Click any line to highlight and share it as a quote!
Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Vanna kolam kaigal poda

Oomai raagam kangal paada

Vanna kolam kaigal poda

Oomai raagam kangal paada

Female

Meenatchiyai nalla varam vendinen

Meenatchiyai nalla varam vendinen

Andha maharaaniyum inba vazhi kaatinaal

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Sokkanaadhan thannai polae

Nalla naadhan ennai aala

Sokkanaadhan thannai polae

Nalla naadhan ennai aala

Female

Thirumaangalyam ondru thara vendumae

Thirumaangalyam ondru thara vendumae

Andha thirunaalumae kannil vara vendumae

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

வண்ணக்கோலம் கைகள் போட

ஊமை ராகம் கண்கள் பாட

வண்ணக்கோலம் கைகள் போட

ஊமை ராகம் கண்கள் பாட

பெண்

மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்

மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்

அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

சொக்கநாதன் தன்னைப் போலே

நல்ல நாதன் என்னை ஆள

சொக்கநாதன் தன்னைப் போலே

நல்ல நாதன் என்னை ஆள

பெண்

திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே

திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே

அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

English Script

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Vanna kolam kaigal poda

Oomai raagam kangal paada

Vanna kolam kaigal poda

Oomai raagam kangal paada

Female

Meenatchiyai nalla varam vendinen

Meenatchiyai nalla varam vendinen

Andha maharaaniyum inba vazhi kaatinaal

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Sokkanaadhan thannai polae

Nalla naadhan ennai aala

Sokkanaadhan thannai polae

Nalla naadhan ennai aala

Female

Thirumaangalyam ondru thara vendumae

Thirumaangalyam ondru thara vendumae

Andha thirunaalumae kannil vara vendumae

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

Female

Mangai ullam vaigai vellamoo

Mangai ullam vaigai vellamoo

Mana naal aval arulaal varumoo

Female

Paandiya mannanin raajakumari

Paingili kaigalil yendhiya devi

Annai ennai pesa vaithaal

Anbu geetham paada vaithaal

தமிழ் வரிகள்

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

வண்ணக்கோலம் கைகள் போட

ஊமை ராகம் கண்கள் பாட

வண்ணக்கோலம் கைகள் போட

ஊமை ராகம் கண்கள் பாட

பெண்

மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்

மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்

அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

சொக்கநாதன் தன்னைப் போலே

நல்ல நாதன் என்னை ஆள

சொக்கநாதன் தன்னைப் போலே

நல்ல நாதன் என்னை ஆள

பெண்

திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே

திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே

அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண்

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ

மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்

பாண்டிய மன்னனின் ராஜகுமாரி

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

அன்னை என்னை பேச வைத்தாள்

அன்பு கீதம் பாட வைத்தாள்

Frequently Asked Questions

The song Pandiya Mannanin Rajakumari from the movie Velum Mayilum Thunai was sung by Vani Jayaram.

The music for Velum Mayilum Thunai (1979) was composed by Shankar Ganesh.

The lyrics for Pandiya Mannanin Rajakumari were penned by Vaali.

Pandiya Mannanin Rajakumari is a Tamil film song from Velum Mayilum Thunai (1979).