
Ottu Kettu Odi Varuvaan
From the movie Uyir Thamizhukku
Read the full lyrics of Ottu Kettu Odi Varuvaan from Uyir Thamizhukku (2024), sung by Guru and written by Snehan, in Tamil & English script.

From the movie Uyir Thamizhukku
Read the full lyrics of Ottu Kettu Odi Varuvaan from Uyir Thamizhukku (2024), sung by Guru and written by Snehan, in Tamil & English script.
Hae…ae….ae….ae….ae….
Vote-tu kettu odi varuvaan
Nambidaathainga
Kaasa neetti aasai kaattuvaan
Vaangidaatheenga
Yae enna thittaththoda
Vaaraangannu theriyala
Yaara yaar jeyippaa
Onnume puriyalai
Kadaisila thokkurathu
Naamathaandaa vaazhvilaa
Appu dappu dappu dappu
Ellaarumae thappudaa
Yokkiyannu solluravan
Moonji mela appudaa
Anju varusaththukku
Unna adimaiyaakka
Aasai vaarththaikalaththaan pesuvaan
Enna venumunnu
Neeyum ketkum munnae
Alli vaakkuruthu veesuvaan
Jaadhi mathaththa vachchu
Ooru urava vachchu
Vote-ta pirichchu vettai aaduvaan
Aatchi pidichchavanum
Aandu mudichchavanum
Azhagaa kaaril yaeri oduvaan
Avan note-kku nee
Vilai ponaa ennaagum
Un vote-lathaan
Vaazhuraandaa ellorum
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Aatchi adhikaaraththil
Irukkum muradununga
Therthal aanaiyaththa mudakkuraan
Pakkaa thirudanunga
Mukkaa madaiyanunga
Adaavadi senje paaththukko
Vote-tu pettikkulla
Namma vaazhkkaiyaiththaan
Pootti poduvaan paaththukko
Namma thalaiyezhuththa
Namma vote-ta vachae
Maaththi ezhuthiduvaan muzhuchchukko
Makkal vari panaththil
Eva evano vaazhuraanae
Inga vanthavanum
Valuththavanum vaazhuraanae
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
ஹே...ஏ....ஏ....ஏ....ஏ.....
ஓட்டு கேட்டு ஓடி வருவான்
நம்பிடாதீங்க
காச நீட்டி ஆசை காட்டுவான்
வாங்கிடாதீங்க
ஏ....என்ன திட்டத்தோட
வாராங்கனு தெரியல
யார யார் ஜெயிப்பா
ஒண்ணுமே புரியலை
கடைசியில தோக்குறது
நாமதான்டா வாழ்விலா
அப்பு டப்பு டப்பு டப்பு
எல்லாருமே தப்புடா
யோக்கியன்னு சொல்லுறவன்
மூஞ்சி மேல அப்புடா
அஞ்சு வருசத்துக்கு
உன்ன அடிமையாக்க
ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான்
என்ன வேணுமுன்னு
நீயும் கேட்க்கும் முன்னே
அள்ளி வாக்குறுதி வீசுவான்
ஜாதி மதத்த வச்சு
ஊரு உறவ வச்சு
ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான்
ஆட்சி பிடிச்சவனும்
ஆண்டு முடிச்சவனும்
அழகா காரில் ஏறி ஓடுவான்
அவன் நோட்டுக்கு நீ
விலை போனா என்னாகும்
உன் ஓட்டுலதான்
வாழுறான்டா எல்லோரும்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
ஆட்சி அதிகாரத்தில்
இருக்கும் முரடுனுங்க
தேர்தல் ஆணையத்த முடக்குறான்
பக்கா திருடனுங்க
முக்கா மடையனுங்க
அடவாடி செஞ்சே ஜெயிக்குறான்
ஓட்டு பெட்டிக்குள்ள
நம்ம வாழ்க்கையைத்தான்
பூட்டி போடுவான் பாத்துக்கோ
நம்ம தலையெழுத்த
நம்ம ஓட்ட வச்சே
மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ
மக்கள் வரி பணத்தில்
எவ எவனோ வாழுறானே
இங்க வந்தவனும்
வலுத்தவனும் வாழுறானே
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
Hae…ae….ae….ae….ae….
Vote-tu kettu odi varuvaan
Nambidaathainga
Kaasa neetti aasai kaattuvaan
Vaangidaatheenga
Yae enna thittaththoda
Vaaraangannu theriyala
Yaara yaar jeyippaa
Onnume puriyalai
Kadaisila thokkurathu
Naamathaandaa vaazhvilaa
Appu dappu dappu dappu
Ellaarumae thappudaa
Yokkiyannu solluravan
Moonji mela appudaa
Anju varusaththukku
Unna adimaiyaakka
Aasai vaarththaikalaththaan pesuvaan
Enna venumunnu
Neeyum ketkum munnae
Alli vaakkuruthu veesuvaan
Jaadhi mathaththa vachchu
Ooru urava vachchu
Vote-ta pirichchu vettai aaduvaan
Aatchi pidichchavanum
Aandu mudichchavanum
Azhagaa kaaril yaeri oduvaan
Avan note-kku nee
Vilai ponaa ennaagum
Un vote-lathaan
Vaazhuraandaa ellorum
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Aatchi adhikaaraththil
Irukkum muradununga
Therthal aanaiyaththa mudakkuraan
Pakkaa thirudanunga
Mukkaa madaiyanunga
Adaavadi senje paaththukko
Vote-tu pettikkulla
Namma vaazhkkaiyaiththaan
Pootti poduvaan paaththukko
Namma thalaiyezhuththa
Namma vote-ta vachae
Maaththi ezhuthiduvaan muzhuchchukko
Makkal vari panaththil
Eva evano vaazhuraanae
Inga vanthavanum
Valuththavanum vaazhuraanae
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
ஹே...ஏ....ஏ....ஏ....ஏ.....
ஓட்டு கேட்டு ஓடி வருவான்
நம்பிடாதீங்க
காச நீட்டி ஆசை காட்டுவான்
வாங்கிடாதீங்க
ஏ....என்ன திட்டத்தோட
வாராங்கனு தெரியல
யார யார் ஜெயிப்பா
ஒண்ணுமே புரியலை
கடைசியில தோக்குறது
நாமதான்டா வாழ்விலா
அப்பு டப்பு டப்பு டப்பு
எல்லாருமே தப்புடா
யோக்கியன்னு சொல்லுறவன்
மூஞ்சி மேல அப்புடா
அஞ்சு வருசத்துக்கு
உன்ன அடிமையாக்க
ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான்
என்ன வேணுமுன்னு
நீயும் கேட்க்கும் முன்னே
அள்ளி வாக்குறுதி வீசுவான்
ஜாதி மதத்த வச்சு
ஊரு உறவ வச்சு
ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான்
ஆட்சி பிடிச்சவனும்
ஆண்டு முடிச்சவனும்
அழகா காரில் ஏறி ஓடுவான்
அவன் நோட்டுக்கு நீ
விலை போனா என்னாகும்
உன் ஓட்டுலதான்
வாழுறான்டா எல்லோரும்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
ஆட்சி அதிகாரத்தில்
இருக்கும் முரடுனுங்க
தேர்தல் ஆணையத்த முடக்குறான்
பக்கா திருடனுங்க
முக்கா மடையனுங்க
அடவாடி செஞ்சே ஜெயிக்குறான்
ஓட்டு பெட்டிக்குள்ள
நம்ம வாழ்க்கையைத்தான்
பூட்டி போடுவான் பாத்துக்கோ
நம்ம தலையெழுத்த
நம்ம ஓட்ட வச்சே
மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ
மக்கள் வரி பணத்தில்
எவ எவனோ வாழுறானே
இங்க வந்தவனும்
வலுத்தவனும் வாழுறானே
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
The song Ottu Kettu Odi Varuvaan from the movie Uyir Thamizhukku was sung by Guru.
The music for Uyir Thamizhukku (2024) was composed by Vidyasagar.
The lyrics for Ottu Kettu Odi Varuvaan were penned by Snehan.
Ottu Kettu Odi Varuvaan is a Tamil film song from Uyir Thamizhukku (2024).
Share this beautiful lyric line with your friends!