
Piriya Vidai
From the movie Piriyavidai
Read the full lyrics of Piriya Vidai from Piriyavidai (1975), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Piriyavidai
Read the full lyrics of Piriya Vidai from Piriyavidai (1975), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Piriyaavidai meendum vanthathu velai
Andrum idhayam azhuthathammaa
Indrum edhaiyo izhanthathammaa
Piriyaavidai…..piriyaavidai….
Piriyaavidai vanthathu pillaigalae azhuvathenna
Niraintha vayathu varai vazhnthu vanthaen
Enthan nizhalilae ummai valarththu vanthaen
Peranai kannaal paarthuvittaen
Antha perumaiyilae kannai moodivittaen
Mudinthathu kanakku kanneer edharkku
Mudinthathu vazhakku kavalaigal edharkku
Kannan perarul kidaiththathu enakku
Kangala thudaiththu kaariyam nadaththu
Pachchai nilam pol vazhnthaval annai
Pasumai valampol valarvathu thaaimai
Piranthavai ellaam maraivathu thinnam
Marainthavai meendum varuvathu thinnam
Kaalaththinaalae ndanthathai maranthu
Naalaiya ulagam namakkena vaazhga
Indrum varuvaen naalaiyum varuvaen
Thendral polae naan thinam varuvaen
Anbai valarththu panpaadu kandu
Uravinai potri oru dheepam yaettri
Ottrumaiyaaga vaazhga ulagam pottrida vaazhga
Piriyaavidai…..piriyaavidai….
பிரியாவிடை மீண்டும் வந்தது வேளை
அன்றும் இதயம் அழுததம்மா
இன்றும் எதையோ இழந்ததம்மா
பிரியாவிடை..........பிரியாவிடை........
பிரியாவிடை வந்தது பிள்ளைகளே அழுவதென்ன
நிறைந்த வயது வரை வாழ்ந்து வந்தேன்
எந்தன் நிழலிலே உம்மை வளர்த்து வந்தேன்
பேரனைக் கண்ணால் பார்த்துவிட்டேன்
அந்த பெருமையிலே கண்ணை மூடி விட்டேன்
முடிந்தது கணக்கு கண்ணீர் எதற்கு
முடிந்தது வழக்கு கவலைகள் எதற்கு
கண்ணன் பேரருள் கிடைத்தது எனக்கு
கண்களை துடைத்து காரியம் நடத்து
பச்சை நிலம் போல் வாழ்ந்தவள் அன்னை
பசுமை வளம்போல் வளர்வது தாய்மை
பிறந்தவை எல்லாம் மறைவது திண்ணம்
மறைந்தவை மீண்டும் வருவது திண்ணம்
காலத்தினாலே நடந்ததை மறந்து
நாளைய உலகம் நமக்கென வாழ்க
இன்றும் வருவேன் நாளையும் வருவேன்
தென்றல் போலே நான் தினம் வருவேன்
அன்பை வளர்த்து பண்பாடு கண்டு
உறவினை போற்றி ஒரு தீபம் ஏற்றி
ஒற்றுமையாக வாழ்க உலகம் போற்றிட வாழ்க
பிரியாவிடை..........பிரியாவிடை........
Piriyaavidai meendum vanthathu velai
Andrum idhayam azhuthathammaa
Indrum edhaiyo izhanthathammaa
Piriyaavidai…..piriyaavidai….
Piriyaavidai vanthathu pillaigalae azhuvathenna
Niraintha vayathu varai vazhnthu vanthaen
Enthan nizhalilae ummai valarththu vanthaen
Peranai kannaal paarthuvittaen
Antha perumaiyilae kannai moodivittaen
Mudinthathu kanakku kanneer edharkku
Mudinthathu vazhakku kavalaigal edharkku
Kannan perarul kidaiththathu enakku
Kangala thudaiththu kaariyam nadaththu
Pachchai nilam pol vazhnthaval annai
Pasumai valampol valarvathu thaaimai
Piranthavai ellaam maraivathu thinnam
Marainthavai meendum varuvathu thinnam
Kaalaththinaalae ndanthathai maranthu
Naalaiya ulagam namakkena vaazhga
Indrum varuvaen naalaiyum varuvaen
Thendral polae naan thinam varuvaen
Anbai valarththu panpaadu kandu
Uravinai potri oru dheepam yaettri
Ottrumaiyaaga vaazhga ulagam pottrida vaazhga
Piriyaavidai…..piriyaavidai….
பிரியாவிடை மீண்டும் வந்தது வேளை
அன்றும் இதயம் அழுததம்மா
இன்றும் எதையோ இழந்ததம்மா
பிரியாவிடை..........பிரியாவிடை........
பிரியாவிடை வந்தது பிள்ளைகளே அழுவதென்ன
நிறைந்த வயது வரை வாழ்ந்து வந்தேன்
எந்தன் நிழலிலே உம்மை வளர்த்து வந்தேன்
பேரனைக் கண்ணால் பார்த்துவிட்டேன்
அந்த பெருமையிலே கண்ணை மூடி விட்டேன்
முடிந்தது கணக்கு கண்ணீர் எதற்கு
முடிந்தது வழக்கு கவலைகள் எதற்கு
கண்ணன் பேரருள் கிடைத்தது எனக்கு
கண்களை துடைத்து காரியம் நடத்து
பச்சை நிலம் போல் வாழ்ந்தவள் அன்னை
பசுமை வளம்போல் வளர்வது தாய்மை
பிறந்தவை எல்லாம் மறைவது திண்ணம்
மறைந்தவை மீண்டும் வருவது திண்ணம்
காலத்தினாலே நடந்ததை மறந்து
நாளைய உலகம் நமக்கென வாழ்க
இன்றும் வருவேன் நாளையும் வருவேன்
தென்றல் போலே நான் தினம் வருவேன்
அன்பை வளர்த்து பண்பாடு கண்டு
உறவினை போற்றி ஒரு தீபம் ஏற்றி
ஒற்றுமையாக வாழ்க உலகம் போற்றிட வாழ்க
பிரியாவிடை..........பிரியாவிடை........
The song Piriya Vidai from the movie Piriyavidai was sung by P. Susheela.
The music for Piriyavidai (1975) was composed by G. K. Venkatesh.
The lyrics for Piriya Vidai were penned by Vaali.
Piriya Vidai is a Tamil film song from Piriyavidai (1975).
Share this beautiful lyric line with your friends!