
Panimalar Aadum Medaiyil
From the movie Kaidhiyin Theerpu
Read the full lyrics of Panimalar Aadum Medaiyil from Kaidhiyin Theerpu (1986), sung by Vani Jairam and Dheepan Chakravarthi and written by Muthulingam, in Tamil & English script.

From the movie Kaidhiyin Theerpu
Read the full lyrics of Panimalar Aadum Medaiyil from Kaidhiyin Theerpu (1986), sung by Vani Jairam and Dheepan Chakravarthi and written by Muthulingam, in Tamil & English script.
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Thururururururu rurururururu
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Aahaahaah
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae
Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae
Nenjilae raagangal manjangal kaanumo
Mogamo thaagamo paarvaiyaal theerumo
Thururururururu rurururururu
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Aahaahhaa
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae
Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae
Nenjilae raagangal manjangal kaanumo
Mogamo thaagamo paarvaiyaal theerumo
Thururururururu
Thururururururu
Thurururururooroo
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo….mmmmm….
Thurururururooroo rururururooroo
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
ஆஹாஹாஹ்
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே.....
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு ருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
வஞ்சிமகள் பஞ்சணையில்
வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே....
ஆஹாஹ்ஹா
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே...
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு
துருருருருருருரு
துருருருருருருரூரூ
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
இருவர் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ.......ம்ம்ம்ம்.....
துருருருருருருரூரூ ருருருருருருரூரூ
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Thururururururu rurururururu
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Aahaahaah
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae
Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae
Nenjilae raagangal manjangal kaanumo
Mogamo thaagamo paarvaiyaal theerumo
Thururururururu rurururururu
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Aahaahhaa
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae
Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae
Nenjilae raagangal manjangal kaanumo
Mogamo thaagamo paarvaiyaal theerumo
Thururururururu
Thururururururu
Thurururururooroo
Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo….mmmmm….
Thurururururooroo rururururooroo
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
ஆஹாஹாஹ்
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே.....
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு ருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
வஞ்சிமகள் பஞ்சணையில்
வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே....
ஆஹாஹ்ஹா
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே...
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு
துருருருருருருரு
துருருருருருருரூரூ
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
இருவர் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ.......ம்ம்ம்ம்.....
துருருருருருருரூரூ ருருருருருருரூரூ
The song Panimalar Aadum Medaiyil from the movie Kaidhiyin Theerpu was sung by Vani Jairam and Dheepan Chakravarthi.
The music for Kaidhiyin Theerpu (1986) was composed by Ramanujam.
The lyrics for Panimalar Aadum Medaiyil were penned by Muthulingam.
Panimalar Aadum Medaiyil is a Tamil film song from Kaidhiyin Theerpu (1986).
Share this beautiful lyric line with your friends!