{Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…} (2)
{Alli thantha annai
Solli thantha thanthai
Ullam konda pillai neeyallavo…} (2)
Katti thangam endru
Kannam thottu kondu
Aasai muththam thanthen
Aariraarooo…
Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…
{Pettai kili konjum
Pillai kili paadum
Thanthai kili angae thedi varum} (2)
{Imbam endra podhum
Thunbam vandha podhum
Endrum enghal sondham maarathu…} (2)
Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…
Paattu solli thoonga seiven
Aariraarooo…
Paattu solli thoonga seiven
Aariraarooo…
{ பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ } (2)
{ அள்ளி தந்த
அன்னை சொல்லி
தந்த தந்தை உள்ளம்
கொண்ட பிள்ளை
நீயல்லவோ } (2)
கட்டி தங்கம்
என்று கன்னம் தொட்டு
கொண்டு ஆசை முத்தம்
தந்தேன் ஆரிராரோ
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
{ பெட்டை கிளி
கொஞ்சும் பிள்ளை கிளி
பாடும் தந்த கிளி அங்கே
தேடி வரும் } (2)
{ இன்பம் என்ற
போதும் துன்பம் வந்த
போதும் என்றும் எங்கள்
சொந்தம் மாறாது } (2)
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
English Script
{Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…} (2)
{Alli thantha annai
Solli thantha thanthai
Ullam konda pillai neeyallavo…} (2)
Katti thangam endru
Kannam thottu kondu
Aasai muththam thanthen
Aariraarooo…
Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…
{Pettai kili konjum
Pillai kili paadum
Thanthai kili angae thedi varum} (2)
{Imbam endra podhum
Thunbam vandha podhum
Endrum enghal sondham maarathu…} (2)
Pachai maram ondru
Ichai kili rendu
Paattu solli thoonga seiven
Aariraarooo…
Paattu solli thoonga seiven
Aariraarooo…
Paattu solli thoonga seiven
Aariraarooo…
தமிழ் வரிகள்
{ பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ } (2)
{ அள்ளி தந்த
அன்னை சொல்லி
தந்த தந்தை உள்ளம்
கொண்ட பிள்ளை
நீயல்லவோ } (2)
கட்டி தங்கம்
என்று கன்னம் தொட்டு
கொண்டு ஆசை முத்தம்
தந்தேன் ஆரிராரோ
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
{ பெட்டை கிளி
கொஞ்சும் பிள்ளை கிளி
பாடும் தந்த கிளி அங்கே
தேடி வரும் } (2)
{ இன்பம் என்ற
போதும் துன்பம் வந்த
போதும் என்றும் எங்கள்
சொந்தம் மாறாது } (2)
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
Frequently Asked Questions
The lyrics for Pachai Maram Ondru (Happy) were penned by Kannadasan.
Pachai Maram Ondru (Happy) is a Tamil film song from Ramu (1966).
