
Padu Nilave
From the movie Udhaya Geetham
Read the full lyrics of Padu Nilave from Udhaya Geetham (1985), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Udhaya Geetham
Read the full lyrics of Padu Nilave from Udhaya Geetham (1985), written by Mu. Metha, in Tamil & English script.
Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ……..
{ Paadu nilaavae thaen kavidhai poo malara } (2)
Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen
Paadu nilaavae thaen kavidhai poo malara
Nee pogum paadhai en poongaavanam
Nee paarkum paarvai en brindhaavanam … mm
Oorengum un raaga oorgolamo
En veedu vaaraamal yen pogumo
Kaidhaana podhum kai sera vendum
Unnodu vaazhum oar naalum podhum
En jenmamae eederavae
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Oorengum pogum en raagangalae
Un veedu thedum en megangalae … ae
Poo meedhu thaen thoovum kaadhal varam
En nenjil nee oodhum naadhaswaram
Kaaveri vellam kai sera thullum
Raagangal serum dhaagangal theerum
Kaadhal nilaa thoodhaagumae
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Un paadalai naan ketkiren
Paamaalaiyai naan korkiren
Paadum nilaavae
Thaen kavidhai
Poo malarae
ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
{ பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர } (2)
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர
நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ
கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே
பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே
ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்
காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே
உன் பாடலை
நான் கேட்கிறேன்
பாமாலையை
நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே
Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ……..
{ Paadu nilaavae thaen kavidhai poo malara } (2)
Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen
Paadu nilaavae thaen kavidhai poo malara
Nee pogum paadhai en poongaavanam
Nee paarkum paarvai en brindhaavanam … mm
Oorengum un raaga oorgolamo
En veedu vaaraamal yen pogumo
Kaidhaana podhum kai sera vendum
Unnodu vaazhum oar naalum podhum
En jenmamae eederavae
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Oorengum pogum en raagangalae
Un veedu thedum en megangalae … ae
Poo meedhu thaen thoovum kaadhal varam
En nenjil nee oodhum naadhaswaram
Kaaveri vellam kai sera thullum
Raagangal serum dhaagangal theerum
Kaadhal nilaa thoodhaagumae
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Un paadalai naan ketkiren
Paamaalaiyai naan korkiren
Paadum nilaavae
Thaen kavidhai
Poo malarae
ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
{ பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர } (2)
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர
நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ
கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே
பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே
ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்
காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே
உன் பாடலை
நான் கேட்கிறேன்
பாமாலையை
நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே
The lyrics for Padu Nilave were penned by Mu. Metha.
Padu Nilave is a Tamil film song from Udhaya Geetham (1985).
Share this beautiful lyric line with your friends!