
Podhum Nee Ini Varundhadhe
From the movie Vaayai Moodi Pesavum
Read the full lyrics of Podhum Nee Ini Varundhadhe from Vaayai Moodi Pesavum (2014), written by Muthamil, in Tamil & English script.

From the movie Vaayai Moodi Pesavum
Read the full lyrics of Podhum Nee Ini Varundhadhe from Vaayai Moodi Pesavum (2014), written by Muthamil, in Tamil & English script.
Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Ooohoo….
Indha nodi vaazhndhidu
Ooohoo….
Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvanghaadhae
Naettru adhu theerath thaan
Pappapaa..
Naalai adhu thaedat thaan
Pappapaa..
……………….
Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo
Varuvadhai yedhir yedhir paarththu vittu
Iruppadhai unarndhida marandhu vittom
Kavalaiyil tholaivadhai vilakki vittu
Paravasap pudhaiyalail pudhaindhiduvom
Hae mutti mutti modhidathaan
Boomiyil vidhai mulaikkum
Hae vetti vetti sedhikkidaththaan
Paaraigalum minukkum
Indrae irukku idhai nee virumbu
Iravai kalaiththu inimaigal kondaadu
………………….
Naerangal pirindhaa parandhirukku
Naamingae olindhida vilagirukku
Sondhamaai mugaththukku sirippirukku
Suthandhira idhazh yaen thayanghidudhu
Un idhayam thudikkiradhu
Unakkul isai irukku
Uttru konjam nee kaelu
Unnai chuttri isai irukku
Paadham yedutthu nee parandhidu marandhu
Naadit thuditthu nadanaghal nee aadu
Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Ooohoo….
Indha nodi vaazhndhidu
Ooohoo….
Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvangaadhae
Naettru adhu theerath thaan
Pappapaa..
Naalai adhu thaedat thaan
Pappapaa..
……………….
Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு....
ஊஊஹோ.....
இந்த நொடி வாழ்ந்திடு
ஊஊஹோ.....
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
...................
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ......ஓ......ஓ......ஓஒ......
ஓ......ஓ......ஓ......ஓஒ......
வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு
இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம்
கவலையில் தொலைவதை விலக்கி விட்டு
பரவச புதையலில் புதைந்திடுவோம்
ஹே முட்டி முட்டி மோதிடத்தான்
பூமியில் விதை முளைக்கும்
ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான்
பாறைகளும் மினுக்கும்
இன்றே இருக்கு.......இதை நீ விரும்பு
இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு
........................
நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு
நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு
சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு
சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது
உன் இதயம் துடிக்கிறது
உனக்குள் இசை இருக்கு
உற்று கொஞ்சம் நீ கேளு
உன்னை சுற்றி இசை இருக்கு
பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து
நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு....
ஊஊஹோ.....
இந்த நொடி வாழ்ந்திடு....
ஊஊஹோ.....
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
...................
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ......ஓ......ஓ......ஓஒ......
ஓ......ஓ......ஓ......ஓஒ......
Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Ooohoo….
Indha nodi vaazhndhidu
Ooohoo….
Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvanghaadhae
Naettru adhu theerath thaan
Pappapaa..
Naalai adhu thaedat thaan
Pappapaa..
……………….
Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo
Varuvadhai yedhir yedhir paarththu vittu
Iruppadhai unarndhida marandhu vittom
Kavalaiyil tholaivadhai vilakki vittu
Paravasap pudhaiyalail pudhaindhiduvom
Hae mutti mutti modhidathaan
Boomiyil vidhai mulaikkum
Hae vetti vetti sedhikkidaththaan
Paaraigalum minukkum
Indrae irukku idhai nee virumbu
Iravai kalaiththu inimaigal kondaadu
………………….
Naerangal pirindhaa parandhirukku
Naamingae olindhida vilagirukku
Sondhamaai mugaththukku sirippirukku
Suthandhira idhazh yaen thayanghidudhu
Un idhayam thudikkiradhu
Unakkul isai irukku
Uttru konjam nee kaelu
Unnai chuttri isai irukku
Paadham yedutthu nee parandhidu marandhu
Naadit thuditthu nadanaghal nee aadu
Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Ooohoo….
Indha nodi vaazhndhidu
Ooohoo….
Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvangaadhae
Naettru adhu theerath thaan
Pappapaa..
Naalai adhu thaedat thaan
Pappapaa..
……………….
Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு....
ஊஊஹோ.....
இந்த நொடி வாழ்ந்திடு
ஊஊஹோ.....
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
...................
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ......ஓ......ஓ......ஓஒ......
ஓ......ஓ......ஓ......ஓஒ......
வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு
இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம்
கவலையில் தொலைவதை விலக்கி விட்டு
பரவச புதையலில் புதைந்திடுவோம்
ஹே முட்டி முட்டி மோதிடத்தான்
பூமியில் விதை முளைக்கும்
ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான்
பாறைகளும் மினுக்கும்
இன்றே இருக்கு.......இதை நீ விரும்பு
இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு
........................
நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு
நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு
சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு
சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது
உன் இதயம் துடிக்கிறது
உனக்குள் இசை இருக்கு
உற்று கொஞ்சம் நீ கேளு
உன்னை சுற்றி இசை இருக்கு
பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து
நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு
போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு....
ஊஊஹோ.....
இந்த நொடி வாழ்ந்திடு....
ஊஊஹோ.....
மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
பபப்பாபா
நாளை அது தேடத்தான்
...................
காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ......ஓ......ஓ......ஓஒ......
ஓ......ஓ......ஓ......ஓஒ......
The lyrics for Podhum Nee Ini Varundhadhe were penned by Muthamil.
Podhum Nee Ini Varundhadhe is a Tamil film song from Vaayai Moodi Pesavum (2014).
Share this beautiful lyric line with your friends!