
Oyila Paadum Paatula
From the movie Seevalaperi Pandi
Read the full lyrics of Oyila Paadum Paatula from Seevalaperi Pandi (1994), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Seevalaperi Pandi
Read the full lyrics of Oyila Paadum Paatula from Seevalaperi Pandi (1994), written by Vairamuthu, in Tamil & English script.
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Adi santhosa koothadu
En sangetham sapaadu
Yei malaiyae malaiyae
Megathai eduthu thavani nee podu
Indha kaadae en veedu
En uravae en aadu
Ada kaneer santhosam
Athu rendum en paadu
Mazhai vanthal enna..
Idi vanthal enna
Nee thuninchu villaiyadu..
Nee thuninchu villaiyadu
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Naan muppoluthum
Mulichiurukken
Naan epothum thanichirukken
Ada aasthiyum illa avasthaiyum illa
Annadam sirichirukken
Oru kuruvikku koodu irukku..
Indha kumarikku veeduirukka
Andha aathukku kilai irukku
Oru adaikalam enakirukka
Veyil vanthaalenna irul vanthaalenna
En santhosam korainchurukka
En santhosam korainchurukka
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai
Aaaa….aaa…..aaa……aaa…
Aaaa…..aaa…..aaa……aaa…….aa…..
{ஓ..ஓ.....ஓ......
னானன னனா} (4)
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து
தாவணி நீ போடு
இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு
மழை வந்தால் என்ன
இடி வந்தால் என்ன
நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
நான் முப்போது
முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்ல
அவஸ்தையும் இல்ல
அன்னாடம் சிரிச்சுருக்கேன்
ஒரு குருவிக்கு கூடு இருக்கு
இந்த குமரிக்கு வீடுருக்கா
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா
வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா
சந்தோசம் கொரைஞ்சுருக்கா
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை
ஓ.......ஓ.....ஓ......
ஓ......ஓ.....ஓ......
ஓ..ஓ.....ஓ...
ஓ.....ஓ.....ஓ....
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Adi santhosa koothadu
En sangetham sapaadu
Yei malaiyae malaiyae
Megathai eduthu thavani nee podu
Indha kaadae en veedu
En uravae en aadu
Ada kaneer santhosam
Athu rendum en paadu
Mazhai vanthal enna..
Idi vanthal enna
Nee thuninchu villaiyadu..
Nee thuninchu villaiyadu
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Naan muppoluthum
Mulichiurukken
Naan epothum thanichirukken
Ada aasthiyum illa avasthaiyum illa
Annadam sirichirukken
Oru kuruvikku koodu irukku..
Indha kumarikku veeduirukka
Andha aathukku kilai irukku
Oru adaikalam enakirukka
Veyil vanthaalenna irul vanthaalenna
En santhosam korainchurukka
En santhosam korainchurukka
Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu
Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai
Aaaa….aaa…..aaa……aaa…
Aaaa…..aaa…..aaa……aaa…….aa…..
{ஓ..ஓ.....ஓ......
னானன னனா} (4)
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து
தாவணி நீ போடு
இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு
மழை வந்தால் என்ன
இடி வந்தால் என்ன
நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
நான் முப்போது
முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்ல
அவஸ்தையும் இல்ல
அன்னாடம் சிரிச்சுருக்கேன்
ஒரு குருவிக்கு கூடு இருக்கு
இந்த குமரிக்கு வீடுருக்கா
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா
வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா
சந்தோசம் கொரைஞ்சுருக்கா
ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு
கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை
ஓ.......ஓ.....ஓ......
ஓ......ஓ.....ஓ......
ஓ..ஓ.....ஓ...
ஓ.....ஓ.....ஓ....
The lyrics for Oyila Paadum Paatula were penned by Vairamuthu.
Oyila Paadum Paatula is a Tamil film song from Seevalaperi Pandi (1994).
Share this beautiful lyric line with your friends!