Paaradi Kuyile Paasa Malargalai (Male)
Tamil Film Song 1992

Paaradi Kuyile Paasa Malargalai (Male)

From the movie Naangal

Read the full lyrics of Paaradi Kuyile Paasa Malargalai (Male) from Naangal (1992), written by Gangai Amaran, in Tamil & English script.

Gangai Amaran Tamil & English Naangal · 1992
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaa…aaa…aaa…

Haa…aa…

Haa…aa…aaa…aaa…

Haa…aa…aa…haa…aaa….aa.. aaa

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Male

Thaai madiyil sila naal

Thavazhndhu kidandha paravai

Vaan veliyil parandhu

Thirumba varudhal iyarkkai

Male

Yaar pirikka mudiyum

Iraivan vagutha uravai

Ezh pirappum thodarum

Uravil varaindha kavidhai

Male

Naan virumbiya

Thiru naal pirandhadhu

En varavinil

Kadhavum thirandhadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Male

Aazh kadalil nedu naal

Alaindhu thirindha padagu

Or karaiyil odhunga

Thavithu kidandha pozhudhu

Male

Naan vanangum iraivan

Thandhai vadivam eduthaan

Thaan sumandha magalaai

Thazhuvi thazhuvi anaithaan

Male

Naan virumbiya

Varam thaan kidaithadhu

Neer arumbiya

Mugam thaan sirithadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

பெண்

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

அ....அ....ஆ.....ஆஅ....

அ....அ....ஆ.....ஆஅ....

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

ஆண்

தாய் மடியில் சில நாள்

தவழ்ந்து கிடந்த பறவை

வான் வெளியில் பறந்து

திரும்ப வருதல் இயற்கை

ஆண்

யார் பிரிக்க முடியும்

இறைவன் வகுத்த உறவை

ஏழ் பிறப்பும் தொடரும்

உறவில் வரைந்த கவிதை

ஆண்

நான் விரும்பிய

திருநாள் பிறந்தது

என் வரவினில் கதவும் திறந்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

ஆண்

ஆழ்கடலில் நெடுநாள்

அலைந்து திரிந்த படகு

ஓர் கரையில் ஒதுங்க

தவித்துக் கிடந்த பொழுது

ஆண்

நான் வணங்கும் இறைவன்

தந்தை வடிவம் எடுத்தான்

தான் சுமந்த மகளாய்

தழுவித் தழுவி அணைத்தான்

ஆண்

நான் விரும்பிய

வரம்தான் கிடைத்தது

நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

English Script

Female

Aaa…aaa…aaa…

Haa…aa…

Haa…aa…aaa…aaa…

Haa…aa…aa…haa…aaa….aa.. aaa

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Male

Thaai madiyil sila naal

Thavazhndhu kidandha paravai

Vaan veliyil parandhu

Thirumba varudhal iyarkkai

Male

Yaar pirikka mudiyum

Iraivan vagutha uravai

Ezh pirappum thodarum

Uravil varaindha kavidhai

Male

Naan virumbiya

Thiru naal pirandhadhu

En varavinil

Kadhavum thirandhadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Male

Aazh kadalil nedu naal

Alaindhu thirindha padagu

Or karaiyil odhunga

Thavithu kidandha pozhudhu

Male

Naan vanangum iraivan

Thandhai vadivam eduthaan

Thaan sumandha magalaai

Thazhuvi thazhuvi anaithaan

Male

Naan virumbiya

Varam thaan kidaithadhu

Neer arumbiya

Mugam thaan sirithadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

அ....அ....ஆ.....ஆஅ....

அ....அ....ஆ.....ஆஅ....

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

ஆண்

தாய் மடியில் சில நாள்

தவழ்ந்து கிடந்த பறவை

வான் வெளியில் பறந்து

திரும்ப வருதல் இயற்கை

ஆண்

யார் பிரிக்க முடியும்

இறைவன் வகுத்த உறவை

ஏழ் பிறப்பும் தொடரும்

உறவில் வரைந்த கவிதை

ஆண்

நான் விரும்பிய

திருநாள் பிறந்தது

என் வரவினில் கதவும் திறந்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

ஆண்

ஆழ்கடலில் நெடுநாள்

அலைந்து திரிந்த படகு

ஓர் கரையில் ஒதுங்க

தவித்துக் கிடந்த பொழுது

ஆண்

நான் வணங்கும் இறைவன்

தந்தை வடிவம் எடுத்தான்

தான் சுமந்த மகளாய்

தழுவித் தழுவி அணைத்தான்

ஆண்

நான் விரும்பிய

வரம்தான் கிடைத்தது

நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

ஆண்

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

Frequently Asked Questions

The lyrics for Paaradi Kuyile Paasa Malargalai (Male) were penned by Gangai Amaran.

Paaradi Kuyile Paasa Malargalai (Male) is a Tamil film song from Naangal (1992).