
Oorukkellam Poochootum
From the movie Raja Veettu Pillai
Read the full lyrics of Oorukkellam Poochootum from Raja Veettu Pillai (1967), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Raja Veettu Pillai
Read the full lyrics of Oorukkellam Poochootum from Raja Veettu Pillai (1967), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja
Oorukkellam poochoottum meena meena
Oorukkellam car ottum raja raja
Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma koyil ezhupattuma
Atha maganukku palli kolla
Oru methai virikattuma ..aaa..aa
Atha maganukku palli kolla
Oru methai virikattuma
Avan sandhana maeni sondham kondaada
Vittu kodukkatuma
Oorukkellam poochoottum meena meena
Oorukkellam car ottum raja raja
Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma
Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma
Thendral kaatrae thenangeetrae
Thendral kaatrae thenangeetrae
Innum yenadi acham
Acham enbathai penmai maranthal
Enna irukkum micham
Enna irukkum micham
Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா
அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா ..ஆஅ..
அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
விட்டுக் கொடுக்கட்டுமா.....
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா
பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
என்ன இருக்கும் மிச்சம்....
என்ன இருக்கும் மிச்சம்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja
Oorukkellam poochoottum meena meena
Oorukkellam car ottum raja raja
Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma koyil ezhupattuma
Atha maganukku palli kolla
Oru methai virikattuma ..aaa..aa
Atha maganukku palli kolla
Oru methai virikattuma
Avan sandhana maeni sondham kondaada
Vittu kodukkatuma
Oorukkellam poochoottum meena meena
Oorukkellam car ottum raja raja
Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma
Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma
Thendral kaatrae thenangeetrae
Thendral kaatrae thenangeetrae
Innum yenadi acham
Acham enbathai penmai maranthal
Enna irukkum micham
Enna irukkum micham
Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா
அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா ..ஆஅ..
அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
விட்டுக் கொடுக்கட்டுமா.....
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா
பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
என்ன இருக்கும் மிச்சம்....
என்ன இருக்கும் மிச்சம்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
The song Oorukkellam Poochootum from the movie Raja Veettu Pillai was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Raja Veettu Pillai (1967) was composed by S. M. Subbaih Naidu.
The lyrics for Oorukkellam Poochootum were penned by Vaali.
Oorukkellam Poochootum is a Tamil film song from Raja Veettu Pillai (1967).
Share this beautiful lyric line with your friends!