Click any line to highlight and share it as a quote!
Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Female

{Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae} (2)

Female

Kuyilu karunguyilu maaman manak kuyilu

Kolam podum paattaalae

Mayilu ila maayilu maaman kavi kuyilu

Raagam paadum kettaalae… sedhi sollum paattaalae

Female

Onna enni naanae ullam vaadi ponen

Kanni ponnudhanae en maamanae… en maamanae

Female

Othayilae athamaga onna nenachi rasicha maga

Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae

Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Female

Maaman odhadu pattu naadham tharum kuzhalu

Naanaa maara koodaadha

Naalum thavamirundhu naanum ketta varam

Koodum kaalam vaaraadhaa… maaman kaadhil yeeraadha

Female

Nelaakaayum neram nenjukulla baaram

Melum melum yerum indha nerandhaan….

Indha nerandhaan

Female

Onna enni pottu vechen ola paaya pottu vechen

Ishta patta aasa machchaan enna melum yengha vechann….

Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

பெண்

{ ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே } (2)

பெண்

குயிலு கருங்குயிலு

மாமன் மனக்குயிலு கோலம்

போடும் பாட்டாலே மயிலு இள

மயிலு மாமன் கவி குயிலு

ராகம் பாடும் கேட்டாலே

சேதி சொல்லும் பாட்டாலே

பெண்

ஒன்ன எண்ணி

நானே உள்ளம் வாடிப்

போனேன் கன்னிப்

பொண்ணுதானே என்

மாமனே என் மாமனே

பெண்

ஒத்தையிலே

அத்த மக ஒன்ன நெனச்சி

ரசிச்ச மக கண்ணு ரெண்டும்

மூடலையே காலம் நேரம்

கூடலையே

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

பெண்

மாமன் ஒதடு

பட்டு நாதம் தரும் குழலு

நானா மாறக் கூடாதா

நாளும் தவமிருந்து நானும்

கேட்ட வரம் கூடும் காலம்

வாராதா மாமன் காதில்

ஏறாதா

பெண்

நிலா காயும்

நேரம் நெஞ்சுக்குள்ள

பாரம் மேலும் மேலும்

ஏறும் இந்த நேரந்தான்

இந்த நேரந்தான்

பெண்

ஒன்ன எண்ணி

பொட்டு வச்சேன்

ஓலப்பாய போட்டு

வச்சேன் இஷ்டப்பட்ட

ஆச மச்சான் என்ன

மேலும் ஏங்க வச்சான்

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

English Script

Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Female

{Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae} (2)

Female

Kuyilu karunguyilu maaman manak kuyilu

Kolam podum paattaalae

Mayilu ila maayilu maaman kavi kuyilu

Raagam paadum kettaalae… sedhi sollum paattaalae

Female

Onna enni naanae ullam vaadi ponen

Kanni ponnudhanae en maamanae… en maamanae

Female

Othayilae athamaga onna nenachi rasicha maga

Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae

Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Female

Maaman odhadu pattu naadham tharum kuzhalu

Naanaa maara koodaadha

Naalum thavamirundhu naanum ketta varam

Koodum kaalam vaaraadhaa… maaman kaadhil yeeraadha

Female

Nelaakaayum neram nenjukulla baaram

Melum melum yerum indha nerandhaan….

Indha nerandhaan

Female

Onna enni pottu vechen ola paaya pottu vechen

Ishta patta aasa machchaan enna melum yengha vechann….

Female

Ooru sanam thoongiruchu oodha kaathum

Adichiruchchu

Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

தமிழ் வரிகள்

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

பெண்

{ ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே } (2)

பெண்

குயிலு கருங்குயிலு

மாமன் மனக்குயிலு கோலம்

போடும் பாட்டாலே மயிலு இள

மயிலு மாமன் கவி குயிலு

ராகம் பாடும் கேட்டாலே

சேதி சொல்லும் பாட்டாலே

பெண்

ஒன்ன எண்ணி

நானே உள்ளம் வாடிப்

போனேன் கன்னிப்

பொண்ணுதானே என்

மாமனே என் மாமனே

பெண்

ஒத்தையிலே

அத்த மக ஒன்ன நெனச்சி

ரசிச்ச மக கண்ணு ரெண்டும்

மூடலையே காலம் நேரம்

கூடலையே

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

பெண்

மாமன் ஒதடு

பட்டு நாதம் தரும் குழலு

நானா மாறக் கூடாதா

நாளும் தவமிருந்து நானும்

கேட்ட வரம் கூடும் காலம்

வாராதா மாமன் காதில்

ஏறாதா

பெண்

நிலா காயும்

நேரம் நெஞ்சுக்குள்ள

பாரம் மேலும் மேலும்

ஏறும் இந்த நேரந்தான்

இந்த நேரந்தான்

பெண்

ஒன்ன எண்ணி

பொட்டு வச்சேன்

ஓலப்பாய போட்டு

வச்சேன் இஷ்டப்பட்ட

ஆச மச்சான் என்ன

மேலும் ஏங்க வச்சான்

பெண்

ஊரு சனம்

தூங்கிருச்சு ஊதக்

காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

Frequently Asked Questions

The lyrics for Ooru Sanam Thoongiruchu were penned by Gangai Amaran.

Ooru Sanam Thoongiruchu is a Tamil film song from Mella Thirandhathu Kadhavu (1986).