ததே....ஏ....

ஆண்

என் தோளிலே இளமானும் சாய்ந்ததே

பெண்

உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ....

ஆண்

நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி

பெண்

நீ தந்த மோகங்கள்

யாரோடு நான் சொல்ல

ஆண்

நான் பாடும் ராகங்கள்

நீயன்றி வேறல்ல

பெண்

ஆனந்தம் அலைபாயும்

ஆண்

நீயும் நானும் சேரும் பொழுது

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண்

பொன் ஓவியம்

கடல் தாண்டி வந்தது

பெண்

தன் ஜீவனை உன் கையில் தந்தது

ஆண்

நம் நேசமே

வெறும் கானல் ஆவதா....ஆ...

பெண்

நான் இன்றியே உன் கால்கள் போவதா

ஆண்

என் பாதி நீயாக

உன் பாதி நானாக....

பெண்

ஏன் இன்று சென்றாயோ

நீ மட்டும் வேறாக

ஆண்

வானம் நீ தழுவாது

பெண்

வாழ்வதேது காதல் நிலவு

ஆண்

ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண்

காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன கண்மணி

பெண்

ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த கண்ணனே

ஆண்

தனியாக நான் வாழ முடியாது

பெண்

நீ இன்றி என் வானம் விடியாது

ஆண்

வாராமல் போவதோ...ஓ...ஹோ

பெண்

ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

Frequently Asked Questions

The lyrics for Oh Krishna Duet were penned by Vaali.

Oh Krishna Duet is a Tamil film song from Unakkaga Piranthen (1992).