
Paruvam Otti Pazhagumpothu
From the movie Panam Tharum Parisu
Read the full lyrics of Paruvam Otti Pazhagumpothu from Panam Tharum Parisu (1965), written by Thanjai Vaanan, in Tamil & English script.

From the movie Panam Tharum Parisu
Read the full lyrics of Paruvam Otti Pazhagumpothu from Panam Tharum Parisu (1965), written by Thanjai Vaanan, in Tamil & English script.
Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm
{Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae} (2)
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Aaa….aa….aa…aa….aa….aaa…aa…
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Malar sirithiduthae …
Manam koduthuduthae
Vaazhvil Female : Inbam
Indrae Female : Kaanbom
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa….aahaaa…aaa….
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Ulavidum nilavae Female : Ullathin oliyae
Aadum Female : Kalaiyae
Paadum Female : Silaiyae
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
{Hmm Female : Hmm
Hmm mm hm mmm} (2)
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
{பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே.....
மணம் கொடுத்திடுதே..
வாழ்வில்
இன்பம்
இன்றே
காண்போம்....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா.....ஆஅ.....அஹா......ஆஅ.....
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
உலவிடும் நிலவே....
உள்ளத்தின் ஒளியே
ஆடும்.....
கலையே.....
பாடும்.....
சிலையே....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
{ஹ்ம்ம்....
ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)
Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm
{Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae} (2)
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Aaa….aa….aa…aa….aa….aaa…aa…
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Malar sirithiduthae …
Manam koduthuduthae
Vaazhvil Female : Inbam
Indrae Female : Kaanbom
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa….aahaaa…aaa….
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Ulavidum nilavae Female : Ullathin oliyae
Aadum Female : Kalaiyae
Paadum Female : Silaiyae
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
{Hmm Female : Hmm
Hmm mm hm mmm} (2)
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
{பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே.....
மணம் கொடுத்திடுதே..
வாழ்வில்
இன்பம்
இன்றே
காண்போம்....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா.....ஆஅ.....அஹா......ஆஅ.....
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
உலவிடும் நிலவே....
உள்ளத்தின் ஒளியே
ஆடும்.....
கலையே.....
பாடும்.....
சிலையே....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
{ஹ்ம்ம்....
ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)
The lyrics for Paruvam Otti Pazhagumpothu were penned by Thanjai Vaanan.
Paruvam Otti Pazhagumpothu is a Tamil film song from Panam Tharum Parisu (1965).
Share this beautiful lyric line with your friends!