Click any line to highlight and share it as a quote!
Female

Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum

Female

Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Peasaamal marbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogathin ootril moozhgidalam

Female

Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum

Female

Edhu aanal enna

Unnai vittu thara maatten

Siru kannil vaiththu

Kannil vaiththu

Kaaththu kidappen

Female

Ada kaalam vandhu

Unai kaayam seiyum podhu

En kaadhal ennum maayam

Thanthu thetriduven

Female

Vayathanal kooda

Unnai vittu thalli sella maatten

Konja solli konja solli

Pooththiruppen

Female

Palanooru kadhai pesa enni

Anbu mugam yendhi

Kaadhoram moochil

Kaadhal uraippen

Male

Pennae pennae pennae

Peranbin thoodhae

Nee ennum dhooram varai

Naanum nadappen

Male

Anbae anbae anbae

Nee ulla vaazhvil

Thotraalum meendum meendum

Naanae jayippen

Female

Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Pesaamal maarbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogaththin ootril moozhgidalaam

பெண்

ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்

மனதோரம்

முதல் காதல் தோன்றும்

உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்

வரம் வேண்டும்

அது ஒன்றே போதும்

பெண்

தாலாட்ட காதல் வந்தால்

காயம் யாவும் ஆறாதோ

பேசாமல் மார்பில் தூங்கிடவா

பெண்

மெளனத்தை மெளனம் சென்று

ஒட்டு கேட்கும் இந்நேரம்

மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்

பெண்

ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்

மனதோரம்

முதல் காதல் தோன்றும்

உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்

வரம் வேண்டும் அது ஒன்றே போதும்

பெண்

எது ஆனால் என்ன

உன்னை விட்டு தர மாட்டேன்

சிறு கண்ணில் வைத்து

கண்ணில் வைத்து

காத்து கிடப்பேன்

பெண்

அட காலம் வந்து

உனை காயம் செய்யும் போது

என் காதல் என்னும் மாயம் தந்து

தேற்றிடுவேன்

பெண்

வயதானால் கூட உன்னை விட்டு

தள்ளி செல்ல மாட்டேன்

கொஞ்ச சொல்லி

கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்

பெண்

பலநூறு கதை பேச எண்ணி

அன்பு முகம் ஏந்தி

காதோரம் மூச்சில்

காதல் உரைப்பேன்

ஆண்

பெண்ணே பெண்ணே பெண்ணே

பேரன்பின் தூதே

நீ என்னும் தூரம் வரை

நானும் நடப்பேன்

ஆண்

அன்பே அன்பே அன்பே

நீ உள்ள வாழ்வில்

தோற்றாலும் மீண்டும் மீண்டும்

நானே ஜெயிப்பேன்

பெண்

தாலாட்ட காதல் வந்தால்

காயம் யாவும் ஆறாதோ

பேசாமல் மார்பில் தூங்கிடவா

மெளனத்தை மெளனம் சென்று

ஒட்டு கேட்கும் இந்நேரம்

மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்

English Script

Female

Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum

Female

Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Peasaamal marbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogathin ootril moozhgidalam

Female

Oonjal manam aadidum neram

Manadhoram

Mudhal kaadhal thondrum

Ullangaiyil unnai vaiththu thaangum

Varam vendum

Adhu ondrae podhum

Female

Edhu aanal enna

Unnai vittu thara maatten

Siru kannil vaiththu

Kannil vaiththu

Kaaththu kidappen

Female

Ada kaalam vandhu

Unai kaayam seiyum podhu

En kaadhal ennum maayam

Thanthu thetriduven

Female

Vayathanal kooda

Unnai vittu thalli sella maatten

Konja solli konja solli

Pooththiruppen

Female

Palanooru kadhai pesa enni

Anbu mugam yendhi

Kaadhoram moochil

Kaadhal uraippen

Male

Pennae pennae pennae

Peranbin thoodhae

Nee ennum dhooram varai

Naanum nadappen

Male

Anbae anbae anbae

Nee ulla vaazhvil

Thotraalum meendum meendum

Naanae jayippen

Female

Thalatta kaadhal vandhaal

Kaayam yaavum aaradho

Pesaamal maarbil thoongidava

Mounathai mounam sendru

Ottu ketkum inneram

Mogaththin ootril moozhgidalaam

தமிழ் வரிகள்

பெண்

ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்

மனதோரம்

முதல் காதல் தோன்றும்

உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்

வரம் வேண்டும்

அது ஒன்றே போதும்

பெண்

தாலாட்ட காதல் வந்தால்

காயம் யாவும் ஆறாதோ

பேசாமல் மார்பில் தூங்கிடவா

பெண்

மெளனத்தை மெளனம் சென்று

ஒட்டு கேட்கும் இந்நேரம்

மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்

பெண்

ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்

மனதோரம்

முதல் காதல் தோன்றும்

உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்

வரம் வேண்டும் அது ஒன்றே போதும்

பெண்

எது ஆனால் என்ன

உன்னை விட்டு தர மாட்டேன்

சிறு கண்ணில் வைத்து

கண்ணில் வைத்து

காத்து கிடப்பேன்

பெண்

அட காலம் வந்து

உனை காயம் செய்யும் போது

என் காதல் என்னும் மாயம் தந்து

தேற்றிடுவேன்

பெண்

வயதானால் கூட உன்னை விட்டு

தள்ளி செல்ல மாட்டேன்

கொஞ்ச சொல்லி

கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்

பெண்

பலநூறு கதை பேச எண்ணி

அன்பு முகம் ஏந்தி

காதோரம் மூச்சில்

காதல் உரைப்பேன்

ஆண்

பெண்ணே பெண்ணே பெண்ணே

பேரன்பின் தூதே

நீ என்னும் தூரம் வரை

நானும் நடப்பேன்

ஆண்

அன்பே அன்பே அன்பே

நீ உள்ள வாழ்வில்

தோற்றாலும் மீண்டும் மீண்டும்

நானே ஜெயிப்பேன்

பெண்

தாலாட்ட காதல் வந்தால்

காயம் யாவும் ஆறாதோ

பேசாமல் மார்பில் தூங்கிடவா

மெளனத்தை மெளனம் சென்று

ஒட்டு கேட்கும் இந்நேரம்

மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்

Frequently Asked Questions

The song Oonjal Manam from the movie Laththi was sung by Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan.

The music for Laththi (2022) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Oonjal Manam were penned by Karthik Netha.

Oonjal Manam is a Tamil film song from Laththi (2022).