
Panneeril Oru
From the movie Mupperum Deviyar
Read the full lyrics of Panneeril Oru from Mupperum Deviyar (1987), sung by P. Jayachandran and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Mupperum Deviyar
Read the full lyrics of Panneeril Oru from Mupperum Deviyar (1987), sung by P. Jayachandran and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
PaarattumIru kaaviya kangal
Rasikka vandhadhoo
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Muthirai ponnae
Adi mohana pennae
Idhazh thaen thaen thaen endrathu
Idhazh thaen thaen thaen endrathu
Endhan sittridai thottadhum
Muttrugai ittadhum
Porkkala gyabagamoo
Indha chithira poovizhi
Othigai paarthathu
Andhiyil naadagmoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Karanam enna vandha kaariyam enna
Adhai naan naan naan sollavoo
Adhai naan naan naan sollavoo
Indha anjuga pennukkul
Anjana kannukkul aayiram karpanai
Undhan kaiviral thottadhum
Kannadi pattadhum aanandha soppanngal
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
முத்திரைப் பொன்னே
அடி மோஹனப் பெண்ணே
இதழ் தேன் தேன் தேன் என்றது
இதழ் தேன் தேன் தேன் என்றது
எந்தன் சிற்றிடை தொட்டதும்
முற்றுகை இட்டதும்
போர்க்கள ஞாபகமோ
இந்த சித்திரப் பூவிழி
ஒத்திகை பார்த்தது
அந்தியில் நாடகமோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
காரணம் என்ன வந்த காரியம் என்ன
அதை நான் நான் நான் சொல்லவோ
அதை நான் நான் நான் சொல்லவோ
இந்த அஞ்சுக பெண்ணுக்குள்
அஞ்சனக் கண்ணுக்குள் ஆயிரம் கற்பனைகள்
உந்தன் கைவிரல் தொட்டதும்
கண்ணடி பட்டதும் ஆனந்த சொப்பனங்கள்
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
இருவர் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ.....
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
PaarattumIru kaaviya kangal
Rasikka vandhadhoo
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Muthirai ponnae
Adi mohana pennae
Idhazh thaen thaen thaen endrathu
Idhazh thaen thaen thaen endrathu
Endhan sittridai thottadhum
Muttrugai ittadhum
Porkkala gyabagamoo
Indha chithira poovizhi
Othigai paarthathu
Andhiyil naadagmoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Karanam enna vandha kaariyam enna
Adhai naan naan naan sollavoo
Adhai naan naan naan sollavoo
Indha anjuga pennukkul
Anjana kannukkul aayiram karpanai
Undhan kaiviral thottadhum
Kannadi pattadhum aanandha soppanngal
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
முத்திரைப் பொன்னே
அடி மோஹனப் பெண்ணே
இதழ் தேன் தேன் தேன் என்றது
இதழ் தேன் தேன் தேன் என்றது
எந்தன் சிற்றிடை தொட்டதும்
முற்றுகை இட்டதும்
போர்க்கள ஞாபகமோ
இந்த சித்திரப் பூவிழி
ஒத்திகை பார்த்தது
அந்தியில் நாடகமோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
காரணம் என்ன வந்த காரியம் என்ன
அதை நான் நான் நான் சொல்லவோ
அதை நான் நான் நான் சொல்லவோ
இந்த அஞ்சுக பெண்ணுக்குள்
அஞ்சனக் கண்ணுக்குள் ஆயிரம் கற்பனைகள்
உந்தன் கைவிரல் தொட்டதும்
கண்ணடி பட்டதும் ஆனந்த சொப்பனங்கள்
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
இருவர் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ.....
The song Panneeril Oru from the movie Mupperum Deviyar was sung by P. Jayachandran and S. Janaki.
The music for Mupperum Deviyar (1987) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Panneeril Oru were penned by Pulamaipithan.
Panneeril Oru is a Tamil film song from Mupperum Deviyar (1987).
Share this beautiful lyric line with your friends!