
Pinju Pinju Mazhai
From the movie Naane Varuvean
Read the full lyrics of Pinju Pinju Mazhai from Naane Varuvean (2022), sung by Sid Sriram and written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Naane Varuvean
Read the full lyrics of Pinju Pinju Mazhai from Naane Varuvean (2022), sung by Sid Sriram and written by Yugabharathi, in Tamil & English script.
Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhennaa
Andhi pagal urumaaruvadhennaa
Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhenna
Gangai nadhi nenjil oduvadhenna
Paal mugam
Pagal iravaiyum mattruvadhenna
Pasunthalirena aakkuvadhenna
Kalangarai aval paarvaiyae
Then mazhai dhinam dhinam
Ennai theenduvadhenna
Dhisai marandhida thoonduvadhenna
Kathir oli aval vaarthaiyae
Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae
Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae
Magalae unnai paarkaiyil parappenae
Nizhalaai un madiyinil kidappenae
Un kai viralae oru thoorigaiyai
Theettidudhae ennai ooviyamaai
Un idhazhgal pesidum pechchai
Imaikkul vaithu thaangiduven
Idhu podhum idhu podhum en magalae
Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhenna
Andhi pagal urumaaruvadhenna
Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhennaa
Gangai nadhi nenjil oduvadhennaa
Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae
Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பால் முகம்
பகல் இரவையும் மாற்றுவதென்ன
பசுந்தளிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே
தேன் மழை
தினம் தினம் எனை தீண்டுவதென்ன
திசை மறந்திட தூங்குவதென்ன
கதிர் ஒளி அவள் வார்த்தையே
பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே
மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே
உன் கை விரலே ஒரு தூரிகையாய்
தீட்டிடுதே என்னை ஓவியமாய்
உன் இதழ்கள் பேசும் பேச்சை
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்
இது போதும் இது போதும் என் மகளே
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே
Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhennaa
Andhi pagal urumaaruvadhennaa
Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhenna
Gangai nadhi nenjil oduvadhenna
Paal mugam
Pagal iravaiyum mattruvadhenna
Pasunthalirena aakkuvadhenna
Kalangarai aval paarvaiyae
Then mazhai dhinam dhinam
Ennai theenduvadhenna
Dhisai marandhida thoonduvadhenna
Kathir oli aval vaarthaiyae
Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae
Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae
Magalae unnai paarkaiyil parappenae
Nizhalaai un madiyinil kidappenae
Un kai viralae oru thoorigaiyai
Theettidudhae ennai ooviyamaai
Un idhazhgal pesidum pechchai
Imaikkul vaithu thaangiduven
Idhu podhum idhu podhum en magalae
Pinju pinju mazhai pesuvadhenna
Pillai pirai sollum seidhiyum enna
Annakodi aval aaduvadhenna
Andhi pagal urumaaruvadhenna
Muthumani sudar modhuvadhennaa
Munnam seidha thavamo ena enna
Kannakkuzhi kadhai neeluvadhennaa
Gangai nadhi nenjil oduvadhennaa
Pennalae boomiyum thondriyadhendru
Munnorgal varthaiyai kettadhu undu
En vaazhvil naan adhai
Paarthida poothaval en magalae
Kannadi maaligai pol aval nindru
Kai neeti pesidum saayalai kandu
Odamalae uraivadhu enna kalangalae
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பால் முகம்
பகல் இரவையும் மாற்றுவதென்ன
பசுந்தளிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே
தேன் மழை
தினம் தினம் எனை தீண்டுவதென்ன
திசை மறந்திட தூங்குவதென்ன
கதிர் ஒளி அவள் வார்த்தையே
பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே
மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே
உன் கை விரலே ஒரு தூரிகையாய்
தீட்டிடுதே என்னை ஓவியமாய்
உன் இதழ்கள் பேசும் பேச்சை
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்
இது போதும் இது போதும் என் மகளே
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன
முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே
கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே
The song Pinju Pinju Mazhai from the movie Naane Varuvean was sung by Sid Sriram.
The music for Naane Varuvean (2022) was composed by Yuvan Shankar Raja.
The lyrics for Pinju Pinju Mazhai were penned by Yugabharathi.
Pinju Pinju Mazhai is a Tamil film song from Naane Varuvean (2022).
Share this beautiful lyric line with your friends!