Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Poovidhazh vaayil punnagai pozhiyum
Ponmani selvam illaadhu
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Verum selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Paesum selvam paarthaara
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Inbam engae uruvaagum
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
பூவிதழ் வாயில் புன்னகை பொழியும்
பொன்மணி செல்வம் இல்லாது
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
வெறும் செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
இன்பம் எங்கே உருவாகும்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
English Script
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Poovidhazh vaayil punnagai pozhiyum
Ponmani selvam illaadhu
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Verum selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Paesum selvam paarthaara
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Inbam engae uruvaagum
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu
தமிழ் வரிகள்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
பூவிதழ் வாயில் புன்னகை பொழியும்
பொன்மணி செல்வம் இல்லாது
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
வெறும் செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
இன்பம் எங்கே உருவாகும்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
Frequently Asked Questions
The lyrics for Paalilum Thaenilum Suvaiyedhu were penned by Kannadasan.
Paalilum Thaenilum Suvaiyedhu is a Tamil film song from Kairasi (1960).
