Click any line to highlight and share it as a quote!
Male

Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhennaa

Andhi pagal urumaaruvadhennaa

Male

Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhenna

Gangai nadhi nenjil oduvadhenna

Male

Paal mugam

Pagal iravaiyum mattruvadhenna

Pasunthalirena aakkuvadhenna

Kalangarai aval paarvaiyae

Male

Then mazhai dhinam dhinam

Ennai theenduvadhenna

Dhisai marandhida thoonduvadhenna

Kathir oli aval vaarthaiyae

Male

Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae

Male

Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae

Male

Magalae unnai paarkaiyil parappenae

Nizhalaai un madiyinil kidappenae

Un kai viralae oru thoorigaiyai

Theettidudhae ennai ooviyamaai

Male

Un idhazhgal pesidum pechchai

Imaikkul vaithu thaangiduven

Idhu podhum idhu podhum en magalae

Male

Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhenna

Andhi pagal urumaaruvadhenna

Male

Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhennaa

Gangai nadhi nenjil oduvadhennaa

Male

Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae

Male

Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae

ஆண்

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண்

முத்துமணி சுடர் மோதுவதென்ன

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண்

பால் முகம்

பகல் இரவையும் மாற்றுவதென்ன

பசுந்தளிரென ஆக்குவதென்ன

கலங்கரை அவள் பார்வையே

ஆண்

தேன் மழை

தினம் தினம் எனை தீண்டுவதென்ன

திசை மறந்திட தூங்குவதென்ன

கதிர் ஒளி அவள் வார்த்தையே

ஆண்

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை

பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண்

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே உறைவது என்ன காலங்களே

ஆண்

மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே

நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே

உன் கை விரலே ஒரு தூரிகையாய்

தீட்டிடுதே என்னை ஓவியமாய்

ஆண்

உன் இதழ்கள் பேசும் பேச்சை

இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்

இது போதும் இது போதும் என் மகளே

ஆண்

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண்

முத்துமணி சுடர் மோதுவதென்ன

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண்

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை

பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண்

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே உறைவது என்ன காலங்களே

English Script

Male

Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhennaa

Andhi pagal urumaaruvadhennaa

Male

Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhenna

Gangai nadhi nenjil oduvadhenna

Male

Paal mugam

Pagal iravaiyum mattruvadhenna

Pasunthalirena aakkuvadhenna

Kalangarai aval paarvaiyae

Male

Then mazhai dhinam dhinam

Ennai theenduvadhenna

Dhisai marandhida thoonduvadhenna

Kathir oli aval vaarthaiyae

Male

Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae

Male

Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae

Male

Magalae unnai paarkaiyil parappenae

Nizhalaai un madiyinil kidappenae

Un kai viralae oru thoorigaiyai

Theettidudhae ennai ooviyamaai

Male

Un idhazhgal pesidum pechchai

Imaikkul vaithu thaangiduven

Idhu podhum idhu podhum en magalae

Male

Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhenna

Andhi pagal urumaaruvadhenna

Male

Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhennaa

Gangai nadhi nenjil oduvadhennaa

Male

Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae

Male

Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae

தமிழ் வரிகள்

ஆண்

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண்

முத்துமணி சுடர் மோதுவதென்ன

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண்

பால் முகம்

பகல் இரவையும் மாற்றுவதென்ன

பசுந்தளிரென ஆக்குவதென்ன

கலங்கரை அவள் பார்வையே

ஆண்

தேன் மழை

தினம் தினம் எனை தீண்டுவதென்ன

திசை மறந்திட தூங்குவதென்ன

கதிர் ஒளி அவள் வார்த்தையே

ஆண்

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை

பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண்

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே உறைவது என்ன காலங்களே

ஆண்

மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே

நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே

உன் கை விரலே ஒரு தூரிகையாய்

தீட்டிடுதே என்னை ஓவியமாய்

ஆண்

உன் இதழ்கள் பேசும் பேச்சை

இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்

இது போதும் இது போதும் என் மகளே

ஆண்

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

ஆண்

முத்துமணி சுடர் மோதுவதென்ன

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

ஆண்

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை

பார்த்திட பூத்தவள் என் மகளே

ஆண்

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே உறைவது என்ன காலங்களே

Frequently Asked Questions

The song Pinju Pinju Mazhai from the movie Naane Varuvean was sung by Sid Sriram.

The music for Naane Varuvean (2022) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Pinju Pinju Mazhai were penned by Yugabharathi.

Pinju Pinju Mazhai is a Tamil film song from Naane Varuvean (2022).