
Pandiya Mannanin Rajakumari
From the movie Velum Mayilum Thunai
Read the full lyrics of Pandiya Mannanin Rajakumari from Velum Mayilum Thunai (1979), sung by Vani Jayaram and written by Vaali, in Tamil & English script.

From the movie Velum Mayilum Thunai
Read the full lyrics of Pandiya Mannanin Rajakumari from Velum Mayilum Thunai (1979), sung by Vani Jayaram and written by Vaali, in Tamil & English script.
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada
Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada
Meenatchiyai nalla varam vendinen
Meenatchiyai nalla varam vendinen
Andha maharaaniyum inba vazhi kaatinaal
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala
Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala
Thirumaangalyam ondru thara vendumae
Thirumaangalyam ondru thara vendumae
Andha thirunaalumae kannil vara vendumae
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட
வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட
மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள
சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள
திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada
Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada
Meenatchiyai nalla varam vendinen
Meenatchiyai nalla varam vendinen
Andha maharaaniyum inba vazhi kaatinaal
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala
Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala
Thirumaangalyam ondru thara vendumae
Thirumaangalyam ondru thara vendumae
Andha thirunaalumae kannil vara vendumae
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo
Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட
வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட
மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள
சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள
திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
The song Pandiya Mannanin Rajakumari from the movie Velum Mayilum Thunai was sung by Vani Jayaram.
The music for Velum Mayilum Thunai (1979) was composed by Shankar Ganesh.
The lyrics for Pandiya Mannanin Rajakumari were penned by Vaali.
Pandiya Mannanin Rajakumari is a Tamil film song from Velum Mayilum Thunai (1979).
Share this beautiful lyric line with your friends!