
Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem)
From the movie Shot Boot 3
Read the full lyrics of Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) from Shot Boot 3 (2022), sung by Sid Sriram and written by Madhan Karky, in Tamil & English script.

From the movie Shot Boot 3
Read the full lyrics of Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) from Shot Boot 3 (2022), sung by Sid Sriram and written by Madhan Karky, in Tamil & English script.
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Kaalamenum kaatrile
Kaal mulaitha gaanamai
Un maele paainthidumpothu
Aaruthal aavaan
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Theendaluku yenguvaan
Maarbile thooguvaan
Avan thaai pol ennai
Velai vaanguvan
Katilil paathiyaai
En thatilie paathiyaai
En vazhvai aaluvaan
Kurunsiripu theetuvaan
Verulagai kaatuvaan
Naan vilagi pogaiyil
En nizhal endraaguvaan
Carnatic …………..
Naalukal nayagan
Thooralaai thooyavan
Thalaikeezhaai ennai
Maatrum maayavan
Kaalaiyil seiavan
Maalayil sevagan
En kaadhal kaavalan
Naan piriumpothile
En kaalnanaipavan
En varugaikaakave
Dhinam kaathiruppavan
Ithu varai enai yaarum yaarum
Kaanaatha vizhigalile
Ithu varai enai yaarum yaarum
Konjatha mozhigalile
Manadhai thoduvaan
Mamadhai tharuvaan
Enadhu vizhiyaoram
Eeram nerumpouthu
Thaanum vaaduvaan
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
He is my brother
What a lovely soul
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான்
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான்
தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான்
கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்
குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்
கர்நாடிக் ...........
நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன்
காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன்
நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்
இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே
மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான்
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Kaalamenum kaatrile
Kaal mulaitha gaanamai
Un maele paainthidumpothu
Aaruthal aavaan
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Theendaluku yenguvaan
Maarbile thooguvaan
Avan thaai pol ennai
Velai vaanguvan
Katilil paathiyaai
En thatilie paathiyaai
En vazhvai aaluvaan
Kurunsiripu theetuvaan
Verulagai kaatuvaan
Naan vilagi pogaiyil
En nizhal endraaguvaan
Carnatic …………..
Naalukal nayagan
Thooralaai thooyavan
Thalaikeezhaai ennai
Maatrum maayavan
Kaalaiyil seiavan
Maalayil sevagan
En kaadhal kaavalan
Naan piriumpothile
En kaalnanaipavan
En varugaikaakave
Dhinam kaathiruppavan
Ithu varai enai yaarum yaarum
Kaanaatha vizhigalile
Ithu varai enai yaarum yaarum
Konjatha mozhigalile
Manadhai thoduvaan
Mamadhai tharuvaan
Enadhu vizhiyaoram
Eeram nerumpouthu
Thaanum vaaduvaan
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
He is my brother
What a lovely soul
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான்
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான்
தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான்
கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்
குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்
கர்நாடிக் ...........
நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன்
காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன்
நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்
இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே
மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான்
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்
The song Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) from the movie Shot Boot 3 was sung by Sid Sriram.
The music for Shot Boot 3 (2022) was composed by Rajhesh Vaidhya.
The lyrics for Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) were penned by Madhan Karky.
Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) is a Tamil film song from Shot Boot 3 (2022).
Share this beautiful lyric line with your friends!