Oru Naal Mattum Sirikka
Tamil Film Song 2011

Oru Naal Mattum Sirikka

From the movie Seedan

Read the full lyrics of Oru Naal Mattum Sirikka from Seedan (2011), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Seedan · 2011
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaahaaa…aaa….aaa…aa…

Oru naal mattum sirikka

Oru naal mattum sirikka

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Female

Marunaal andha chediyil

Andha malar vaadiyapozhudhil

Pattukkidandhadhae iraivanin manamum

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

…………………………….

Female

Kanpaarvai parithu

Enai kaana solgiraai

Ven neerai ootri

Yen pookka solgiraai

Female

Oomaiyaai maatriyae

Paadavum ketkiraai

Naan sariya illai thavara

Naan kanavu eludhi

Kalaindhu pona kadhaiyaa

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

………………………………

Female

Hooo… un meedhu sindhum

Neer theertham aanadhae

Unnai serum saambal

Thiruneerum aagudhae

Female

Urugiyae ketkiren

Aduthu en piraviyil

Manam irangi arul vazhangi

Un kaalil padigalaaga

Pirakkum varam thaa…

Female

Murugaa en salanam salanam

Theerkka vendum murugaa….

Indha janajam jananam

Podhum podhum murugaa….aaa…

Female

Un saranam saranam

Saranam saranam saranam saranam

Saranam saranam saranam saranam.. murugaa…

பெண்

ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஒரு நாள்

மட்டும் சிரிக்க

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

பெண்

மறு நாள் அந்த

செடியில் அந்த மலர்

வாடிய பொழுதில்

பட்டுக் கிடந்ததே

இறைவனின் மனமும்

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு

.........................

பெண்

கண் பார்வை

பறித்து எனைக் காணச்

சொல்கிறாய் வெந்நீரை

ஊற்றி ஏன் பூக்கச்

சொல்கிறாய்

பெண்

ஊமையாய்

மாற்றியே பாடவும்

கேட்கிறாய் நான் சரியா

இல்லை தவறா நான்

கனவு எழுதி கலைந்து

போன கதையா

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு

.........................

பெண்

ஹோ உன் மீது

சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே

உனைச் சேரும் சாம்பல்

திருநீறும் ஆகுதே

பெண்

உருகியே கேட்கிறேன்

அடுத்து என் பிறவியில்

மனம் இறங்கி அருள்

வழங்கி உன் காலில்

படிகளாக பிறக்கும்

வரம் தா

பெண்

முருகா என்

சலனம் சலனம் தீர்க்க

வேண்டும் முருகா இந்த

ஜனனம் ஜனனம் போதும்

போதும் முருகா

பெண்

உன் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

முருகா

English Script

Female

Aaahaaa…aaa….aaa…aa…

Oru naal mattum sirikka

Oru naal mattum sirikka

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Female

Marunaal andha chediyil

Andha malar vaadiyapozhudhil

Pattukkidandhadhae iraivanin manamum

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

…………………………….

Female

Kanpaarvai parithu

Enai kaana solgiraai

Ven neerai ootri

Yen pookka solgiraai

Female

Oomaiyaai maatriyae

Paadavum ketkiraai

Naan sariya illai thavara

Naan kanavu eludhi

Kalaindhu pona kadhaiyaa

Female

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

………………………………

Female

Hooo… un meedhu sindhum

Neer theertham aanadhae

Unnai serum saambal

Thiruneerum aagudhae

Female

Urugiyae ketkiren

Aduthu en piraviyil

Manam irangi arul vazhangi

Un kaalil padigalaaga

Pirakkum varam thaa…

Female

Murugaa en salanam salanam

Theerkka vendum murugaa….

Indha janajam jananam

Podhum podhum murugaa….aaa…

Female

Un saranam saranam

Saranam saranam saranam saranam

Saranam saranam saranam saranam.. murugaa…

தமிழ் வரிகள்

பெண்

ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஒரு நாள்

மட்டும் சிரிக்க

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

பெண்

மறு நாள் அந்த

செடியில் அந்த மலர்

வாடிய பொழுதில்

பட்டுக் கிடந்ததே

இறைவனின் மனமும்

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு

.........................

பெண்

கண் பார்வை

பறித்து எனைக் காணச்

சொல்கிறாய் வெந்நீரை

ஊற்றி ஏன் பூக்கச்

சொல்கிறாய்

பெண்

ஊமையாய்

மாற்றியே பாடவும்

கேட்கிறாய் நான் சரியா

இல்லை தவறா நான்

கனவு எழுதி கலைந்து

போன கதையா

பெண்

ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு

.........................

பெண்

ஹோ உன் மீது

சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே

உனைச் சேரும் சாம்பல்

திருநீறும் ஆகுதே

பெண்

உருகியே கேட்கிறேன்

அடுத்து என் பிறவியில்

மனம் இறங்கி அருள்

வழங்கி உன் காலில்

படிகளாக பிறக்கும்

வரம் தா

பெண்

முருகா என்

சலனம் சலனம் தீர்க்க

வேண்டும் முருகா இந்த

ஜனனம் ஜனனம் போதும்

போதும் முருகா

பெண்

உன் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

முருகா

Frequently Asked Questions

The lyrics for Oru Naal Mattum Sirikka were penned by Yugabharathi.

Oru Naal Mattum Sirikka is a Tamil film song from Seedan (2011).