
Ovvoru Naalum
From the movie Naatpadu Theral 2
Read the full lyrics of Ovvoru Naalum from Naatpadu Theral 2 (2022), sung by Hariharan and Harini and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Naatpadu Theral 2
Read the full lyrics of Ovvoru Naalum from Naatpadu Theral 2 (2022), sung by Hariharan and Harini and written by Vairamuthu, in Tamil & English script.
Ovvoru naalum ulagu thirakkum
Udhaya kadhirae vanakkam
Kadhirai kandu kadhavu thirakkum
Kaalai malargaal vanakkam
Ingo engo pozhiya pogum
Eera mazhaiyae vanakkam
Thanga maniyo kaniyo valarkkum
Thaavara kuzhuvae vanakkam
Engal veettil vaasal thelitha
Iravu paniyae vanakkam
Engalai vidavum nandraai paadum
Innisai kuyilgaal vanakkam
Parandhu kondae kaadu valarkkum
Paravai inangaal vanakkam
Nadandhu kondae dhaagam theerkkum
Nanneer nadhigaal vanakkam
Kodi yugangal thuitha pinnum
Kuraiyaa kaatrae vanakkam
Pudhiya ulagai padaikka thoondum
Pazhaiya neruppae vanakkam
Thonmai porulae vanakkam
Naalai thondrum porulae vanakkam
Pirandha uyirae vanakkam
Indru niraindha uyirae vanakkam
Idhaya poarai mudithu vaikkum
Iravu thuyilae vanakkam
Vaeroar uyirin pasiyai pokkum
Vaervai thuliyae vanakkam
Kaayam meedhu marundhaai veezhum
Kanneer thuliyae vanakkam
Aim boodhathin thuimai kaakkum
Athunai uyirkkum vanakkam
Adutha kolil manidharai yaetrum
Arivu thiramae vanakkam
Kalaiyaa kalaiyae vanakkam
Nalla kavidhai porulae vanakkam
Chamathuva mannae vanakkam
Ulaga samaadhaanamae vanakkam
Vaazhum ulagai iyanga cheiyum
Vayittru pasiyae vanakkam
ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம்
இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம்
எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம்
பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம்
கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம்
தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம்
இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம்
வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம்
ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம்
கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம்
வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்
ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம்
இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம்
எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம்
பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம்
கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம்
தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம்
இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம்
வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம்
ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம்
கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம்
வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்
Ovvoru naalum ulagu thirakkum
Udhaya kadhirae vanakkam
Kadhirai kandu kadhavu thirakkum
Kaalai malargaal vanakkam
Ingo engo pozhiya pogum
Eera mazhaiyae vanakkam
Thanga maniyo kaniyo valarkkum
Thaavara kuzhuvae vanakkam
Engal veettil vaasal thelitha
Iravu paniyae vanakkam
Engalai vidavum nandraai paadum
Innisai kuyilgaal vanakkam
Parandhu kondae kaadu valarkkum
Paravai inangaal vanakkam
Nadandhu kondae dhaagam theerkkum
Nanneer nadhigaal vanakkam
Kodi yugangal thuitha pinnum
Kuraiyaa kaatrae vanakkam
Pudhiya ulagai padaikka thoondum
Pazhaiya neruppae vanakkam
Thonmai porulae vanakkam
Naalai thondrum porulae vanakkam
Pirandha uyirae vanakkam
Indru niraindha uyirae vanakkam
Idhaya poarai mudithu vaikkum
Iravu thuyilae vanakkam
Vaeroar uyirin pasiyai pokkum
Vaervai thuliyae vanakkam
Kaayam meedhu marundhaai veezhum
Kanneer thuliyae vanakkam
Aim boodhathin thuimai kaakkum
Athunai uyirkkum vanakkam
Adutha kolil manidharai yaetrum
Arivu thiramae vanakkam
Kalaiyaa kalaiyae vanakkam
Nalla kavidhai porulae vanakkam
Chamathuva mannae vanakkam
Ulaga samaadhaanamae vanakkam
Vaazhum ulagai iyanga cheiyum
Vayittru pasiyae vanakkam
ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம்
இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம்
எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம்
பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம்
கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம்
தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம்
இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம்
வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம்
ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம்
கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம்
வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்
ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம்
இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம்
எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம்
பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம்
கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம்
தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம்
இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம்
வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம்
ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம்
கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம்
வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்
The song Ovvoru Naalum from the movie Naatpadu Theral 2 was sung by Hariharan and Harini.
The music for Naatpadu Theral 2 (2022) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Ovvoru Naalum were penned by Vairamuthu.
Ovvoru Naalum is a Tamil film song from Naatpadu Theral 2 (2022).
Share this beautiful lyric line with your friends!