Male
Unthiyilae neer paaya
Madaiya thoranthu vittaandaa
Bodhaiyilae naanadaa
Kadaiya thoranthu vittaandaa
Kaalu vazhukkuthadaa kanda pakkam izhukkuthadaa
Male
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Kettukko raagam pottukka thaalam
Maappilla vaadaa venaamdaa sodaa
Male
Raavaa adi kikkum varum
Raaththirikku sorkkam varum
Raavaa adi kikkum varum
Raaththirikku sorkkam varum
Kudidaa naalaikku illadaa
Venumaa solladaa
Male
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Male
Pipepilae thanniyilae
Paaththukkadaa machchaanae
Paattil thanniya mattum
Ooththi ingae vachchaanae
Male
Vaada en rasavae saaraaya seesaavae
Aarellaam kallaanaal aaduvaen thillaanaa
Aarellaam kallaanaal aaduvaen thillaanaa
Male
Aadadaa therutheruvaa kadai theranthu kedakkuthu
Adichchaa thenam kudichchaa pala kanavu porakkuthu
Male
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Male
Thaenaana paanam idhu tappu takkaru saaraayam
Ooththinaa thaanae varum appa paru
Male
Nammooru beer meedhu naalellaam neeraadu
Ennoda aagaaram eppothum aagaa rum
Ennoda aagaaram eppothum aagaa rum
Male
Ada olivaa enna maraivaa idhil thavaru ennadaa
Ada oru naal kudi marunaal vida manasu yaedhadaa
Male
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Male
Naattukku namma gunam makkalingae vendaamaa
Naamellaam illannaa kudi azhagu illada
Male
Santhosam thanniyilae en paattu milliyilae….ae…
Pottukka naanooru vaayellaam thaenoorum
Male
Kudiyum kudithanamaa konjam pozhaikka theriyanum
Periyor sonna vazhiyae ne nadakka pazhaganum
Males
Kudidaa naalaikku illadaa
Venumaa solladaa
Male
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Ooththivittaan yaeththikkitaen
Ettu shruthi saeththukkittaen
Yae….yae…..yae…..hae….hae…yae…..
ஆண்
உந்தியிலே நீர் பாய
மடைய தொறந்து விட்டான்டா
போதையிலே நானாட
கடைய தொறந்து விட்டான்டா
காலு வழுக்குதடா கண்டபக்கம் இழுக்குதடா..
ஆண்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
கேட்டுக்கோ ராகம் போட்டுக்க தாளம்
மாப்பிள்ள வாடா வேணாம்டா சோடா
ஆண்
ராவா அடி கிக்கு வரும்
ராத்திரிக்கு சொர்க்கம் வரும்
ராவா அடி கிக்கு வரும்
ராத்திரிக்கு சொர்க்கம் வரும்
குடிடா நாளைக்கு இல்லடா
வேணுமா சொல்லடா...
ஆண்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஆண்
பைப்பிலே தண்ணியில்லே
பாத்துக்கடா மச்சானே
பாட்டில் தண்ணிய மட்டும்
ஊத்தி இங்கே வச்சானே
ஆண்
பைப்பிலே தண்ணியில்லே
பாத்துக்கடா மச்சானே
பாட்டில் தண்ணிய மட்டும்
ஊத்தி இங்கே வச்சானே
ஆண்
வாடா என் ராசாவே சாராய சீசாவே
ஆறெல்லாம் கள்ளானால் ஆடுவேன் தில்லானா
ஆறெல்லாம் கள்ளானால் ஆடுவேன் தில்லானா
ஆண்
அடடா தெருத்தெருவா கடை தெறந்து கெடக்குது
அடிச்சா தெனம் குடிச்சா பல கனவு பொறக்குது
ஆண்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஆண்
தேனான பானம் இது டாப்பு டக்கரு சாராயம்
ஊத்தினா தானே வரும் அப்ப பாரு புரியும்
ஆண்
நம்மூரு பீர் மீது நாளெல்லாம் நீராடு
என்னோட ஆகாரம் எப்போதும் ஆகா ரம்
என்னோட ஆகாரம் எப்போதும் ஆகா ரம்
ஆண்
அட ஒளிவா என்ன மறைவா இதில் தவறு என்னடா
அட ஒருநாள் குடி மறுநாள் விட மனசு ஏதடா....
ஆண்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஆண்
............................
ஆண்
நாட்டுக்கு நம்ம குணம் மக்களிங்கே வேண்டாமா
நாமெல்லாம் இல்லன்னா குடி அழகு இல்லடா
ஆண்
சந்தோசம் தண்ணியிலே என் பாட்டு மில்லியிலே...ஏ.....
போட்டுக்க நானூறு வாயெல்லாம் தேனூறும்
ஆண்
குடியும் குடித்தனமா கொஞ்சம் பொழைக்க தெரியணும்
பெரியோர் சொன்ன வழியே நீ நடக்க பழகணும்
ஆண்கள்
குடிடா நாளைக்கு இல்லடா
வேணுமா சொல்லடா......
ஆண்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஊத்திவிட்டான் ஏத்திக்கிட்டேன்
எட்டு ஸ்ருதி சேத்துக்கிட்டேன்
ஏ....ஏ.....ஏ.....ஹே ஹே....ஏ......