
Oru Moonu Mudichaaley
From the movie Amman Kovil Kizhakale
Read the full lyrics of Oru Moonu Mudichaaley from Amman Kovil Kizhakale (1986), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Amman Kovil Kizhakale
Read the full lyrics of Oru Moonu Mudichaaley from Amman Kovil Kizhakale (1986), written by Gangai Amaran, in Tamil & English script.
{Indhiran kettadhum ponnaalae
Andha chandhiran kettadhum ponnaalae
Namma annanum kettadhu
Yedhanaala yedhanaala
Yenda appidi kekkura
Pinna annan yenda
Yettaa number kadaiya thedi varanum
Adhuvaa
Aamaannae
Inga pakkathla vaangadaa solren} (Dialogue)
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
Kekkurom kekkurom} (2)
Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla
Appidiyaa
Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
Kekkurom kekkurom} (2)
Kandu mayangavilla
Ava mughatha kanda pudikkavilla
Appadiyaa
Innum puriyavilla
Ava nenappu yenna theriyavilla
Oh oh
Veliyila
Hey hey
Onaanaththaan
Heyhehe
Veettukkulla vittupputten
Yen
Venaandaa samsaaram
Aamaannae aamaannae
Naan poren sanyaasam
Venaannae venaannae
Nee vidudaa
Adha thaan yedudaaa
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi} (2)
{Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla} (2)
Valaiya virichi vachu
Adhula poi naanae dhaan
Maattikkitten
Uh
Thedi vilangu eduthu
Vasamaaga naanae dhaan
Poottikkitten
Avala
Vaasalilla vazhiyumilla
Vazhakku ippo mudiyavilla
Venaannae samsaaram
Aamaanda aamaanda
Nee ponnae sanyaasam
Aamaanda aamaanda
Yen vazhiya nee vidudaa
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
{Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla} (2)
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi} (2)
இந்திரன் கெட்டதும்
பொண்ணாலே அந்த சந்திரன்
கெட்டதும் பொண்ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது
எதனால எதனால ஏன்டா
அப்டி கேக்குற பின்ன அண்ணன்
ஏன்டா எட்டா நம்பர் கடைய
தேடி வரனும்
அதுவா
ஆமானே
இங்க பக்கத்தில
வாங்கடா சொல்றேன்
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
கேக்குறோம்
கேக்குறோம் } (2)
நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள
அப்பிடியா
நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
கேக்குறோம்
கேக்குறோம் } (2)
கண்டு மயங்கவில்ல
அவ முகத்த கண்டா
பிடிக்கவில்ல
அப்படியா
இன்னும் புரியவில்ல
அவ நெனப்பு என்ன
தெரியவில்ல
ஓ ஓ
வெளியில
ஹே ஹே
ஓனானத்தான்
ஹே ஹிஹி
வீட்டுக்குள்ள
விட்டுப்புட்டேன்
ஏன்
வேணான்டா சம்சாரம்
ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம்
வேணானே வேணானே
நீ விடுடா அத தான் எடுடா
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி } (2)
{ நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள } (2)
வலைய விரிச்சி
வச்சு அதுல போய் நானே
தான் மாட்டிக்கிட்டேன்
ஹீ
தேடி விலங்கெடுத்து
வசமாக நானே தான்
பூட்டிக்கிட்டேன்
அவள
வாசலில்ல
வழியுமில்ல வழக்கு
இப்போ முடியவில்ல
வேணான்டா சம்சாரம்
ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம்
வேணானே வேணானே
நீ விடுடா அத தான் எடுடா
ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
{ நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள } (2)
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி } (2)
{Indhiran kettadhum ponnaalae
Andha chandhiran kettadhum ponnaalae
Namma annanum kettadhu
Yedhanaala yedhanaala
Yenda appidi kekkura
Pinna annan yenda
Yettaa number kadaiya thedi varanum
Adhuvaa
Aamaannae
Inga pakkathla vaangadaa solren} (Dialogue)
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
Kekkurom kekkurom} (2)
Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla
Appidiyaa
Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
Kekkurom kekkurom} (2)
Kandu mayangavilla
Ava mughatha kanda pudikkavilla
Appadiyaa
Innum puriyavilla
Ava nenappu yenna theriyavilla
Oh oh
Veliyila
Hey hey
Onaanaththaan
Heyhehe
Veettukkulla vittupputten
Yen
Venaandaa samsaaram
Aamaannae aamaannae
Naan poren sanyaasam
Venaannae venaannae
Nee vidudaa
Adha thaan yedudaaa
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi} (2)
{Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla} (2)
Valaiya virichi vachu
Adhula poi naanae dhaan
Maattikkitten
Uh
Thedi vilangu eduthu
Vasamaaga naanae dhaan
Poottikkitten
Avala
Vaasalilla vazhiyumilla
Vazhakku ippo mudiyavilla
Venaannae samsaaram
Aamaanda aamaanda
Nee ponnae sanyaasam
Aamaanda aamaanda
Yen vazhiya nee vidudaa
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi
{Naan irundhen thaerukkulla
Ippo vizhundhen serukkulla} (2)
{Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi} (2)
இந்திரன் கெட்டதும்
பொண்ணாலே அந்த சந்திரன்
கெட்டதும் பொண்ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது
எதனால எதனால ஏன்டா
அப்டி கேக்குற பின்ன அண்ணன்
ஏன்டா எட்டா நம்பர் கடைய
தேடி வரனும்
அதுவா
ஆமானே
இங்க பக்கத்தில
வாங்கடா சொல்றேன்
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
கேக்குறோம்
கேக்குறோம் } (2)
நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள
அப்பிடியா
நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
கேக்குறோம்
கேக்குறோம் } (2)
கண்டு மயங்கவில்ல
அவ முகத்த கண்டா
பிடிக்கவில்ல
அப்படியா
இன்னும் புரியவில்ல
அவ நெனப்பு என்ன
தெரியவில்ல
ஓ ஓ
வெளியில
ஹே ஹே
ஓனானத்தான்
ஹே ஹிஹி
வீட்டுக்குள்ள
விட்டுப்புட்டேன்
ஏன்
வேணான்டா சம்சாரம்
ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம்
வேணானே வேணானே
நீ விடுடா அத தான் எடுடா
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி } (2)
{ நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள } (2)
வலைய விரிச்சி
வச்சு அதுல போய் நானே
தான் மாட்டிக்கிட்டேன்
ஹீ
தேடி விலங்கெடுத்து
வசமாக நானே தான்
பூட்டிக்கிட்டேன்
அவள
வாசலில்ல
வழியுமில்ல வழக்கு
இப்போ முடியவில்ல
வேணான்டா சம்சாரம்
ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம்
வேணானே வேணானே
நீ விடுடா அத தான் எடுடா
ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி
{ நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள } (2)
{ ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் கேளு
கேளு தம்பி } (2)
The lyrics for Oru Moonu Mudichaaley were penned by Gangai Amaran.
Oru Moonu Mudichaaley is a Tamil film song from Amman Kovil Kizhakale (1986).
Share this beautiful lyric line with your friends!