Click any line to highlight and share it as a quote!
Female

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female

Mannaadhi mannargal pol neeyum vaazha

Bannaari ammanai naan vaendi vandhen

Kannaana kannae en kali theerkka vendum

Karumaari amman nam thunai aaga vendum

Varugira kaalam endrum valamaaga vendum

Vaazhgindra vaazhvu endrum nalamaaga vendum

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female

En aasai en naesam ellaamum neeyae

Ennathil sorgathai thandhaai en raajaa

Thangathil vairathil nagai yaedhum illai

Thangam pol nee sindhum nagai ondru podhum

Kalvargal kollai kollum selvangal vendaam

Ullathai kollai kollum un anbu podhum

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

பெண்

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்

மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ

பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன்

கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும்

கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும்

வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும்

வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்

என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே

எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா

தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை

தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும்

கள்வர்கள் கொள்ளை கொள்ளும்

செல்வங்கள் வேண்டாம்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

உன் அன்பு போதும்

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

English Script

Female

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female

Mannaadhi mannargal pol neeyum vaazha

Bannaari ammanai naan vaendi vandhen

Kannaana kannae en kali theerkka vendum

Karumaari amman nam thunai aaga vendum

Varugira kaalam endrum valamaaga vendum

Vaazhgindra vaazhvu endrum nalamaaga vendum

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female

En aasai en naesam ellaamum neeyae

Ennathil sorgathai thandhaai en raajaa

Thangathil vairathil nagai yaedhum illai

Thangam pol nee sindhum nagai ondru podhum

Kalvargal kollai kollum selvangal vendaam

Ullathai kollai kollum un anbu podhum

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

தமிழ் வரிகள்

பெண்

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்

மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ

பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன்

கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும்

கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும்

வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும்

வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண்

என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே

எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா

தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை

தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும்

கள்வர்கள் கொள்ளை கொள்ளும்

செல்வங்கள் வேண்டாம்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

உன் அன்பு போதும்

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண்

பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ

ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

Frequently Asked Questions

The lyrics for Per Solla Vantha were penned by Panchu Arunachalam.

Per Solla Vantha is a Tamil film song from Magane Magane (1982).