
Pesu Maname Pesu
From the movie Pudhiya Vazhkai
Read the full lyrics of Pesu Maname Pesu from Pudhiya Vazhkai (1971), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pudhiya Vazhkai
Read the full lyrics of Pesu Maname Pesu from Pudhiya Vazhkai (1971), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Alai kooda naanam kondaadum
Adhu pola penmai kondaadum
Moodiya aadaiyum
Naaniya paarvai naadagamum
Maunamum penmaiyin
Seedhana selvamandro
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Oru veettil thondriya pengal
Maru veedu thaeduvadhenna
Bandhamum paasamum
Nesamum annai illathilae
Sondhamum kaadhalum
Inbamum konda ullathilae
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Kanavaaga thondriya vaazhvu
Ninaivaaga kaanuvadhundu
Ponadhu pogattum
Paarvaiyai indru maatri vidu
Boomiyil nee oru
Aanandha dheebam yaetri vidu
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Pesu manamae…
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
அலைக் கூட நாணம் கொண்டாடும்
அது போல பெண்மை கொண்டாடும்
மூடிய ஆடையும்
நாணிய பார்வை நாடகமும்
மௌனமும் பெண்மையின்
சீதன செல்வமன்றோ
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறு வீடு தேடுவதென்ன
பந்தமும் பாசமும் நேசமும்
அன்னை இல்லத்திலே
சொந்தமும் காதலும்
இன்பமும் கொண்ட உள்ளத்திலே
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
கனவாக தோன்றிய வாழ்வு
நினைவாக காணுவதுண்டு
போனது போகட்டும்
பார்வையை இன்று மாற்றிவிடு
பூமியில் நீ ஒரு
ஆனந்த தீபம் ஏற்றி விடு
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
பேசு மனமே.......
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Alai kooda naanam kondaadum
Adhu pola penmai kondaadum
Moodiya aadaiyum
Naaniya paarvai naadagamum
Maunamum penmaiyin
Seedhana selvamandro
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Oru veettil thondriya pengal
Maru veedu thaeduvadhenna
Bandhamum paasamum
Nesamum annai illathilae
Sondhamum kaadhalum
Inbamum konda ullathilae
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Kanavaaga thondriya vaazhvu
Ninaivaaga kaanuvadhundu
Ponadhu pogattum
Paarvaiyai indru maatri vidu
Boomiyil nee oru
Aanandha dheebam yaetri vidu
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Pesu manamae…
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
அலைக் கூட நாணம் கொண்டாடும்
அது போல பெண்மை கொண்டாடும்
மூடிய ஆடையும்
நாணிய பார்வை நாடகமும்
மௌனமும் பெண்மையின்
சீதன செல்வமன்றோ
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறு வீடு தேடுவதென்ன
பந்தமும் பாசமும் நேசமும்
அன்னை இல்லத்திலே
சொந்தமும் காதலும்
இன்பமும் கொண்ட உள்ளத்திலே
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
கனவாக தோன்றிய வாழ்வு
நினைவாக காணுவதுண்டு
போனது போகட்டும்
பார்வையை இன்று மாற்றிவிடு
பூமியில் நீ ஒரு
ஆனந்த தீபம் ஏற்றி விடு
பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
பேசு மனமே.......
The song Pesu Maname Pesu from the movie Pudhiya Vazhkai was sung by S. P. Balasubrahmanyam.
The music for Pudhiya Vazhkai (1971) was composed by K. V. Mahadevan.
The lyrics for Pesu Maname Pesu were penned by Kannadasan.
Pesu Maname Pesu is a Tamil film song from Pudhiya Vazhkai (1971).
Share this beautiful lyric line with your friends!