Oru Santhana Kaattukullae Male
Tamil Film Song 1995

Oru Santhana Kaattukullae Male

From the movie Ellame En Rasathan

Read the full lyrics of Oru Santhana Kaattukullae Male from Ellame En Rasathan (1995), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Ellame En Rasathan · 1995
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

Kuyilu kunju thoongattumae…

Raathiri velaiyilae

Kan muzhichu naan iruppen

Kannae un pakkathilae

Solai poovae aareeroo

Pasum sokka ponnae aareero

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Male

Vaangi vandha malligai poo soodi kolla

Anbu thaaram illae thaaram illae

Pogaiyilae en idathil solli kolla kooda

Neram illae neram illae

Naan petra selvamae sondham endru

Unnai vittaal yaarum illai

Naal thorum ammaadi kanneer sindha

Kannil innum eeram illai

Kaayangal kaalam muzhukka aaraadho

Naan seidha paava kanakkum theeraadho

Magizham poovae endhan mani muthae

Kuzhalai polae dhinam mazhalai pesum

Ilam poongothae poongothae

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

Kuyilu kunju thoongattumae…

Raathiri velaiyilae

Kan muzhichu naan iruppen

Kannae un pakkathilae

Solai poovae aareeroo

Pasum sokka ponnae aareero

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

ராத்திரி வேளையிலே

கண் முழிச்சி நான் இருப்பேன்

கண்ணே உன் பக்கத்திலே

சோலை பூவே ஆரிரோ

பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

ஆண்

வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள

அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே....

போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட

நேரம் இல்லே நேரம் இல்லே

நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று

உன்னை விட்டால் யாரும் இல்லை

நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த

கண்ணில் இன்னும் ஈரம் இல்லை

காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ

நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ

மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே

குழலை போலே தினம் மழலை பேசும்

இளம் பூங்கொத்தே பூங்கொத்தே......

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

ராத்திரி வேளையிலே

கண் முழிச்சி நான் இருப்பேன்

கண்ணே உன் பக்கத்திலே

சோலை பூவே ஆரிரோ

பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

English Script

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

Kuyilu kunju thoongattumae…

Raathiri velaiyilae

Kan muzhichu naan iruppen

Kannae un pakkathilae

Solai poovae aareeroo

Pasum sokka ponnae aareero

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Male

Vaangi vandha malligai poo soodi kolla

Anbu thaaram illae thaaram illae

Pogaiyilae en idathil solli kolla kooda

Neram illae neram illae

Naan petra selvamae sondham endru

Unnai vittaal yaarum illai

Naal thorum ammaadi kanneer sindha

Kannil innum eeram illai

Kaayangal kaalam muzhukka aaraadho

Naan seidha paava kanakkum theeraadho

Magizham poovae endhan mani muthae

Kuzhalai polae dhinam mazhalai pesum

Ilam poongothae poongothae

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

Kuyilu kunju thoongattumae…

Raathiri velaiyilae

Kan muzhichu naan iruppen

Kannae un pakkathilae

Solai poovae aareeroo

Pasum sokka ponnae aareero

Male

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

தமிழ் வரிகள்

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

ராத்திரி வேளையிலே

கண் முழிச்சி நான் இருப்பேன்

கண்ணே உன் பக்கத்திலே

சோலை பூவே ஆரிரோ

பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

ஆண்

வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள

அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே....

போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட

நேரம் இல்லே நேரம் இல்லே

நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று

உன்னை விட்டால் யாரும் இல்லை

நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த

கண்ணில் இன்னும் ஈரம் இல்லை

காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ

நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ

மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே

குழலை போலே தினம் மழலை பேசும்

இளம் பூங்கொத்தே பூங்கொத்தே......

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

ராத்திரி வேளையிலே

கண் முழிச்சி நான் இருப்பேன்

கண்ணே உன் பக்கத்திலே

சோலை பூவே ஆரிரோ

பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண்

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

Frequently Asked Questions

The lyrics for Oru Santhana Kaattukullae Male were penned by Vaali.

Oru Santhana Kaattukullae Male is a Tamil film song from Ellame En Rasathan (1995).