
Pattu Onnu Paadattuma Male
From the movie Pudhu Vasantham
Read the full lyrics of Pattu Onnu Paadattuma Male from Pudhu Vasantham (1990), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Pudhu Vasantham
Read the full lyrics of Pattu Onnu Paadattuma Male from Pudhu Vasantham (1990), written by Muthulingam, in Tamil & English script.
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Pallavi nalla irukku saranam ezhuthalaiya…
Hmm intha ezhuthu
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Thullum alaiyin osai thaan sandham sandham
Thendral vanthu podattum thaalam thaalam
Kaatukullae irukkira kuyilu raagam solli pogum
Paatukkenae irukkira jeevan medai ittu paadum
Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo
Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo
Vaanagamae vaarthaiyena ingu vanthathoo
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Paalai veliyin neerootraai paadum geetham
Poovil modhum poongaatraai vaasam veesum
Naalai varum ulagathil engal paattae vaedham aagum
Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum
Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo
Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo
Paatukkalai padaipadhinaal bhramman aagirom
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா
ஹ்ம்ம் எழுது இந்தா
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
துள்ளும் அலையின் ஓசைதான்
சந்தம் சந்தம்
தென்றல் வந்து போடட்டும்
தாளம் தாளம்
காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு
ராகம் சொல்லி போகும்
பாட்டுகெனே இருக்கிற ஜீவன்
மேடை இட்டு பாடும்
காற்றில்லா தேசம் கூட
பாடல் கேட்டு பூக்காதோ
பாட்டாலே உலகம் எங்கும்
பசியும் பிணியும் போகாதோ
வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ.....
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாலை வெளியின்
நீரூற்றாய் பாடும் கீதம்
பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்
நாளை வரும் உலகத்தில்
எங்கள் பாட்டே வேதம் ஆகும்
ஆதி எங்கள் ஆயிரம்
எங்கள் கவிதை வரியில் தோன்றும்
இசை நின்றால் காற்றும் கடலும்
கைகள் கட்டி நிற்காதோ
இசைக்கென்று இன்னொரு உலகம்
இங்கே இன்று தோன்றாதோ
பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Pallavi nalla irukku saranam ezhuthalaiya…
Hmm intha ezhuthu
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Thullum alaiyin osai thaan sandham sandham
Thendral vanthu podattum thaalam thaalam
Kaatukullae irukkira kuyilu raagam solli pogum
Paatukkenae irukkira jeevan medai ittu paadum
Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo
Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo
Vaanagamae vaarthaiyena ingu vanthathoo
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Paalai veliyin neerootraai paadum geetham
Poovil modhum poongaatraai vaasam veesum
Naalai varum ulagathil engal paattae vaedham aagum
Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum
Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo
Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo
Paatukkalai padaipadhinaal bhramman aagirom
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா
ஹ்ம்ம் எழுது இந்தா
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
துள்ளும் அலையின் ஓசைதான்
சந்தம் சந்தம்
தென்றல் வந்து போடட்டும்
தாளம் தாளம்
காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு
ராகம் சொல்லி போகும்
பாட்டுகெனே இருக்கிற ஜீவன்
மேடை இட்டு பாடும்
காற்றில்லா தேசம் கூட
பாடல் கேட்டு பூக்காதோ
பாட்டாலே உலகம் எங்கும்
பசியும் பிணியும் போகாதோ
வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ.....
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாலை வெளியின்
நீரூற்றாய் பாடும் கீதம்
பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்
நாளை வரும் உலகத்தில்
எங்கள் பாட்டே வேதம் ஆகும்
ஆதி எங்கள் ஆயிரம்
எங்கள் கவிதை வரியில் தோன்றும்
இசை நின்றால் காற்றும் கடலும்
கைகள் கட்டி நிற்காதோ
இசைக்கென்று இன்னொரு உலகம்
இங்கே இன்று தோன்றாதோ
பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
The lyrics for Pattu Onnu Paadattuma Male were penned by Muthulingam.
Pattu Onnu Paadattuma Male is a Tamil film song from Pudhu Vasantham (1990).
Share this beautiful lyric line with your friends!