Click any line to highlight and share it as a quote!
Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Iru thaamarai mottukkal

Sindhiya muthukkal

Ethanai ethanaiyoo

Female

Enai thaangiya mannavan

Vaangiya muthangal

Ethanai athanaiyoo

Male

Iru thaamarai mottukkal

Sindhiya muthukkal

Ethanai ethanaiyoo

Female

Enai thaangiya mannavan

Vaangiya muthangal

Ethanai athanaiyoo

Female

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Male

PaarattumIru kaaviya kangal

Rasikka vandhadhoo

Female

Kaavadi sindhu vizhi paadida vandu

Enai vaa vaa vaa endrathu

Kaavadi sindhu vizhi paadida vandu

Enai vaa vaa vaa endrathu

Male

Muthirai ponnae

Adi mohana pennae

Idhazh thaen thaen thaen endrathu

Idhazh thaen thaen thaen endrathu

Female

Endhan sittridai thottadhum

Muttrugai ittadhum

Porkkala gyabagamoo

Male

Indha chithira poovizhi

Othigai paarthathu

Andhiyil naadagmoo

Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Poorana kumbam idai thaangiya vannam

Kodi yen yen yen vandhadhoo

Poorana kumbam idai thaangiya vannam

Kodi yen yen yen vandhadhoo

Female

Karanam enna vandha kaariyam enna

Adhai naan naan naan sollavoo

Adhai naan naan naan sollavoo

Male

Indha anjuga pennukkul

Anjana kannukkul aayiram karpanai

Female

Undhan kaiviral thottadhum

Kannadi pattadhum aanandha soppanngal

Female

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Male

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Both

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

இரு தாமரை மொட்டுகள்

சிந்திய முத்துக்கள்

எத்தனை எத்தனையோ

பெண்

எனை தாங்கிய மன்னவன்

வாங்கிய முத்தங்கள்

எத்தனை அத்தனையோ

ஆண்

இரு தாமரை மொட்டுகள்

சிந்திய முத்துக்கள்

எத்தனை எத்தனையோ

பெண்

எனை தாங்கிய மன்னவன்

வாங்கிய முத்தங்கள்

எத்தனை அத்தனையோ

பெண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

ஆண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

பெண்

காவடிச் சிந்து விழி பாடிட வண்டு

எனை வா வா வா என்றது

காவடிச் சிந்து விழி பாடிட வண்டு

எனை வா வா வா என்றது

ஆண்

முத்திரைப் பொன்னே

அடி மோஹனப் பெண்ணே

இதழ் தேன் தேன் தேன் என்றது

இதழ் தேன் தேன் தேன் என்றது

பெண்

எந்தன் சிற்றிடை தொட்டதும்

முற்றுகை இட்டதும்

போர்க்கள ஞாபகமோ

ஆண்

இந்த சித்திரப் பூவிழி

ஒத்திகை பார்த்தது

அந்தியில் நாடகமோ

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்

கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்

கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பெண்

காரணம் என்ன வந்த காரியம் என்ன

அதை நான் நான் நான் சொல்லவோ

அதை நான் நான் நான் சொல்லவோ

ஆண்

இந்த அஞ்சுக பெண்ணுக்குள்

அஞ்சனக் கண்ணுக்குள் ஆயிரம் கற்பனைகள்

பெண்

உந்தன் கைவிரல் தொட்டதும்

கண்ணடி பட்டதும் ஆனந்த சொப்பனங்கள்

பெண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

ஆண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

இருவர் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ.....

English Script

Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Iru thaamarai mottukkal

Sindhiya muthukkal

Ethanai ethanaiyoo

Female

Enai thaangiya mannavan

Vaangiya muthangal

Ethanai athanaiyoo

Male

Iru thaamarai mottukkal

Sindhiya muthukkal

Ethanai ethanaiyoo

Female

Enai thaangiya mannavan

Vaangiya muthangal

Ethanai athanaiyoo

Female

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Male

PaarattumIru kaaviya kangal

Rasikka vandhadhoo

Female

Kaavadi sindhu vizhi paadida vandu

Enai vaa vaa vaa endrathu

Kaavadi sindhu vizhi paadida vandu

Enai vaa vaa vaa endrathu

Male

Muthirai ponnae

Adi mohana pennae

Idhazh thaen thaen thaen endrathu

Idhazh thaen thaen thaen endrathu

Female

Endhan sittridai thottadhum

Muttrugai ittadhum

Porkkala gyabagamoo

Male

Indha chithira poovizhi

Othigai paarthathu

Andhiyil naadagmoo

Male

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Female

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Male

Poorana kumbam idai thaangiya vannam

Kodi yen yen yen vandhadhoo

Poorana kumbam idai thaangiya vannam

Kodi yen yen yen vandhadhoo

Female

Karanam enna vandha kaariyam enna

Adhai naan naan naan sollavoo

Adhai naan naan naan sollavoo

Male

Indha anjuga pennukkul

Anjana kannukkul aayiram karpanai

Female

Undhan kaiviral thottadhum

Kannadi pattadhum aanandha soppanngal

Female

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Male

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

Both

Panneeril oru pournami thingal

Kulikka vandhadhoo

Paarattum iru kaaviya kangal

Rasikka vandhadhoo

தமிழ் வரிகள்

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

இரு தாமரை மொட்டுகள்

சிந்திய முத்துக்கள்

எத்தனை எத்தனையோ

பெண்

எனை தாங்கிய மன்னவன்

வாங்கிய முத்தங்கள்

எத்தனை அத்தனையோ

ஆண்

இரு தாமரை மொட்டுகள்

சிந்திய முத்துக்கள்

எத்தனை எத்தனையோ

பெண்

எனை தாங்கிய மன்னவன்

வாங்கிய முத்தங்கள்

எத்தனை அத்தனையோ

பெண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

ஆண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

பெண்

காவடிச் சிந்து விழி பாடிட வண்டு

எனை வா வா வா என்றது

காவடிச் சிந்து விழி பாடிட வண்டு

எனை வா வா வா என்றது

ஆண்

முத்திரைப் பொன்னே

அடி மோஹனப் பெண்ணே

இதழ் தேன் தேன் தேன் என்றது

இதழ் தேன் தேன் தேன் என்றது

பெண்

எந்தன் சிற்றிடை தொட்டதும்

முற்றுகை இட்டதும்

போர்க்கள ஞாபகமோ

ஆண்

இந்த சித்திரப் பூவிழி

ஒத்திகை பார்த்தது

அந்தியில் நாடகமோ

ஆண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பெண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

ஆண்

பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்

கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்

கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பெண்

காரணம் என்ன வந்த காரியம் என்ன

அதை நான் நான் நான் சொல்லவோ

அதை நான் நான் நான் சொல்லவோ

ஆண்

இந்த அஞ்சுக பெண்ணுக்குள்

அஞ்சனக் கண்ணுக்குள் ஆயிரம் கற்பனைகள்

பெண்

உந்தன் கைவிரல் தொட்டதும்

கண்ணடி பட்டதும் ஆனந்த சொப்பனங்கள்

பெண்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

ஆண்

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ

இருவர் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்

குளிக்க வந்ததோ

பாராட்டும் இரு காவிய கண்கள்

ரசிக்க வந்ததோ.....

Frequently Asked Questions

The song Panneeril Oru from the movie Mupperum Deviyar was sung by P. Jayachandran and S. Janaki.

The music for Mupperum Deviyar (1987) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Panneeril Oru were penned by Pulamaipithan.

Panneeril Oru is a Tamil film song from Mupperum Deviyar (1987).