Click any line to highlight and share it as a quote!
Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Andha kodaiyil megam vandhaalum

Ilam vaadaiyil thendral vandhaalum

Unnaithaanae nenaikkiren

Female

En aasaiyin oonjalum neeyae

Adhil aadidum kanavugal neeyae

Adhil thaanae vaazhgiren

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Nee paadum geetham nee thandha raagam

Nee sollum paadam en vaazhvil vaedham

Naal dhorumae aadhaaramae nee allavoo

Naal aayiram aaraadhanai naan seiyavoo

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Nee endhan vaanam naan angu neelam

Nee endhan vaasal naan angu kolam

Paalaaru naan thaen aaru nee poomandramae

Kaaanavittaal aaradhamma en nenjamae

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

அந்த கோடையில் மேகம் வந்தாலும்

இளம் வாடையில் தென்றல் வந்தாலும்

உனைத்தானே நினைக்கிறேன்

பெண்

என் ஆசையின் ஊஞ்சலும் நீயே

அதில் ஆடிடும் கனவுகள் நீயே

அதில்தானே வாழ்கிறேன்

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்

நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்

நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ

நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம்

நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம்

பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே

காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

English Script

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Andha kodaiyil megam vandhaalum

Ilam vaadaiyil thendral vandhaalum

Unnaithaanae nenaikkiren

Female

En aasaiyin oonjalum neeyae

Adhil aadidum kanavugal neeyae

Adhil thaanae vaazhgiren

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Nee paadum geetham nee thandha raagam

Nee sollum paadam en vaazhvil vaedham

Naal dhorumae aadhaaramae nee allavoo

Naal aayiram aaraadhanai naan seiyavoo

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Female

Nee endhan vaanam naan angu neelam

Nee endhan vaasal naan angu kolam

Paalaaru naan thaen aaru nee poomandramae

Kaaanavittaal aaradhamma en nenjamae

Female

Selvamae…..

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

Orae mugam paarkkiren eppodhum

Orae kural ketkkiren ippodhum

தமிழ் வரிகள்

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

அந்த கோடையில் மேகம் வந்தாலும்

இளம் வாடையில் தென்றல் வந்தாலும்

உனைத்தானே நினைக்கிறேன்

பெண்

என் ஆசையின் ஊஞ்சலும் நீயே

அதில் ஆடிடும் கனவுகள் நீயே

அதில்தானே வாழ்கிறேன்

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்

நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்

நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ

நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்

நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம்

நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம்

பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே

காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

பெண்

செல்வமே ...................................

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

Frequently Asked Questions

The song Ore Mugam Parkiren Female from the movie Amarakaviyam was sung by S. P. Shailaja.

The music for Amarakaviyam (1981) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Ore Mugam Parkiren Female were penned by Kannadasan.

Ore Mugam Parkiren Female is a Tamil film song from Amarakaviyam (1981).