Click any line to highlight and share it as a quote!
Female

Piriyaavidai meendum vanthathu velai

Andrum idhayam azhuthathammaa

Indrum edhaiyo izhanthathammaa

Piriyaavidai…..piriyaavidai….

Female

Piriyaavidai vanthathu pillaigalae azhuvathenna

Niraintha vayathu varai vazhnthu vanthaen

Enthan nizhalilae ummai valarththu vanthaen

Peranai kannaal paarthuvittaen

Antha perumaiyilae kannai moodivittaen

Female

Mudinthathu kanakku kanneer edharkku

Mudinthathu vazhakku kavalaigal edharkku

Kannan perarul kidaiththathu enakku

Kangala thudaiththu kaariyam nadaththu

Female

Pachchai nilam pol vazhnthaval annai

Pasumai valampol valarvathu thaaimai

Piranthavai ellaam maraivathu thinnam

Marainthavai meendum varuvathu thinnam

Female

Kaalaththinaalae ndanthathai maranthu

Naalaiya ulagam namakkena vaazhga

Indrum varuvaen naalaiyum varuvaen

Thendral polae naan thinam varuvaen

Female

Anbai valarththu panpaadu kandu

Uravinai potri oru dheepam yaettri

Ottrumaiyaaga vaazhga ulagam pottrida vaazhga

Piriyaavidai…..piriyaavidai….

பெண்

பிரியாவிடை மீண்டும் வந்தது வேளை

அன்றும் இதயம் அழுததம்மா

இன்றும் எதையோ இழந்ததம்மா

பிரியாவிடை..........பிரியாவிடை........

பெண்

பிரியாவிடை வந்தது பிள்ளைகளே அழுவதென்ன

நிறைந்த வயது வரை வாழ்ந்து வந்தேன்

எந்தன் நிழலிலே உம்மை வளர்த்து வந்தேன்

பேரனைக் கண்ணால் பார்த்துவிட்டேன்

அந்த பெருமையிலே கண்ணை மூடி விட்டேன்

பெண்

முடிந்தது கணக்கு கண்ணீர் எதற்கு

முடிந்தது வழக்கு கவலைகள் எதற்கு

கண்ணன் பேரருள் கிடைத்தது எனக்கு

கண்களை துடைத்து காரியம் நடத்து

பெண்

பச்சை நிலம் போல் வாழ்ந்தவள் அன்னை

பசுமை வளம்போல் வளர்வது தாய்மை

பிறந்தவை எல்லாம் மறைவது திண்ணம்

மறைந்தவை மீண்டும் வருவது திண்ணம்

பெண்

காலத்தினாலே நடந்ததை மறந்து

நாளைய உலகம் நமக்கென வாழ்க

இன்றும் வருவேன் நாளையும் வருவேன்

தென்றல் போலே நான் தினம் வருவேன்

பெண்

அன்பை வளர்த்து பண்பாடு கண்டு

உறவினை போற்றி ஒரு தீபம் ஏற்றி

ஒற்றுமையாக வாழ்க உலகம் போற்றிட வாழ்க

பிரியாவிடை..........பிரியாவிடை........

English Script

Female

Piriyaavidai meendum vanthathu velai

Andrum idhayam azhuthathammaa

Indrum edhaiyo izhanthathammaa

Piriyaavidai…..piriyaavidai….

Female

Piriyaavidai vanthathu pillaigalae azhuvathenna

Niraintha vayathu varai vazhnthu vanthaen

Enthan nizhalilae ummai valarththu vanthaen

Peranai kannaal paarthuvittaen

Antha perumaiyilae kannai moodivittaen

Female

Mudinthathu kanakku kanneer edharkku

Mudinthathu vazhakku kavalaigal edharkku

Kannan perarul kidaiththathu enakku

Kangala thudaiththu kaariyam nadaththu

Female

Pachchai nilam pol vazhnthaval annai

Pasumai valampol valarvathu thaaimai

Piranthavai ellaam maraivathu thinnam

Marainthavai meendum varuvathu thinnam

Female

Kaalaththinaalae ndanthathai maranthu

Naalaiya ulagam namakkena vaazhga

Indrum varuvaen naalaiyum varuvaen

Thendral polae naan thinam varuvaen

Female

Anbai valarththu panpaadu kandu

Uravinai potri oru dheepam yaettri

Ottrumaiyaaga vaazhga ulagam pottrida vaazhga

Piriyaavidai…..piriyaavidai….

தமிழ் வரிகள்

பெண்

பிரியாவிடை மீண்டும் வந்தது வேளை

அன்றும் இதயம் அழுததம்மா

இன்றும் எதையோ இழந்ததம்மா

பிரியாவிடை..........பிரியாவிடை........

பெண்

பிரியாவிடை வந்தது பிள்ளைகளே அழுவதென்ன

நிறைந்த வயது வரை வாழ்ந்து வந்தேன்

எந்தன் நிழலிலே உம்மை வளர்த்து வந்தேன்

பேரனைக் கண்ணால் பார்த்துவிட்டேன்

அந்த பெருமையிலே கண்ணை மூடி விட்டேன்

பெண்

முடிந்தது கணக்கு கண்ணீர் எதற்கு

முடிந்தது வழக்கு கவலைகள் எதற்கு

கண்ணன் பேரருள் கிடைத்தது எனக்கு

கண்களை துடைத்து காரியம் நடத்து

பெண்

பச்சை நிலம் போல் வாழ்ந்தவள் அன்னை

பசுமை வளம்போல் வளர்வது தாய்மை

பிறந்தவை எல்லாம் மறைவது திண்ணம்

மறைந்தவை மீண்டும் வருவது திண்ணம்

பெண்

காலத்தினாலே நடந்ததை மறந்து

நாளைய உலகம் நமக்கென வாழ்க

இன்றும் வருவேன் நாளையும் வருவேன்

தென்றல் போலே நான் தினம் வருவேன்

பெண்

அன்பை வளர்த்து பண்பாடு கண்டு

உறவினை போற்றி ஒரு தீபம் ஏற்றி

ஒற்றுமையாக வாழ்க உலகம் போற்றிட வாழ்க

பிரியாவிடை..........பிரியாவிடை........

Frequently Asked Questions

The song Piriya Vidai from the movie Piriyavidai was sung by P. Susheela.

The music for Piriyavidai (1975) was composed by G. K. Venkatesh.

The lyrics for Piriya Vidai were penned by Vaali.

Piriya Vidai is a Tamil film song from Piriyavidai (1975).