Pazhaya Kural
Tamil Film Song 2003

Pazhaya Kural

From the movie Iyarkai

Read the full lyrics of Pazhaya Kural from Iyarkai (2003), written by Lyricist Not Known, in Tamil & English script.

Lyricist Not Known Tamil & English Iyarkai · 2003
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Male

Aaah…..

Female

Pagalil sooriyan

Iravil nilavu

Irandum pizhaiyaa

Irandum sariyaa

Iyarkkai theerppu

Solluma

Female

Entha kannaal

Ulagam paarppen

Nonthu ilaiththen

Noolaaga

Rettai pillaiyil

Ethan mel nesam

Endru mayangum

Thaayaaga

Female

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Kadalil oruvan

Karaiyil oruvan

Avano uyiril

Ivano manadhil

Irandil ethu thaan

Vellumooo

Female

Solli mudikkum

Thuyaram endral

Solli iruppen naanaga

Ullukullae moodi maraithen

Oomai kanda kanavaaga

Female

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

ஆண்

ஆஆ

பெண்

பகலில் சூரியன்

இரவில் நிலவு இரண்டும்

பிழையா இரண்டும் சரியா

இயற்கை தீர்ப்பு சொல்லுமா

பெண்

எந்த கண்ணால்

உலகம் பார்ப்பேன் நொந்து

இளைத்தேன் நூலாக ரெட்டை

பிள்ளையில் எதன் மேல் நேசம்

என்று மயங்கும் தாயாக

பெண்

துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

கடலில் ஒருவன்

கரையில் ஒருவன்

அவனோ உயிரில்

இவனோ மனதில்

இரண்டில் எது தான்

வெல்லுமோ

பெண்

சொல்லி முடிக்கும்

துயரம் என்றால் சொல்லி

இருப்பேன் நானாக

உள்ளுக்குள்ளே மூடி

மறைத்தேன் ஊமை

கண்ட கனவாக

பெண்

துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

English Script

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Male

Aaah…..

Female

Pagalil sooriyan

Iravil nilavu

Irandum pizhaiyaa

Irandum sariyaa

Iyarkkai theerppu

Solluma

Female

Entha kannaal

Ulagam paarppen

Nonthu ilaiththen

Noolaaga

Rettai pillaiyil

Ethan mel nesam

Endru mayangum

Thaayaaga

Female

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Kadalil oruvan

Karaiyil oruvan

Avano uyiril

Ivano manadhil

Irandil ethu thaan

Vellumooo

Female

Solli mudikkum

Thuyaram endral

Solli iruppen naanaga

Ullukullae moodi maraithen

Oomai kanda kanavaaga

Female

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

தமிழ் வரிகள்

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

ஆண்

ஆஆ

பெண்

பகலில் சூரியன்

இரவில் நிலவு இரண்டும்

பிழையா இரண்டும் சரியா

இயற்கை தீர்ப்பு சொல்லுமா

பெண்

எந்த கண்ணால்

உலகம் பார்ப்பேன் நொந்து

இளைத்தேன் நூலாக ரெட்டை

பிள்ளையில் எதன் மேல் நேசம்

என்று மயங்கும் தாயாக

பெண்

துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

கடலில் ஒருவன்

கரையில் ஒருவன்

அவனோ உயிரில்

இவனோ மனதில்

இரண்டில் எது தான்

வெல்லுமோ

பெண்

சொல்லி முடிக்கும்

துயரம் என்றால் சொல்லி

இருப்பேன் நானாக

உள்ளுக்குள்ளே மூடி

மறைத்தேன் ஊமை

கண்ட கனவாக

பெண்

துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண்

பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண்

எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

Frequently Asked Questions

The lyrics for Pazhaya Kural were penned by Lyricist Not Known.

Pazhaya Kural is a Tamil film song from Iyarkai (2003).