Click any line to highlight and share it as a quote!
Male

Pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Male

Naan pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Male

Ponnu manassu

Oru dhinusu

Adhil mirugamum deivavum

Vaazhum

Male

Hae…purinjitha..

Male

Ponnu manassu oru dhinussu

Athil mirugamum deivamum vaazhum

Enna panthaadum mirugam

Kooru pottu koothaadum deivam

Male

Ava nenappa purivathilae

Oru aambala pozhappu azhiyum

Nee konjam pola mella chirikka

Aathadi enna panni naan tholaikka

Male

Paarvaiyaal irudhayam nenaikattuma

Paadhaththa imaigalil varudattuma

Nee sollum vaarthaikul vasikattuma

Kobaththa kondaadi rasikattuma

Male

Pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Chorus

………………………..

Male

Olagathila vambadiya

Sernthirupathu onno rendu

Ada veliyila sernthu suthum

Veetukulla kattil mattum

Rendu irukum

Male

En vithiyae ithu thaana

Perunthinavuku paththiyam thaana

En rathiri eriyuthadi

Thookamilla ragasiyam odaiyuthadi

Male

Garvathin garbathil valarnthavalae

Kaadhalin thimirukku piranthavalae

Karunaiyaal idhayathai kondruvidu

Kallaraiyil ennodu vaazhnthuvidu

Male

Yele yele yele yela

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Thaanae thaanae thaana

Oru paithiyam pudicha

Pournami nilavu

Hmm hmm hkummm…

Ithukku mela enna solrathu….

ஆண்

பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

ஆண்

ஆ பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

ஆண்

பொண்ணு மனசு ஒரு திணுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஆண்

ஹேய்...புரிஞ்சதா...

ஆண்

பொண்ணு மனசு ஒரு திணுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்

என்ன பந்தாடும் மிருகம்

கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்

ஆண்

அவ நெனப்பு புரிவதில்லே

ஒரு ஆம்பள பொழப்பு அழியும்

நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க

ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க

பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா

பாதத்த இமைகளில் வருடட்டுமா

நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா

கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா

ஆண்

பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

பெண்

...................

ஆண்

உலகத்தில வம்படியா

சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு

அட வெளியில சேர்ந்து சுத்தும்

வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும்

ரெண்டு இருக்கும்

ஆண்

என் விதியே இது தானா

பெருந்தினவுக்கு பத்தியம் தானா

என் ராத்திரி எரியுதடி

தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி

ஆண்

கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே

காதலின் திமிருக்கு பிறந்தவளே

கருணையால் இதயத்தை கொன்றுவிடு

கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

ஆண்

எலே ஏலே எலே ஏலா

ஒரு ஊத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

விசில் : .....................

ஆண்

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

தானே தானே தானா..

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்

ஆண்

இதுக்கு மேல என்ன சொல்லுரது

English Script

Male

Pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Male

Naan pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Male

Ponnu manassu

Oru dhinusu

Adhil mirugamum deivavum

Vaazhum

Male

Hae…purinjitha..

Male

Ponnu manassu oru dhinussu

Athil mirugamum deivamum vaazhum

Enna panthaadum mirugam

Kooru pottu koothaadum deivam

Male

Ava nenappa purivathilae

Oru aambala pozhappu azhiyum

Nee konjam pola mella chirikka

Aathadi enna panni naan tholaikka

Male

Paarvaiyaal irudhayam nenaikattuma

Paadhaththa imaigalil varudattuma

Nee sollum vaarthaikul vasikattuma

Kobaththa kondaadi rasikattuma

Male

Pazhangkalla visha mulla

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Paavi nenju eriyum

Oru paithiyam pudicha

Pournami nilavu

Megatha kilichu eriyum

Chorus

………………………..

Male

Olagathila vambadiya

Sernthirupathu onno rendu

Ada veliyila sernthu suthum

Veetukulla kattil mattum

Rendu irukum

Male

En vithiyae ithu thaana

Perunthinavuku paththiyam thaana

En rathiri eriyuthadi

Thookamilla ragasiyam odaiyuthadi

Male

Garvathin garbathil valarnthavalae

Kaadhalin thimirukku piranthavalae

Karunaiyaal idhayathai kondruvidu

Kallaraiyil ennodu vaazhnthuvidu

Male

Yele yele yele yela

Oru kootha kaathu killa

Un kobam enna kolla

Male

Adi sondham irundhum

Bandham irundhum

Thaanae thaanae thaana

Oru paithiyam pudicha

Pournami nilavu

Hmm hmm hkummm…

Ithukku mela enna solrathu….

தமிழ் வரிகள்

ஆண்

பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

ஆண்

ஆ பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

ஆண்

பொண்ணு மனசு ஒரு திணுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஆண்

ஹேய்...புரிஞ்சதா...

ஆண்

பொண்ணு மனசு ஒரு திணுசு

அதில் மிருகமும் தெய்வமும் வாழும்

என்ன பந்தாடும் மிருகம்

கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்

ஆண்

அவ நெனப்பு புரிவதில்லே

ஒரு ஆம்பள பொழப்பு அழியும்

நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க

ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க

பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா

பாதத்த இமைகளில் வருடட்டுமா

நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா

கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா

ஆண்

பழங்கள்ளா விஷ முள்ளா

ஒரு கூத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

பாவி நெஞ்சு எரியும்

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு

மேகத்த கிழிச்சு எறியும்

பெண்

...................

ஆண்

உலகத்தில வம்படியா

சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு

அட வெளியில சேர்ந்து சுத்தும்

வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும்

ரெண்டு இருக்கும்

ஆண்

என் விதியே இது தானா

பெருந்தினவுக்கு பத்தியம் தானா

என் ராத்திரி எரியுதடி

தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி

ஆண்

கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே

காதலின் திமிருக்கு பிறந்தவளே

கருணையால் இதயத்தை கொன்றுவிடு

கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

ஆண்

எலே ஏலே எலே ஏலா

ஒரு ஊத காத்து கிள்ள

உன் கோபம் என்ன கொல்ல

விசில் : .....................

ஆண்

அடி சொந்தம் இருந்தும்

பந்தம் இருந்தும்

தானே தானே தானா..

ஒரு பைத்தியம் புடிச்ச

பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்

ஆண்

இதுக்கு மேல என்ன சொல்லுரது

Frequently Asked Questions

The lyrics for Pazhangkalla were penned by Vairamuthu.

Pazhangkalla is a Tamil film song from Irandaam Ulagam (2013).