
Paatha Padichapulle
From the movie Kai Kodukkum Kai
Read the full lyrics of Paatha Padichapulle from Kai Kodukkum Kai (1984), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Kai Kodukkum Kai
Read the full lyrics of Paatha Padichapulle from Kai Kodukkum Kai (1984), written by Gangai Amaran, in Tamil & English script.
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken
Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken
Indhiran kettaan
Chandiran kettaan
Manmadhan vitta baanathilae
Sammadham solla
Sangada pattaa
Sangamam eppo naanathilae
Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vaa vaa vaa vaa valaichu pudikka
Paatha pachapullae
Hahahaha
Ada ketta kuthamillae
Haan haan
Paththaa enna
Suthi serthaa enna
Naan thoothaa thappum illa
Hahahahaan
Paatha pachapullae
Hahahaha
Ada ketta kuthamillae
Paaru ennoda poo mugatha
Paarva sollaadho jaadhagatha
Ethana peru ethana ooru
Kandatha naala
Vithaigala kathukka kannu
Pakkathil ninnu
Serthukka kannu sakthigala
Solli kudu kekkuren
Sorgatha naan paakuren
Solli thaaren kettukko
Sorgatha naan kaaturen
Vaa vaa vaa vaa valaichu pudikka
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Paththaa enna
Suthi serthaa enna
Nee thoothaa thappum illa
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
இந்திரன் கெட்டான்
சந்திரன் கெட்டான்
மன்மதன் விட்ட பானத்திலே
சம்மதம் சொல்ல
சங்கடப்பட்டா
சங்கமம் எப்போ நாணத்திலே
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பாத்தா பச்சப்புள்ள
ஹஹஹஹா
அட கேட்டா குத்தமில்லை
ஹான் ஹான்
பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நான் தோத்தா தப்புமில்லை
ஹஹஹஹா
பாத்தா பச்சப்புள்ள
ஹஹஹஹா
அட கேட்டா குத்தமில்லை
பாரு என்னோட பூ முகத்தை
பார்வை சொல்லாதோ ஜாதகத்தை
எத்தனை பேரு எத்தனை ஊரு
கண்டதை நால
வித்தைகள கத்துக்கோ
கண்ணு பக்கத்தில் நின்னு
சேர்த்துக்கோ கண்ணு சக்திகள
சொல்லிக் கொடு கேக்குறேன்
சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
சொல்லித்தாரேன் கேட்டுக்கோ
சொர்க்கத்த நான் காட்டுறேன்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நீ தோத்தா தப்புமில்லை
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken
Kettu kondaada nee irukkae
Pottu thaalaatta naan irukken
Indhiran kettaan
Chandiran kettaan
Manmadhan vitta baanathilae
Sammadham solla
Sangada pattaa
Sangamam eppo naanathilae
Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vandha vara laabam thaan
Thandhadhellam mogam thaan
Vaa vaa vaa vaa valaichu pudikka
Paatha pachapullae
Hahahaha
Ada ketta kuthamillae
Haan haan
Paththaa enna
Suthi serthaa enna
Naan thoothaa thappum illa
Hahahahaan
Paatha pachapullae
Hahahaha
Ada ketta kuthamillae
Paaru ennoda poo mugatha
Paarva sollaadho jaadhagatha
Ethana peru ethana ooru
Kandatha naala
Vithaigala kathukka kannu
Pakkathil ninnu
Serthukka kannu sakthigala
Solli kudu kekkuren
Sorgatha naan paakuren
Solli thaaren kettukko
Sorgatha naan kaaturen
Vaa vaa vaa vaa valaichu pudikka
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
Paththaa enna
Suthi serthaa enna
Nee thoothaa thappum illa
Paatha pachapullae
Baee……
Ada ketta kuthamillae
Baee……
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
இந்திரன் கெட்டான்
சந்திரன் கெட்டான்
மன்மதன் விட்ட பானத்திலே
சம்மதம் சொல்ல
சங்கடப்பட்டா
சங்கமம் எப்போ நாணத்திலே
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பாத்தா பச்சப்புள்ள
ஹஹஹஹா
அட கேட்டா குத்தமில்லை
ஹான் ஹான்
பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நான் தோத்தா தப்புமில்லை
ஹஹஹஹா
பாத்தா பச்சப்புள்ள
ஹஹஹஹா
அட கேட்டா குத்தமில்லை
பாரு என்னோட பூ முகத்தை
பார்வை சொல்லாதோ ஜாதகத்தை
எத்தனை பேரு எத்தனை ஊரு
கண்டதை நால
வித்தைகள கத்துக்கோ
கண்ணு பக்கத்தில் நின்னு
சேர்த்துக்கோ கண்ணு சக்திகள
சொல்லிக் கொடு கேக்குறேன்
சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
சொல்லித்தாரேன் கேட்டுக்கோ
சொர்க்கத்த நான் காட்டுறேன்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நீ தோத்தா தப்புமில்லை
பாத்தா பச்சப்புள்ள
பே........
அட கேட்டா குத்தமில்லை
பே........
The lyrics for Paatha Padichapulle were penned by Gangai Amaran.
Paatha Padichapulle is a Tamil film song from Kai Kodukkum Kai (1984).
Share this beautiful lyric line with your friends!