Click any line to highlight and share it as a quote!
Female

Pallavi ondru mannan ketka paaduvenadi

Aa…aa…aa…..aa….

Pallavi ondru mannan ketka paaduvenadi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Saranam endru naanum vanthaen

Yaerkka solladi

Saranam endru naanum vanthaen

Yaerkka solladi

Avan sannathiyil

Enthan nilaiyai eduththu solladi

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Meera….meera…..meera…

Meera paadiya paadalai ketka

Kannan varavillaiyo

Antha mangaiyin paadal mannanukkeno

Mayakkam tharavillaiyo

Female

Thanjam endru nenjam

Ondru paadugindrathu

Adhu thannai kakkum thalaivan

Nizhalai thedugindrathu

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Thingal vanthu thazhuvaththaanae vaan piranthathu

Isai thaenee vanthu parugaththaanae thaen piranthathu

Nalla kanavan maalai sooda naan piranththu

Intha nangai enni yaengum antha naal piranthathu

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Yaarukkendru yaarai

Antha deivam searkkumo

Athu intha naalil ingu nalla theerppu koorumo

Chorus

Yaarukkendru yaarai

Antha deivam searkkumo

Athu intha naalil ingu nalla theerppu koorumo

Female

Ninaiththa vannam nenjirendai

Inaiththu vaikkumo

Female

Nedu naatkkal naanum thaedugindra

Nizhal kidaikkumo

Paaduvenadi endrum paaduvenadi

Chorus

Paaduvenadi endrum paaduvenadi

Female

Pallavi ondru mannan ketka paaduvenadi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Chorus

Paaduvenadi endrum paaduvenadi

Paaduvenadi endrum paaduvenadi

பெண்

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

ஆ......ஆ......ஆ.....ஆ.......

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பெண்

சரணம் என்று நானும் வந்தேன்

ஏற்க சொல்லடி

சரணம் என்று நானும் வந்தேன்

ஏற்க சொல்லடி

அவன் சன்னதியில்

எந்தன் நிலையை எடுத்து சொல்லடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி....

பெண்

மீரா....மீரா....மீரா.....

மீரா பாடிய பாடலைக் கேட்க

கண்ணன் வரவில்லையோ

அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கேனோ

மயக்கம் தரவில்லையோ

பெண்

தஞ்சம் என்று நெஞ்சம்

ஒன்று பாடுகின்றது

அது தன்னை காக்கும் தலைவன்

நிழலை தேடுகின்றது

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி...

பெண்

திங்கள் வந்து தழுவத்தானே வான் பிறந்தது

இசை தேனீ வந்து பருகத்தானே தேன் பிறந்தது

நல்ல கணவன் மாலை சூட நான் பிறந்தது

இந்த நங்கை எண்ணி ஏங்கும் அந்த நாள் பிறந்தது

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி...

பெண்

யாருக்கென்று யாரை

அந்த தெய்வம் சேர்க்குமோ

அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ

குழு

யாருக்கென்று யாரை

அந்த தெய்வம் சேர்க்குமோ

அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ

பெண்

நினைத்த வண்ணம் நெஞ்சிரெண்டை

இணைத்து வைக்குமோ

பெண்

நெடு நாட்கள் நானும் தேடுகின்ற

நிழல் கிடைக்குமோ

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

குழு

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

பெண்

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

குழு

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

English Script

Female

Pallavi ondru mannan ketka paaduvenadi

Aa…aa…aa…..aa….

Pallavi ondru mannan ketka paaduvenadi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Saranam endru naanum vanthaen

Yaerkka solladi

Saranam endru naanum vanthaen

Yaerkka solladi

Avan sannathiyil

Enthan nilaiyai eduththu solladi

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Meera….meera…..meera…

Meera paadiya paadalai ketka

Kannan varavillaiyo

Antha mangaiyin paadal mannanukkeno

Mayakkam tharavillaiyo

Female

Thanjam endru nenjam

Ondru paadugindrathu

Adhu thannai kakkum thalaivan

Nizhalai thedugindrathu

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Thingal vanthu thazhuvaththaanae vaan piranthathu

Isai thaenee vanthu parugaththaanae thaen piranthathu

Nalla kanavan maalai sooda naan piranththu

Intha nangai enni yaengum antha naal piranthathu

Paaduvenadi endru paaduvenadi

Paaduvenadi endru paaduvenadi

Female

Yaarukkendru yaarai

Antha deivam searkkumo

Athu intha naalil ingu nalla theerppu koorumo

Chorus

Yaarukkendru yaarai

Antha deivam searkkumo

Athu intha naalil ingu nalla theerppu koorumo

Female

Ninaiththa vannam nenjirendai

Inaiththu vaikkumo

Female

Nedu naatkkal naanum thaedugindra

Nizhal kidaikkumo

Paaduvenadi endrum paaduvenadi

Chorus

Paaduvenadi endrum paaduvenadi

Female

Pallavi ondru mannan ketka paaduvenadi

Anu pallaviyai pol

Avanai vanthu sera solladi

Chorus

Paaduvenadi endrum paaduvenadi

Paaduvenadi endrum paaduvenadi

தமிழ் வரிகள்

பெண்

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

ஆ......ஆ......ஆ.....ஆ.......

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பெண்

சரணம் என்று நானும் வந்தேன்

ஏற்க சொல்லடி

சரணம் என்று நானும் வந்தேன்

ஏற்க சொல்லடி

அவன் சன்னதியில்

எந்தன் நிலையை எடுத்து சொல்லடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி....

பெண்

மீரா....மீரா....மீரா.....

மீரா பாடிய பாடலைக் கேட்க

கண்ணன் வரவில்லையோ

அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கேனோ

மயக்கம் தரவில்லையோ

பெண்

தஞ்சம் என்று நெஞ்சம்

ஒன்று பாடுகின்றது

அது தன்னை காக்கும் தலைவன்

நிழலை தேடுகின்றது

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி...

பெண்

திங்கள் வந்து தழுவத்தானே வான் பிறந்தது

இசை தேனீ வந்து பருகத்தானே தேன் பிறந்தது

நல்ல கணவன் மாலை சூட நான் பிறந்தது

இந்த நங்கை எண்ணி ஏங்கும் அந்த நாள் பிறந்தது

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

பாடுவேனடி என்றும் பாடுவேனடி...

பெண்

யாருக்கென்று யாரை

அந்த தெய்வம் சேர்க்குமோ

அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ

குழு

யாருக்கென்று யாரை

அந்த தெய்வம் சேர்க்குமோ

அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ

பெண்

நினைத்த வண்ணம் நெஞ்சிரெண்டை

இணைத்து வைக்குமோ

பெண்

நெடு நாட்கள் நானும் தேடுகின்ற

நிழல் கிடைக்குமோ

பாடுவேனடி என்றும் பாடுவேனடி

குழு

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

பெண்

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி

அனு பல்லவியைப் போல்

அவனை வந்து சேரச் சொல்லடி

குழு

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

பாடுவேனடி என்றும் பாடுவேனடி......

Frequently Asked Questions

The song Pallavi Ondru from the movie Sollathan Ninaikkiren was sung by S. Janki and P. Susheela.

The music for Sollathan Ninaikkiren (1973) was composed by M. S. Viswanathan.

The lyrics for Pallavi Ondru were penned by Vaali.

Pallavi Ondru is a Tamil film song from Sollathan Ninaikkiren (1973).