Pattu Sattaikaran Oru
Tamil Film Song 1987

Pattu Sattaikaran Oru

From the movie Oor Kavalan

Read the full lyrics of Pattu Sattaikaran Oru from Oor Kavalan (1987), written by Pulamaipithan, in Tamil & English script.

Pulamaipithan Tamil & English Oor Kavalan · 1987
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Hmm mm mm mm

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Maama en maama…. maamooi maamooi

Female

Paavada saela nee paakka potten

Poomedai poda sollum kaalam vandhaachu

Pen paavam thaanae polladha paavam

Ammadi kaadhal vegam aazha pandhaadum

Female

Manjal poosi vara nenjil aasai varum

Manjal poosi vara nenjil aasai varum

Kalyaana naal paarthu saedhi sollu

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Naan paarkkum bothu nee engae pora

Naalachu maama yen veerappu

Poomalai maathi paai pottu thoongha

Thaangadu aasa vellam paayum naalachu

Female

Unnai thedi vara kangal paadi vara

Hey unnai thedi vara kangal paadi vara

Veettodu sorakka neram sollu

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Hahaan pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

…………………………………….

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

மாமா என் மாமா மாமோய்..மாமோய்..

பெண்

பாவாட சேல நீ பாக்க போட்டேன்

பாவாட சேல நீ பாக்க போட்டேன்

பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு

பெண் பாவம்தானே பொல்லாத பாவம்

அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்

பெண்

மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும்

கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

நான் பாக்கும்போது நீ எங்கே போறே

நாளாச்சு மாமா ஏன் வீராப்பு

பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க

தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு

பெண்

உன்னத் தேடி வர கண்கள் பாடி வர

ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர

வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

................................................

English Script

Female

Hmm mm mm mm

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Maama en maama…. maamooi maamooi

Female

Paavada saela nee paakka potten

Poomedai poda sollum kaalam vandhaachu

Pen paavam thaanae polladha paavam

Ammadi kaadhal vegam aazha pandhaadum

Female

Manjal poosi vara nenjil aasai varum

Manjal poosi vara nenjil aasai varum

Kalyaana naal paarthu saedhi sollu

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

Female

Naan paarkkum bothu nee engae pora

Naalachu maama yen veerappu

Poomalai maathi paai pottu thoongha

Thaangadu aasa vellam paayum naalachu

Female

Unnai thedi vara kangal paadi vara

Hey unnai thedi vara kangal paadi vara

Veettodu sorakka neram sollu

Female

Pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Hahaan pattu sattaikaaran

Oru pottu vecha maaman

Semmaadhula thoopporamaa

Thenmaangu thaan naan paaduren

…………………………………….

தமிழ் வரிகள்

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

மாமா என் மாமா மாமோய்..மாமோய்..

பெண்

பாவாட சேல நீ பாக்க போட்டேன்

பாவாட சேல நீ பாக்க போட்டேன்

பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு

பெண் பாவம்தானே பொல்லாத பாவம்

அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்

பெண்

மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும்

கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்

நான் பாக்கும்போது நீ எங்கே போறே

நாளாச்சு மாமா ஏன் வீராப்பு

பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க

தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு

பெண்

உன்னத் தேடி வர கண்கள் பாடி வர

ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர

வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..

பெண்

பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன்

ஒரு பொட்டு வச்ச மாமன்

செம்மாதுள தோப்போரமா

தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

................................................

Frequently Asked Questions

The lyrics for Pattu Sattaikaran Oru were penned by Pulamaipithan.

Pattu Sattaikaran Oru is a Tamil film song from Oor Kavalan (1987).