
Oorai Yeikkum Unakku
From the movie Idhu Enga Boomi
Read the full lyrics of Oorai Yeikkum Unakku from Idhu Enga Boomi (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Idhu Enga Boomi
Read the full lyrics of Oorai Yeikkum Unakku from Idhu Enga Boomi (1984), written by Vaali, in Tamil & English script.
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Naattil unnai nambi yaemaantha koottam
Indru puyalaanathu….aaa….
Raththam kothipperuthu
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Oozhal peruchchaali oorukkul vanthaal
Naadu adhai thaangumo…ooo….oo…
Nanmai arankerumo…
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…ae…
Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Thoongum ilanthozhar
Thuyil neengi ezhunthaal
Veeram vilaiyaadumae…aa…
Niyaayam payiraagumae…ae…
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Aahaa…poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம்
இன்று புயலானது........ஆஅ......
ரத்தம் கொதிப்பேறுது
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால்
நாடு அதை தாங்குமோ....ஓஒ.....ஓ....
நன்மை அரங்கேறுமோ
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே ....ஏ....
நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
தூங்கும் இளந்தோழர்
துயில் நீங்கி எழுந்தால்
வீரம் விளையாடுமே....ஆ.....
நியாயம் பயிராகுமே......ஏ.....
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
அஹா....பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
இருவர் : பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே....
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Naattil unnai nambi yaemaantha koottam
Indru puyalaanathu….aaa….
Raththam kothipperuthu
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Oozhal peruchchaali oorukkul vanthaal
Naadu adhai thaangumo…ooo….oo…
Nanmai arankerumo…
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…ae…
Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Thoongum ilanthozhar
Thuyil neengi ezhunthaal
Veeram vilaiyaadumae…aa…
Niyaayam payiraagumae…ae…
Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Aahaa…poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம்
இன்று புயலானது........ஆஅ......
ரத்தம் கொதிப்பேறுது
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால்
நாடு அதை தாங்குமோ....ஓஒ.....ஓ....
நன்மை அரங்கேறுமோ
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே ....ஏ....
நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
தூங்கும் இளந்தோழர்
துயில் நீங்கி எழுந்தால்
வீரம் விளையாடுமே....ஆ.....
நியாயம் பயிராகுமே......ஏ.....
ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
அஹா....பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
இருவர் : பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே....
The lyrics for Oorai Yeikkum Unakku were penned by Vaali.
Oorai Yeikkum Unakku is a Tamil film song from Idhu Enga Boomi (1984).
Share this beautiful lyric line with your friends!