
Oh Thendrale Oru Pattu Paadu Sad
From the movie Sandhana Kaatru
Read the full lyrics of Oh Thendrale Oru Pattu Paadu Sad from Sandhana Kaatru (1990), written by Vaali, in Tamil & English script.

From the movie Sandhana Kaatru
Read the full lyrics of Oh Thendrale Oru Pattu Paadu Sad from Sandhana Kaatru (1990), written by Vaali, in Tamil & English script.
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
………………………..
Manna vittu ponaal enna
Ennudaiya maan thaan
Kanna vittu pogaamalae
Kaathirukken naan thaan
Innum sila naal thaan azhaporen
Konjam poru naanum varapporen
Nee indri naan yedhu adi neer indri meen yedhu
Nee indri naan yedhu adi neer indri meen yedhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
………………………..
Unnudaiya perai endrum
Ullathil naanae
Pachaikkuthi vechen amma
Pattumalar thaenae
Kannurakkam yedhu nedunaala
Unnenappu vaattum koduvaala
Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu
Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
...........................
மன்ன விட்டு போனாலென்ன
என்னுடைய்ய மான்தான்
கண்ணைவிட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
..............................
உன்னுடைய பேரை என்றும்
உள்ளத்தில நானே
பச்சைக்குத்தி வச்சேனம்மா
பட்டுமலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
எம்பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நியும் ஓடி வந்து
இருவர் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
………………………..
Manna vittu ponaal enna
Ennudaiya maan thaan
Kanna vittu pogaamalae
Kaathirukken naan thaan
Innum sila naal thaan azhaporen
Konjam poru naanum varapporen
Nee indri naan yedhu adi neer indri meen yedhu
Nee indri naan yedhu adi neer indri meen yedhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
………………………..
Unnudaiya perai endrum
Ullathil naanae
Pachaikkuthi vechen amma
Pattumalar thaenae
Kannurakkam yedhu nedunaala
Unnenappu vaattum koduvaala
Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu
Thaangaathu thaangaathu unnai en jeevan neengaathu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
En paatula thaalam illa
Enna solliyum kutham illa
Adha kettu neeyum odi vandhu
O thendralae oru paattu paadu
O thendralae oru paattu paadu
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
...........................
மன்ன விட்டு போனாலென்ன
என்னுடைய்ய மான்தான்
கண்ணைவிட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்
கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
..............................
உன்னுடைய பேரை என்றும்
உள்ளத்தில நானே
பச்சைக்குத்தி வச்சேனம்மா
பட்டுமலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
எம்பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நியும் ஓடி வந்து
இருவர் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
The lyrics for Oh Thendrale Oru Pattu Paadu Sad were penned by Vaali.
Oh Thendrale Oru Pattu Paadu Sad is a Tamil film song from Sandhana Kaatru (1990).
Share this beautiful lyric line with your friends!