
Oonjal Aadiya Ullangal
From the movie Deviyin Thirumanam
Read the full lyrics of Oonjal Aadiya Ullangal from Deviyin Thirumanam (1977), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Deviyin Thirumanam
Read the full lyrics of Oonjal Aadiya Ullangal from Deviyin Thirumanam (1977), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Nettrikku nee raja
Indraikku avan raja
Maaruthu magudangal sri rama rama
Maaruthu magudangal sri rama rama
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
Beeman thiramai pathinaalaandu
Dhuriyan arinthathillai
Ariyaa nilaiyil kadaisi varaiyil
Bharatham mudinthathillai
Poonaiyil puli pallu poovilum oru mullu
Poonaiyil puli pallu poovilum oru mullu
Kaalaththin naadagam srirama rama
Kaalaththin naadagam srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
Seiyum thozhilae deivam
Endru searnthavan pangaali
Searntha pinnaalae thavrugal
Searththaal avanae pagaiyaali
Vaalukku palam vanthaal
Thalaiyaiyae patham paarkkum
Needhikku bayamethu srirama rama
Needhikku bayamethu srirama rama
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
நேற்றைக்கு நீ ராஜா
இன்றைக்கு அவன் ராஜா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா......
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
பீமன் திறமை பதினாலாண்டு
துரியன் அறிந்ததில்லை
அறியா நிலையில் கடைசி வரையில்
பாரதம் முடிந்ததில்லை
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா.....
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா.....
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
செய்யும் தொழிலே தெய்வம்
என்று சேர்ந்தவன் பங்காளி
சேர்ந்த பின்னாலே தவறுகள்
சேர்த்தால் அவனே பகையாளி
வாலுக்கு பலம் வந்தால்
தலையையே பதம் பார்க்கும்
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா........
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா...
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Nettrikku nee raja
Indraikku avan raja
Maaruthu magudangal sri rama rama
Maaruthu magudangal sri rama rama
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
Beeman thiramai pathinaalaandu
Dhuriyan arinthathillai
Ariyaa nilaiyil kadaisi varaiyil
Bharatham mudinthathillai
Poonaiyil puli pallu poovilum oru mullu
Poonaiyil puli pallu poovilum oru mullu
Kaalaththin naadagam srirama rama
Kaalaththin naadagam srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
Seiyum thozhilae deivam
Endru searnthavan pangaali
Searntha pinnaalae thavrugal
Searththaal avanae pagaiyaali
Vaalukku palam vanthaal
Thalaiyaiyae patham paarkkum
Needhikku bayamethu srirama rama
Needhikku bayamethu srirama rama
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Sangili pungili kadhava thera
Naan maattean vengai puli
Aattukuttiya kandeengalaa
Kandom
Engae
Veettukkullae
Kadhava thera
Therakka maattom….
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
நேற்றைக்கு நீ ராஜா
இன்றைக்கு அவன் ராஜா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா......
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
பீமன் திறமை பதினாலாண்டு
துரியன் அறிந்ததில்லை
அறியா நிலையில் கடைசி வரையில்
பாரதம் முடிந்ததில்லை
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா.....
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா.....
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
செய்யும் தொழிலே தெய்வம்
என்று சேர்ந்தவன் பங்காளி
சேர்ந்த பின்னாலே தவறுகள்
சேர்த்தால் அவனே பகையாளி
வாலுக்கு பலம் வந்தால்
தலையையே பதம் பார்க்கும்
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா........
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா...
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
சங்கிலி புங்கிலி கதவ தெற
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
கண்டோம்
எங்கே
வீட்டுக்குள்ளே
கதவத் தெற.......
தெறக்க மாட்டோம்.......
The song Oonjal Aadiya Ullangal from the movie Deviyin Thirumanam was sung by P. Susheela.
The music for Deviyin Thirumanam (1977) was composed by M. S. Viswanathan.
The lyrics for Oonjal Aadiya Ullangal were penned by Vaali.
Oonjal Aadiya Ullangal is a Tamil film song from Deviyin Thirumanam (1977).
Share this beautiful lyric line with your friends!