
Pagal Iravai
From the movie Maraigirai
Read the full lyrics of Pagal Iravai from Maraigirai (2019), written by Thava Kumar, in Tamil & English script.

From the movie Maraigirai
Read the full lyrics of Pagal Iravai from Maraigirai (2019), written by Thava Kumar, in Tamil & English script.
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Jannal vandha nilavae
Kannil nindra kanavae
Manjam serndha uravae
Nammil illai pirivae
Anai thaandum vellathai
En kannil katti vaithen
Anaiyadha deebam pol
Unai nenjil yetri konden
En jeevan tharuven
Uyir ozhi nee anaivathillai
Maraivathillai…aaa…aaa
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஜன்னல் வந்த நிலவே
கண்ணில் நின்ற கனவே
மஞ்சம் சேர்ந்த உறவே
நம்மில் இல்லை பிரிவே
அணை தாண்டும் வெள்ளத்தில்
என் கண்ணில் கட்டி வைத்தேன்
அணையாத தீபம் போல்
உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
என் ஜீவன் தருவேன்
உயிர் ஒளி நீ அணைவதில்லை
மறைவதில்லை......ஆஅ.......ஆ......
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...ஏ......
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Jannal vandha nilavae
Kannil nindra kanavae
Manjam serndha uravae
Nammil illai pirivae
Anai thaandum vellathai
En kannil katti vaithen
Anaiyadha deebam pol
Unai nenjil yetri konden
En jeevan tharuven
Uyir ozhi nee anaivathillai
Maraivathillai…aaa…aaa
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஜன்னல் வந்த நிலவே
கண்ணில் நின்ற கனவே
மஞ்சம் சேர்ந்த உறவே
நம்மில் இல்லை பிரிவே
அணை தாண்டும் வெள்ளத்தில்
என் கண்ணில் கட்டி வைத்தேன்
அணையாத தீபம் போல்
உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
என் ஜீவன் தருவேன்
உயிர் ஒளி நீ அணைவதில்லை
மறைவதில்லை......ஆஅ.......ஆ......
காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...ஏ......
The lyrics for Pagal Iravai were penned by Thava Kumar.
Pagal Iravai is a Tamil film song from Maraigirai (2019).
Share this beautiful lyric line with your friends!