
Padithen Padithen Kadhal
From the movie Ithu Engal Neethi
Read the full lyrics of Padithen Padithen Kadhal from Ithu Engal Neethi (1988), sung by Mano and K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.

From the movie Ithu Engal Neethi
Read the full lyrics of Padithen Padithen Kadhal from Ithu Engal Neethi (1988), sung by Mano and K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Mayakkam kodukkum maalai neram oo….
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Anthi veyil kaainthaalum
Angam ellaam koosuthu
Chandhiranai paarththaalum
Senthanalaai thoondruthu
Nee theenda naan theenda
Ninaikkaiyil iniththidum iniththidum
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
……………..
…………………
Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Kann irandum moodaamal kattil kadhai pesavum
Un udambu verkkaamal kaattru vanthu veesavum
Poonthaenae pon maanae
Unai thoda enakkoru varam kodu
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Mayakkam kodukkum maalai neram oo….
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
அந்தி வெயில் காய்ந்தாலும்
அங்கம் எல்லாம் கூசுது
சந்திரனைப் பார்த்தாலும்
செந்தனலாய் தோன்றுது
நீ தீண்ட நான் தீண்ட
நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
..............................
..............................
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்
உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்
பூந்தேனே பொன் மானே
உனைத் தொட எனக்கொரு வரம் கொடு
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Mayakkam kodukkum maalai neram oo….
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Anthi veyil kaainthaalum
Angam ellaam koosuthu
Chandhiranai paarththaalum
Senthanalaai thoondruthu
Nee theenda naan theenda
Ninaikkaiyil iniththidum iniththidum
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
……………..
…………………
Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Kann irandum moodaamal kattil kadhai pesavum
Un udambu verkkaamal kaattru vanthu veesavum
Poonthaenae pon maanae
Unai thoda enakkoru varam kodu
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Mayakkam kodukkum maalai neram oo….
Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
அந்தி வெயில் காய்ந்தாலும்
அங்கம் எல்லாம் கூசுது
சந்திரனைப் பார்த்தாலும்
செந்தனலாய் தோன்றுது
நீ தீண்ட நான் தீண்ட
நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
..............................
..............................
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்
உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்
பூந்தேனே பொன் மானே
உனைத் தொட எனக்கொரு வரம் கொடு
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......
படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
The song Padithen Padithen Kadhal from the movie Ithu Engal Neethi was sung by Mano and K. S. Chithra.
The music for Ithu Engal Neethi (1988) was composed by Ilayaraja.
The lyrics for Padithen Padithen Kadhal were penned by Vaali.
Padithen Padithen Kadhal is a Tamil film song from Ithu Engal Neethi (1988).
Share this beautiful lyric line with your friends!