Click any line to highlight and share it as a quote!
Male

Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan

Male

Kaalamenum kaatrile

Kaal mulaitha gaanamai

Un maele paainthidumpothu

Aaruthal aavaan

Male

Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan

Male

Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan

Male

Theendaluku yenguvaan

Maarbile thooguvaan

Avan thaai pol ennai

Velai vaanguvan

Male

Katilil paathiyaai

En thatilie paathiyaai

En vazhvai aaluvaan

Male

Kurunsiripu theetuvaan

Verulagai kaatuvaan

Naan vilagi pogaiyil

En nizhal endraaguvaan

Male

Carnatic …………..

Male

Naalukal nayagan

Thooralaai thooyavan

Thalaikeezhaai ennai

Maatrum maayavan

Male

Kaalaiyil seiavan

Maalayil sevagan

En kaadhal kaavalan

Male

Naan piriumpothile

En kaalnanaipavan

En varugaikaakave

Dhinam kaathiruppavan

Male

Ithu varai enai yaarum yaarum

Kaanaatha vizhigalile

Ithu varai enai yaarum yaarum

Konjatha mozhigalile

Male

Manadhai thoduvaan

Mamadhai tharuvaan

Enadhu vizhiyaoram

Eeram nerumpouthu

Thaanum vaaduvaan

Male

Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan

Male

Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

He is my brother

What a lovely soul

ஆண்

பால் மழையின் தூரலில்

வால் முளைத்த வானவில்

உன் மீது தாவிடும் போது

ஓவியம் ஆவான்

ஆண்

காலமெனும் காற்றிலே

கால் முளைத்த கானமாய்

உன் மேலே பாய்ந்திடுபோது

ஆறுதல் ஆவான்

ஆண்

கல்லுருகம் நேசமாய்

பல் முளைத்த பாசமாய்

இருதயம் அதை கவ்வி

அவன் வானெருவான்

உனை உனை உனை சேர்ந்தே

உயிராய் மாறுவான்

ஆண்

இருதயம் அதை கவ்வி

அவன் வானெருவான்

உனை உனை உனை சேர்ந்தே

உயிரை மாறுவான்

ஆண்

தீண்டலுக்கு ஏங்குவான்

மார்பிலே தூங்குவான்

அவன் தாய் போல் என்னை

வேலை வாங்குவான்

ஆண்

கட்டிலில் பாதியாய்

என் தட்டிலே பாதியாய்

என் வாழ்வை ஆளுவான்

ஆண்

குறுஞ்சிரிப்பு தீட்டுவான்

வேருலகைக் காட்டுவான்

நான் விலகி போகையில்

என் நிழல் என்றாகுவான்

ஆண்

கர்நாடிக் ...........

ஆண்

நாலுகால் நாயகன்

தூறலாய் தூயவன்

தலைகீழாய் என்னை

மாற்றும் மாயவன்

ஆண்

காலையில் சேயவன்

மாலையில் சேவகன்

என் காதல் காவலன்

ஆண்

நான் பிரியும்போதிலே

என் கால்நனைப்பவன்

என் வருகைக்காகவே

தினம் காத்திருப்பவன்

ஆண்

இது வரை எனை யாரும் யாரும்

காணாத விழிகளிலே

இது வரை எனை யாரும் யாரும்

கொஞ்சாத மொழிகளிலே

ஆண்

மனதை தொடுவான்

மமதை தருவான்

எனது விழியோரம்

ஈரம் நேரும்போது

தானும் வாடுவான்

ஆண்

பால் மழையின் தூரலில்

வால் முளைத்த வானவில்

உன் மீது தாவிடும் போது

ஓவியம் ஆவான்

ஆண்

கல்லுருகம் நேசமாய்

பல் முளைத்த பாசமாய்

ஹி இஸ் மை பிரதர்

வாட் ய லவ்லி சோல்

English Script

Male

Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan

Male

Kaalamenum kaatrile

Kaal mulaitha gaanamai

Un maele paainthidumpothu

Aaruthal aavaan

Male

Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan

Male

Irudhayam athai kavvi

Avan vaaneruvaan

Unai unai unai serndhae

Uyiraai maaruvaan

Male

Theendaluku yenguvaan

Maarbile thooguvaan

Avan thaai pol ennai

Velai vaanguvan

Male

Katilil paathiyaai

En thatilie paathiyaai

En vazhvai aaluvaan

Male

Kurunsiripu theetuvaan

Verulagai kaatuvaan

Naan vilagi pogaiyil

En nizhal endraaguvaan

Male

Carnatic …………..

Male

Naalukal nayagan

Thooralaai thooyavan

Thalaikeezhaai ennai

Maatrum maayavan

Male

Kaalaiyil seiavan

Maalayil sevagan

En kaadhal kaavalan

Male

Naan piriumpothile

En kaalnanaipavan

En varugaikaakave

Dhinam kaathiruppavan

Male

Ithu varai enai yaarum yaarum

Kaanaatha vizhigalile

Ithu varai enai yaarum yaarum

Konjatha mozhigalile

Male

Manadhai thoduvaan

Mamadhai tharuvaan

Enadhu vizhiyaoram

Eeram nerumpouthu

Thaanum vaaduvaan

Male

Paal mazhaiyin thooralil

Vaal muliatha vaanavil

Un meedhu thavidum pothu

Oviyam aavaan

Male

Kallurugum nesamaai

Pal mulaitha paasamaai

He is my brother

What a lovely soul

தமிழ் வரிகள்

ஆண்

பால் மழையின் தூரலில்

வால் முளைத்த வானவில்

உன் மீது தாவிடும் போது

ஓவியம் ஆவான்

ஆண்

காலமெனும் காற்றிலே

கால் முளைத்த கானமாய்

உன் மேலே பாய்ந்திடுபோது

ஆறுதல் ஆவான்

ஆண்

கல்லுருகம் நேசமாய்

பல் முளைத்த பாசமாய்

இருதயம் அதை கவ்வி

அவன் வானெருவான்

உனை உனை உனை சேர்ந்தே

உயிராய் மாறுவான்

ஆண்

இருதயம் அதை கவ்வி

அவன் வானெருவான்

உனை உனை உனை சேர்ந்தே

உயிரை மாறுவான்

ஆண்

தீண்டலுக்கு ஏங்குவான்

மார்பிலே தூங்குவான்

அவன் தாய் போல் என்னை

வேலை வாங்குவான்

ஆண்

கட்டிலில் பாதியாய்

என் தட்டிலே பாதியாய்

என் வாழ்வை ஆளுவான்

ஆண்

குறுஞ்சிரிப்பு தீட்டுவான்

வேருலகைக் காட்டுவான்

நான் விலகி போகையில்

என் நிழல் என்றாகுவான்

ஆண்

கர்நாடிக் ...........

ஆண்

நாலுகால் நாயகன்

தூறலாய் தூயவன்

தலைகீழாய் என்னை

மாற்றும் மாயவன்

ஆண்

காலையில் சேயவன்

மாலையில் சேவகன்

என் காதல் காவலன்

ஆண்

நான் பிரியும்போதிலே

என் கால்நனைப்பவன்

என் வருகைக்காகவே

தினம் காத்திருப்பவன்

ஆண்

இது வரை எனை யாரும் யாரும்

காணாத விழிகளிலே

இது வரை எனை யாரும் யாரும்

கொஞ்சாத மொழிகளிலே

ஆண்

மனதை தொடுவான்

மமதை தருவான்

எனது விழியோரம்

ஈரம் நேரும்போது

தானும் வாடுவான்

ஆண்

பால் மழையின் தூரலில்

வால் முளைத்த வானவில்

உன் மீது தாவிடும் போது

ஓவியம் ஆவான்

ஆண்

கல்லுருகம் நேசமாய்

பல் முளைத்த பாசமாய்

ஹி இஸ் மை பிரதர்

வாட் ய லவ்லி சோல்

Frequently Asked Questions

The song Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) from the movie Shot Boot 3 was sung by Sid Sriram.

The music for Shot Boot 3 (2022) was composed by Rajhesh Vaidhya.

The lyrics for Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) were penned by Madhan Karky.

Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) is a Tamil film song from Shot Boot 3 (2022).