
Oru Pere Varalaaru
From the movie Jana Nayagan
Read the full lyrics of Oru Pere Varalaaru from Jana Nayagan (2026), sung by Vishal Mishra and Anirudh Ravichander and written by Vivek, in Tamil & English script.

From the movie Jana Nayagan
Read the full lyrics of Oru Pere Varalaaru from Jana Nayagan (2026), sung by Vishal Mishra and Anirudh Ravichander and written by Vivek, in Tamil & English script.
En nenjil kudi irukkum
Oru pere varalaaru
Alichaalum aliyaadhu
Avanthaaney..
Jananayagan
Namma makkal ninaikaama
Oru maattram porakkathu
Thara vandhaan..
Tharamaanavan
Un pera keatta
Udal uranje pogum
Vizhi thiraiyil paartha
Manam karanje pogum
Nee thoona ninnaa
Oru iname vaazhum
Nee dhooram ponaa
Enga uyire pogum
Unakke Oru yuththam iniye
Uyire udal ratha thuliye
Varuven oru pakka thunaiye
Uyirin uyire
Azhiyaadhu indha vaalin kadhaiyee
Mudiyaathu indha raththa karaiye
Kalathil ivan irukkum varaiye
Irukkum bayame
Oru pere varalaaru
Humming : Heeeey
Heeeey thalapathy….(2)
Ivan veri orangaadhe
Ivan kodi irangaadhe
Ivan mudi vanangaadhe
Puyal thalakodhaadhe
Mukkaalathil evarum
Oru inai kidayaadhe
Ivan puzhal azhiyaadhe
Singam iraiyaagaadhe
Kodi malaigal
Neeyum engum pona podhum
Pogum vazhiye enga vizhiye
Oru mazhaiya therikkum
Thandha sandhosham
Naanga nandri sollum neram
Enga maname unna dhiname
Enga kannavaa somakkum
Unakke Oru yuththam iniye
Uyire udal ratha thuliye
Varuven oru pakka thunaiye
Uyirin uyire
Azhiyaadhu indha vaalin kadhaiyee
Mudiyaathu indha raththa karaiye
Kalathil ivan irukkum varaiye
Irukkum bayame
Oru pere varalaaru
Alichaalum aliyaadhu
Avanthaaney..
Jananayagan
Namma makkal ninaikaama
Oru maattram porakkathu
Thara vandhaan..
Tharamaanavan
Humming : Heeeey
Heeeey thalapathy….(3)
என் நெஞ்சில் குடி இருக்கும்
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
உன் பேரை கேட்டா
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா
மனம் கறைஞ்சே போகும்
நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா
எங்க உயிரே போகும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு
ஹே .......
ஹே தளபதி ....(2)
இவன் வெறி ஓரங்காதே
இவன் கொடி இறங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தல கோதாதே
முக்காலத்தில் எவரும்
ஒரு இனை கிடையாதே
இவன் புழல் அழியாதே
சிங்கம் இறையாகாதே
கோடி மாலைகள்
நீயும் எங்க போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்
தந்த சந்தோஷம்
நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே
எங்க கனவா சுமக்கும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
ஒரு பேரே வரலாறு
ஹே .......
ஹே தளபதி ....(3)
En nenjil kudi irukkum
Oru pere varalaaru
Alichaalum aliyaadhu
Avanthaaney..
Jananayagan
Namma makkal ninaikaama
Oru maattram porakkathu
Thara vandhaan..
Tharamaanavan
Un pera keatta
Udal uranje pogum
Vizhi thiraiyil paartha
Manam karanje pogum
Nee thoona ninnaa
Oru iname vaazhum
Nee dhooram ponaa
Enga uyire pogum
Unakke Oru yuththam iniye
Uyire udal ratha thuliye
Varuven oru pakka thunaiye
Uyirin uyire
Azhiyaadhu indha vaalin kadhaiyee
Mudiyaathu indha raththa karaiye
Kalathil ivan irukkum varaiye
Irukkum bayame
Oru pere varalaaru
Humming : Heeeey
Heeeey thalapathy….(2)
Ivan veri orangaadhe
Ivan kodi irangaadhe
Ivan mudi vanangaadhe
Puyal thalakodhaadhe
Mukkaalathil evarum
Oru inai kidayaadhe
Ivan puzhal azhiyaadhe
Singam iraiyaagaadhe
Kodi malaigal
Neeyum engum pona podhum
Pogum vazhiye enga vizhiye
Oru mazhaiya therikkum
Thandha sandhosham
Naanga nandri sollum neram
Enga maname unna dhiname
Enga kannavaa somakkum
Unakke Oru yuththam iniye
Uyire udal ratha thuliye
Varuven oru pakka thunaiye
Uyirin uyire
Azhiyaadhu indha vaalin kadhaiyee
Mudiyaathu indha raththa karaiye
Kalathil ivan irukkum varaiye
Irukkum bayame
Oru pere varalaaru
Alichaalum aliyaadhu
Avanthaaney..
Jananayagan
Namma makkal ninaikaama
Oru maattram porakkathu
Thara vandhaan..
Tharamaanavan
Humming : Heeeey
Heeeey thalapathy….(3)
என் நெஞ்சில் குடி இருக்கும்
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
உன் பேரை கேட்டா
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா
மனம் கறைஞ்சே போகும்
நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா
எங்க உயிரே போகும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு
ஹே .......
ஹே தளபதி ....(2)
இவன் வெறி ஓரங்காதே
இவன் கொடி இறங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தல கோதாதே
முக்காலத்தில் எவரும்
ஒரு இனை கிடையாதே
இவன் புழல் அழியாதே
சிங்கம் இறையாகாதே
கோடி மாலைகள்
நீயும் எங்க போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்
தந்த சந்தோஷம்
நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே
எங்க கனவா சுமக்கும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே
அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே
ஜனநாயகன்
நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான்
தரமானவன்
ஒரு பேரே வரலாறு
ஹே .......
ஹே தளபதி ....(3)
The song Oru Pere Varalaaru from the movie Jana Nayagan was sung by Vishal Mishra and Anirudh Ravichander.
The music for Jana Nayagan (2026) was composed by Anirudh Ravichander.
The lyrics for Oru Pere Varalaaru were penned by Vivek.
Oru Pere Varalaaru is a Tamil film song from Jana Nayagan (2026).
Share this beautiful lyric line with your friends!