Male
Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaiaanaval
Nanaigindrathae kangalae
Female
Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae
Female
Andha naalin gnaabagam
Engal anbin thaayagam
Male
Ezhai nenjil vaazhum
Undhan poo mugam
Female
Un veenaithaan pon veenaithaan
Nee illaiyel oomai naan
Male
Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Female
Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae
Male
Koovum kaadhal gokilam
Ingu endhan gokulam
Female
Kannan ennum kalvan
Kaiyil porkalam
Male
Senthaamarai en verthatho
En thaamarai poothatho
Female
Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae
Male
Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaiaanaval
Nanaikkindrathae kangalae
ஆண்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
பெண்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
பெண்
அந்த நாளின் ஞாபகம்
எங்கள் அன்பின் தாயகம்
ஆண்
ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
பெண்
உன் வீணைதான் பொன் வீணைதான்
நீ இல்லையேல் ஊமை நான்
ஆண்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
பெண்
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
ஆண்
கூவும் காதல் கோகிலம்
இங்கு எந்தன் கோகுலம்
பெண்
கண்ணன் என்னும் கள்வன்
கையில் போர்க்களம்
ஆண்
செந்தாமரை ஏன் வேர்த்ததோ
என் தாமரை பூத்ததோ
பெண்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
ஆண்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே