
Paarkatha Ulagam
From the movie Karthigai Deepam
Read the full lyrics of Paarkatha Ulagam from Karthigai Deepam (1965), sung by T. M. Soundarajan and L. R. Eswari and written by Aalangudi Somu, in Tamil & English script.

From the movie Karthigai Deepam
Read the full lyrics of Paarkatha Ulagam from Karthigai Deepam (1965), sung by T. M. Soundarajan and L. R. Eswari and written by Aalangudi Somu, in Tamil & English script.
Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Manam Konda uravenna uravoo
Indha mayakkathin mudivenna mudivoo
Hoo…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Ennangal iru thaandi varumoo
Ennangal iru thaandi varumoo
Naan ilaippaarum idam aagividumoo
Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sathiraadum idaiyenna idaiyoo
Adhu sol Kindra kadhai enna kadhaiyoo
Sathiraadum idaiyenna idaiyoo
Adhu solkkindra kadhai enna kadhaiyoo
Nadhiyodu kadal serum nilaiyoo
Adhu niraivera ini enna thadaiyoo paarkaadha
Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Humming…
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Humming…
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
மனம் கொண்ட உறவென்ன உறவோ
இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ
ஹோ பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
எண்ணங்கள் இது தாண்டி வருமோ
எண்ணங்கள் இது தாண்டி வருமோ
நான் இளைப்பாறும் இடமாகிவிடுமோ
ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
நதியோடு கடல் சேரும் நிலையோ
அது நிறைவேற இனி என்ன தடையோ பார்க்காத
ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
முனங்கல் .....
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
முனங்கல் .....
Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Kankanda mugam enna mugamo
Adhu kaniyaana vidham enna vidhamoo
Manam Konda uravenna uravoo
Indha mayakkathin mudivenna mudivoo
Hoo…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Kannangal pala kodi perumoo
En kai pattaal sivappaagividumoo
Ennangal iru thaandi varumoo
Ennangal iru thaandi varumoo
Naan ilaippaarum idam aagividumoo
Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Sathiraadum idaiyenna idaiyoo
Adhu sol Kindra kadhai enna kadhaiyoo
Sathiraadum idaiyenna idaiyoo
Adhu solkkindra kadhai enna kadhaiyoo
Nadhiyodu kadal serum nilaiyoo
Adhu niraivera ini enna thadaiyoo paarkaadha
Ahaan…paarkaadha ulagam pazhagadha idhayam
Ketkaamal thandhaal kudiyeralaamoo
Humming…
Sindhaadha ilamai sendhaenin inimai
Thandhaana pinnae thadai solluvaenoo
Humming…
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
கண்கண்ட முகம் என்ன முகமோ
அது கனியான விதம் என்ன விதமோ
மனம் கொண்ட உறவென்ன உறவோ
இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ
ஹோ பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
கன்னங்கள் பல கோடி பெறுமோ
என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ
எண்ணங்கள் இது தாண்டி வருமோ
எண்ணங்கள் இது தாண்டி வருமோ
நான் இளைப்பாறும் இடமாகிவிடுமோ
ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
சதிராடும் இடையென்ன இடையோ
அது சொல்கின்ற கதை என்ன கதையோ
நதியோடு கடல் சேரும் நிலையோ
அது நிறைவேற இனி என்ன தடையோ பார்க்காத
ஆஹான் பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
முனங்கல் .....
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனோ
முனங்கல் .....
The song Paarkatha Ulagam from the movie Karthigai Deepam was sung by T. M. Soundarajan and L. R. Eswari.
The music for Karthigai Deepam (1965) was composed by R. Sudarsanam.
The lyrics for Paarkatha Ulagam were penned by Aalangudi Somu.
Paarkatha Ulagam is a Tamil film song from Karthigai Deepam (1965).
Share this beautiful lyric line with your friends!