Click any line to highlight and share it as a quote!
Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Female

Oorai chonnaalum

Uravai chonnaalum

Uttravaridathil edhanai chonnaalum

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Perumaikku uriyavan thalaivan

Oru pennukku iraivan kanavan

Perumaikku uriyavan thalaivan

Oru pennukku iraivan kanavan

Female

Urimaiyilae avan thunaivan

Urimaiyilae avan thunaivan

Nenjil uraindhavan

Kannil niraindhu nirppavan

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Maanae endrum thaenendrum…

Mmm….mm…..

Mayilae endrum kuyilendrum

Nee ennai azhaippadhu eppadiyo

Naan unnai azhappaen appadiyae

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Aththaan endraal urugaadhaa

Anbae endraal perugaadhaa

Aththaan endraal urugaadhaa

Anbae endraal perugaadhaa

Female

Kannaa endraal mayangaadhaa

Kannaa endraal mayangaadhaa

Kaadhal adhilae vilangaadhaa

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பெண்

ஊரைச் சொன்னாலும்

உறவைச் சொன்னாலும்

உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

பெருமைக்கு உரியவன் தலைவன்

ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்

பெருமைக்கு உரியவன் தலைவன்

ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்

பெண்

உரிமையிலே அவன் துணைவன்

உரிமையிலே அவன் துணைவன்

நெஞ்சில் உறைந்தவன்

கண்ணில் நிறைந்து நிற்பவன்

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

மானே என்றும் தேனென்றும்

ம்ம்...ம்ம்ம்....

மயிலே என்றும் குயிலென்றும்

நீ என்னை அழைப்பது எப்படியோ

நான் உன்னை அழைப்பேன் அப்படியே

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

அத்தான் என்றால் உருகாதா

அன்பே என்றால் பெருகாதா

அத்தான் என்றால் உருகாதா

அன்பே என்றால் பெருகாதா

பெண்

கண்ணா என்றால் மயங்காதா

கண்ணா என்றால் மயங்காதா

காதல் அதிலே விளங்காதா

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ....ஆஆ....

English Script

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Female

Oorai chonnaalum

Uravai chonnaalum

Uttravaridathil edhanai chonnaalum

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Perumaikku uriyavan thalaivan

Oru pennukku iraivan kanavan

Perumaikku uriyavan thalaivan

Oru pennukku iraivan kanavan

Female

Urimaiyilae avan thunaivan

Urimaiyilae avan thunaivan

Nenjil uraindhavan

Kannil niraindhu nirppavan

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Maanae endrum thaenendrum…

Mmm….mm…..

Mayilae endrum kuyilendrum

Nee ennai azhaippadhu eppadiyo

Naan unnai azhappaen appadiyae

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

Female

Aththaan endraal urugaadhaa

Anbae endraal perugaadhaa

Aththaan endraal urugaadhaa

Anbae endraal perugaadhaa

Female

Kannaa endraal mayangaadhaa

Kannaa endraal mayangaadhaa

Kaadhal adhilae vilangaadhaa

Female

Perai chollalaamaa

Kanavan perai chollalaamaa

Perai chollalaamaa…aaa….

தமிழ் வரிகள்

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பெண்

ஊரைச் சொன்னாலும்

உறவைச் சொன்னாலும்

உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

பெருமைக்கு உரியவன் தலைவன்

ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்

பெருமைக்கு உரியவன் தலைவன்

ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன்

பெண்

உரிமையிலே அவன் துணைவன்

உரிமையிலே அவன் துணைவன்

நெஞ்சில் உறைந்தவன்

கண்ணில் நிறைந்து நிற்பவன்

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

மானே என்றும் தேனென்றும்

ம்ம்...ம்ம்ம்....

மயிலே என்றும் குயிலென்றும்

நீ என்னை அழைப்பது எப்படியோ

நான் உன்னை அழைப்பேன் அப்படியே

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ...ஆஆ....

பெண்

அத்தான் என்றால் உருகாதா

அன்பே என்றால் பெருகாதா

அத்தான் என்றால் உருகாதா

அன்பே என்றால் பெருகாதா

பெண்

கண்ணா என்றால் மயங்காதா

கண்ணா என்றால் மயங்காதா

காதல் அதிலே விளங்காதா

பெண்

பேரைச் சொல்லலாமா

கணவன் பேரைச் சொல்லலாமா

பேரைச் சொல்லலாமா ....ஆஆ....

Frequently Asked Questions

The lyrics for Perai Sollalama were penned by Kannadasan.

Perai Sollalama is a Tamil film song from Thayai Katha Thanayan (1962).