
Paarthadhu Podhaadhu
From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Paarthadhu Podhaadhu from Thiru Neelakandar (1972), sung by P. Leela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Paarthadhu Podhaadhu from Thiru Neelakandar (1972), sung by P. Leela and written by Kannadasan, in Tamil & English script.
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Therukku thirunaalum
Devikku sila naalum
Thevai endrariyaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Paarththathu potha
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Thamarai kulungaamal megalai nadungaamal
Thaen kinnam mayangaamal sugamethu
Maamani medaiyil maaranin kanai thoduththu
Vanithaiyin kalai paarththu uravaadu
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Vaanaththai naan paarkka
Poomeththai nee paarkkum
Nyaalaththil irangaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
தேருக்குத் திருநாளும்
தேவிக்கு சில நாளும்
தேவை என்றறியாமல்.......
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்
தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது
மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து
வனிதையின் கலை பார்த்து உறவாடு
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
வானத்தை நான் பார்க்க
பூமெத்தை நீ பார்க்கும்
ஞாலத்தில் இறங்காமல்......
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Therukku thirunaalum
Devikku sila naalum
Thevai endrariyaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Paarththathu potha
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Thamarai kulungaamal megalai nadungaamal
Thaen kinnam mayangaamal sugamethu
Maamani medaiyil maaranin kanai thoduththu
Vanithaiyin kalai paarththu uravaadu
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Vaanaththai naan paarkka
Poomeththai nee paarkkum
Nyaalaththil irangaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
தேருக்குத் திருநாளும்
தேவிக்கு சில நாளும்
தேவை என்றறியாமல்.......
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்
தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது
மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து
வனிதையின் கலை பார்த்து உறவாடு
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
வானத்தை நான் பார்க்க
பூமெத்தை நீ பார்க்கும்
ஞாலத்தில் இறங்காமல்......
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது........
பசி இதில் தீராது........
பக்கத்தில் ஒரு முறை வரலாமா.....
The song Paarthadhu Podhaadhu from the movie Thiru Neelakandar was sung by P. Leela.
The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.
The lyrics for Paarthadhu Podhaadhu were penned by Kannadasan.
Paarthadhu Podhaadhu is a Tamil film song from Thiru Neelakandar (1972).
Share this beautiful lyric line with your friends!