Click any line to highlight and share it as a quote!
Male

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Male

Pallavi nalla irukku saranam ezhuthalaiya…

Hmm intha ezhuthu

Male

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male

Thullum alaiyin osai thaan sandham sandham

Thendral vanthu podattum thaalam thaalam

Kaatukullae irukkira kuyilu raagam solli pogum

Paatukkenae irukkira jeevan medai ittu paadum

Male

Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo

Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo

Vaanagamae vaarthaiyena ingu vanthathoo

Male

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male

Paalai veliyin neerootraai paadum geetham

Poovil modhum poongaatraai vaasam veesum

Naalai varum ulagathil engal paattae vaedham aagum

Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum

Male

Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo

Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo

Paatukkalai padaipadhinaal bhramman aagirom

Male

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

ஆண்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா

ஹ்ம்ம் எழுது இந்தா

ஆண்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

துள்ளும் அலையின் ஓசைதான்

சந்தம் சந்தம்

தென்றல் வந்து போடட்டும்

தாளம் தாளம்

காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு

ராகம் சொல்லி போகும்

பாட்டுகெனே இருக்கிற ஜீவன்

மேடை இட்டு பாடும்

ஆண்

காற்றில்லா தேசம் கூட

பாடல் கேட்டு பூக்காதோ

பாட்டாலே உலகம் எங்கும்

பசியும் பிணியும் போகாதோ

வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ.....

ஆண்

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

பாலை வெளியின்

நீரூற்றாய் பாடும் கீதம்

பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்

நாளை வரும் உலகத்தில்

எங்கள் பாட்டே வேதம் ஆகும்

ஆதி எங்கள் ஆயிரம்

எங்கள் கவிதை வரியில் தோன்றும்

ஆண்

இசை நின்றால் காற்றும் கடலும்

கைகள் கட்டி நிற்காதோ

இசைக்கென்று இன்னொரு உலகம்

இங்கே இன்று தோன்றாதோ

பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்

ஆண்

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

English Script

Male

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Male

Pallavi nalla irukku saranam ezhuthalaiya…

Hmm intha ezhuthu

Male

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male

Thullum alaiyin osai thaan sandham sandham

Thendral vanthu podattum thaalam thaalam

Kaatukullae irukkira kuyilu raagam solli pogum

Paatukkenae irukkira jeevan medai ittu paadum

Male

Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo

Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo

Vaanagamae vaarthaiyena ingu vanthathoo

Male

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male

Paalai veliyin neerootraai paadum geetham

Poovil modhum poongaatraai vaasam veesum

Naalai varum ulagathil engal paattae vaedham aagum

Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum

Male

Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo

Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo

Paatukkalai padaipadhinaal bhramman aagirom

Male

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

தமிழ் வரிகள்

ஆண்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா

ஹ்ம்ம் எழுது இந்தா

ஆண்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

துள்ளும் அலையின் ஓசைதான்

சந்தம் சந்தம்

தென்றல் வந்து போடட்டும்

தாளம் தாளம்

காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு

ராகம் சொல்லி போகும்

பாட்டுகெனே இருக்கிற ஜீவன்

மேடை இட்டு பாடும்

ஆண்

காற்றில்லா தேசம் கூட

பாடல் கேட்டு பூக்காதோ

பாட்டாலே உலகம் எங்கும்

பசியும் பிணியும் போகாதோ

வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ.....

ஆண்

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண்

பாலை வெளியின்

நீரூற்றாய் பாடும் கீதம்

பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்

நாளை வரும் உலகத்தில்

எங்கள் பாட்டே வேதம் ஆகும்

ஆதி எங்கள் ஆயிரம்

எங்கள் கவிதை வரியில் தோன்றும்

ஆண்

இசை நின்றால் காற்றும் கடலும்

கைகள் கட்டி நிற்காதோ

இசைக்கென்று இன்னொரு உலகம்

இங்கே இன்று தோன்றாதோ

பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்

ஆண்

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

Frequently Asked Questions

The lyrics for Pattu Onnu Paadattuma Male were penned by Muthulingam.

Pattu Onnu Paadattuma Male is a Tamil film song from Pudhu Vasantham (1990).