Click any line to highlight and share it as a quote!
Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaiaanaval

Nanaigindrathae kangalae

Female

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Female

Andha naalin gnaabagam

Engal anbin thaayagam

Male

Ezhai nenjil vaazhum

Undhan poo mugam

Female

Un veenaithaan pon veenaithaan

Nee illaiyel oomai naan

Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Female

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Male

Koovum kaadhal gokilam

Ingu endhan gokulam

Female

Kannan ennum kalvan

Kaiyil porkalam

Male

Senthaamarai en verthatho

En thaamarai poothatho

Female

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaiaanaval

Nanaikkindrathae kangalae

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடையானவள்

நனைகின்றதே கண்களே

பெண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

பெண்

அந்த நாளின் ஞாபகம்

எங்கள் அன்பின் தாயகம்

ஆண்

ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்

பெண்

உன் வீணைதான் பொன் வீணைதான்

நீ இல்லையேல் ஊமை நான்

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

பெண்

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

ஆண்

கூவும் காதல் கோகிலம்

இங்கு எந்தன் கோகுலம்

பெண்

கண்ணன் என்னும் கள்வன்

கையில் போர்க்களம்

ஆண்

செந்தாமரை ஏன் வேர்த்ததோ

என் தாமரை பூத்ததோ

பெண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடையானவள்

நனைகின்றதே கண்களே

English Script

Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaiaanaval

Nanaigindrathae kangalae

Female

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Female

Andha naalin gnaabagam

Engal anbin thaayagam

Male

Ezhai nenjil vaazhum

Undhan poo mugam

Female

Un veenaithaan pon veenaithaan

Nee illaiyel oomai naan

Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Female

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Male

Koovum kaadhal gokilam

Ingu endhan gokulam

Female

Kannan ennum kalvan

Kaiyil porkalam

Male

Senthaamarai en verthatho

En thaamarai poothatho

Female

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaipolavae

Nanaigindrathen penmaiyae

Male

Oorengum unnai thedutho

Megangal andha vaanilae

Mazhai naalilae kudaiaanaval

Nanaikkindrathae kangalae

தமிழ் வரிகள்

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடையானவள்

நனைகின்றதே கண்களே

பெண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

பெண்

அந்த நாளின் ஞாபகம்

எங்கள் அன்பின் தாயகம்

ஆண்

ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்

பெண்

உன் வீணைதான் பொன் வீணைதான்

நீ இல்லையேல் ஊமை நான்

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

பெண்

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

ஆண்

கூவும் காதல் கோகிலம்

இங்கு எந்தன் கோகுலம்

பெண்

கண்ணன் என்னும் கள்வன்

கையில் போர்க்களம்

ஆண்

செந்தாமரை ஏன் வேர்த்ததோ

என் தாமரை பூத்ததோ

பெண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடைபோலவே

நனைகின்றதென் பெண்மையே

ஆண்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ

மேகங்கள் அந்த வானிலே

மழை நாளிலே குடையானவள்

நனைகின்றதே கண்களே

Frequently Asked Questions

The song Oorengum Unnai Thedutho Duet from the movie Kai Naattu was sung by P. Jayachandran and Vani Jayaram.

The music for Kai Naattu (1988) was composed by Chandrabose.

The lyrics for Oorengum Unnai Thedutho Duet were penned by Mu. Metha.

Oorengum Unnai Thedutho Duet is a Tamil film song from Kai Naattu (1988).