
Pannendu Mani Rathirithan
From the movie Jadikketha Moodi
Read the full lyrics of Pannendu Mani Rathirithan from Jadikketha Moodi (1988), written by Vijaya Raj, in Tamil & English script.

From the movie Jadikketha Moodi
Read the full lyrics of Pannendu Mani Rathirithan from Jadikketha Moodi (1988), written by Vijaya Raj, in Tamil & English script.
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Oru mani adichchu oorum mayangi pochchu
Ennaasai meeriduchchu vaammaa
Varaththaan naanirukkaen
Tharaththaanae irukkaen
Peraththaan poromae mama aamaa
Paalirukku thaenirukku pakkaththila nee irukka
Thiththikka ootti tharen vaammaa
Aasai enakkuththaan aanaa vetkkamthaan
Innum konjam poruththukkalaamaa
Indru naan thoongamaataenae
Aiyo naan thoongamaataenae
Kaanaatha sorkkam kaanpaenae
Kaanaththaan naanum vanthaenae
Jumukkarakka jummaa…..
Aiyakkarakka yammaa….
Rendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Moonu maniyadichchu moochchum ninnupochu
Em paattu nikkalaiyae vaammaa
Mullum inaiyuthu mogam thudikkuthu
Naanum thavikkiraen mama aamaa
Naanum munivanthaan vishvaamithiranthaan
En paavam pollaathu vaammaa
Saabam edhukkuththaan thaabam enakkumthaan
Pothum unga sallaabam
Thenpaandi rasa naanthaanae
Intha raani batsha neethaanae
Unakeththa jodi naanthaanae
Jaadikeththa moodi neethaanae
Jumukkarakka jummaa…..
Aiyakkarakka yammaa….
Naalu mani raththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa….
Mmmmmmmmm…..aiyo…..
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு
என்னாசை மீறிடுச்சு வாம்மா
வரத்தான் நானிருக்கேன்
தரத்தானே இருக்கேன்
பெறத்தான் போறோமே மாமா ஆமா
பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க
தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா
ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான்
இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா
இன்று நான் தூங்க மாட்டேனே
ஐயோ நான் தூங்க மாட்டேனே
காணாத சொர்க்கம் காண்பேனே
காணத்தான் நானும் வந்தேனே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
அய்யக்கரக்க யம்மா....
ரெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு
எம் பாட்டு நிக்கலையே வாம்மா
முள்ளும் இணையுது மோகம் துடிக்குது
நானும் தவிக்கிறேன் மாமா ஆமா
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா......மோவ்...
சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான்
போதும் உங்க சல்லாபம்
தென்பாண்டி ராசா நான்தானே
இந்த ராணி பாட்ஷா நீதானே
உனக்கேத்த ஜோடி நான்தானே
ஜாடிக்கேத்த மூடி நீதானே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
அய்யக்கரக்க யம்மா....
நாலு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......அய்யோ.....
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Oru mani adichchu oorum mayangi pochchu
Ennaasai meeriduchchu vaammaa
Varaththaan naanirukkaen
Tharaththaanae irukkaen
Peraththaan poromae mama aamaa
Paalirukku thaenirukku pakkaththila nee irukka
Thiththikka ootti tharen vaammaa
Aasai enakkuththaan aanaa vetkkamthaan
Innum konjam poruththukkalaamaa
Indru naan thoongamaataenae
Aiyo naan thoongamaataenae
Kaanaatha sorkkam kaanpaenae
Kaanaththaan naanum vanthaenae
Jumukkarakka jummaa…..
Aiyakkarakka yammaa….
Rendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Moonu maniyadichchu moochchum ninnupochu
Em paattu nikkalaiyae vaammaa
Mullum inaiyuthu mogam thudikkuthu
Naanum thavikkiraen mama aamaa
Naanum munivanthaan vishvaamithiranthaan
En paavam pollaathu vaammaa
Saabam edhukkuththaan thaabam enakkumthaan
Pothum unga sallaabam
Thenpaandi rasa naanthaanae
Intha raani batsha neethaanae
Unakeththa jodi naanthaanae
Jaadikeththa moodi neethaanae
Jumukkarakka jummaa…..
Aiyakkarakka yammaa….
Naalu mani raththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa….
Mmmmmmmmm…..aiyo…..
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு
என்னாசை மீறிடுச்சு வாம்மா
வரத்தான் நானிருக்கேன்
தரத்தானே இருக்கேன்
பெறத்தான் போறோமே மாமா ஆமா
பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க
தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா
ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான்
இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா
இன்று நான் தூங்க மாட்டேனே
ஐயோ நான் தூங்க மாட்டேனே
காணாத சொர்க்கம் காண்பேனே
காணத்தான் நானும் வந்தேனே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
அய்யக்கரக்க யம்மா....
ரெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு
எம் பாட்டு நிக்கலையே வாம்மா
முள்ளும் இணையுது மோகம் துடிக்குது
நானும் தவிக்கிறேன் மாமா ஆமா
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா......மோவ்...
சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான்
போதும் உங்க சல்லாபம்
தென்பாண்டி ராசா நான்தானே
இந்த ராணி பாட்ஷா நீதானே
உனக்கேத்த ஜோடி நான்தானே
ஜாடிக்கேத்த மூடி நீதானே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
அய்யக்கரக்க யம்மா....
நாலு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......அய்யோ.....
The lyrics for Pannendu Mani Rathirithan were penned by Vijaya Raj.
Pannendu Mani Rathirithan is a Tamil film song from Jadikketha Moodi (1988).
Share this beautiful lyric line with your friends!