
Ore Mugam Parkiren Female
From the movie Amarakaviyam
Read the full lyrics of Ore Mugam Parkiren Female from Amarakaviyam (1981), sung by S. P. Shailaja and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Amarakaviyam
Read the full lyrics of Ore Mugam Parkiren Female from Amarakaviyam (1981), sung by S. P. Shailaja and written by Kannadasan, in Tamil & English script.
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Andha kodaiyil megam vandhaalum
Ilam vaadaiyil thendral vandhaalum
Unnaithaanae nenaikkiren
En aasaiyin oonjalum neeyae
Adhil aadidum kanavugal neeyae
Adhil thaanae vaazhgiren
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Nee paadum geetham nee thandha raagam
Nee sollum paadam en vaazhvil vaedham
Naal dhorumae aadhaaramae nee allavoo
Naal aayiram aaraadhanai naan seiyavoo
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Nee endhan vaanam naan angu neelam
Nee endhan vaasal naan angu kolam
Paalaaru naan thaen aaru nee poomandramae
Kaaanavittaal aaradhamma en nenjamae
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்த கோடையில் மேகம் வந்தாலும்
இளம் வாடையில் தென்றல் வந்தாலும்
உனைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம்
பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Andha kodaiyil megam vandhaalum
Ilam vaadaiyil thendral vandhaalum
Unnaithaanae nenaikkiren
En aasaiyin oonjalum neeyae
Adhil aadidum kanavugal neeyae
Adhil thaanae vaazhgiren
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Nee paadum geetham nee thandha raagam
Nee sollum paadam en vaazhvil vaedham
Naal dhorumae aadhaaramae nee allavoo
Naal aayiram aaraadhanai naan seiyavoo
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Nee endhan vaanam naan angu neelam
Nee endhan vaasal naan angu kolam
Paalaaru naan thaen aaru nee poomandramae
Kaaanavittaal aaradhamma en nenjamae
Selvamae…..
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
Orae mugam paarkkiren eppodhum
Orae kural ketkkiren ippodhum
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்த கோடையில் மேகம் வந்தாலும்
இளம் வாடையில் தென்றல் வந்தாலும்
உனைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம்
பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே
செல்வமே ...................................
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
The song Ore Mugam Parkiren Female from the movie Amarakaviyam was sung by S. P. Shailaja.
The music for Amarakaviyam (1981) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Ore Mugam Parkiren Female were penned by Kannadasan.
Ore Mugam Parkiren Female is a Tamil film song from Amarakaviyam (1981).
Share this beautiful lyric line with your friends!